ஜீவிதா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜீவிதா
இடம்:  கோவை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  24-Dec-2014
பார்த்தவர்கள்:  254
புள்ளி:  5

என் படைப்புகள்
ஜீவிதா செய்திகள்
ஜீவிதா - கன்னி தங்கமுருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2017 11:00 am

நாம் செய்யக் கூடாத செயல் எது?

மேலும்

நாம் பேசும் கடுமையான சொற்க்கள் 16-Nov-2017 3:00 pm
நம்பிக்கைத் துரோகம்.உயிர் போகும் நிலையிலும் செய்ய கூடாதது ஆனால் இன்று பல உயிர்களை குடிக்கிறது நம்பிக்கை துரோகிகளால் 16-Nov-2017 12:33 pm
உறவினர்கள் ,நண்பர்கள், முகம் தெரியாத நபர் இப்படி எவரிடமாவது இருந்து எதாவது ஒரு செயலை மறைக்க நினைக்கிறோமோ அதனை செய்யக் கூடாது. 15-Nov-2017 1:31 pm
நம்பிக்கை துரோகம்..! அது சொல் செயல் பொருள் உறவு எதுவென்றாலும்...! 14-Nov-2017 1:17 pm
ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2017 6:18 pm

என் காதல்

உன் விழிகளுக்குள் புதைத்து விட்ட
என் காதல்
விழி திறக்கும் நேரம் வண்ணமயமாக
விழி மூடும் நேரம் உன் வசமாக
காத்திருக்கிறேன் காதலுடன்
மேல் இமை நீயாக ...! கீழ் இமை நானாக.....

மேலும்

ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jan-2015 11:35 am

பெண்மையின் மிகச்சிறந்த
காவியம் தாய்மை
கடவுள் பெண்ணுக்கு வரைந்த
ஓவியம் இந்த தாய்மை
இருள் நிறைந்த புனித தளத்தில்
உருவாகும் சின்ன சித்திரத்தை
வெளிச்சத்திற்கு காட்டும் தெய்வம்
இந்த தாய்மை
தன் ரத்தத்தை பாலாக்கி தன் மனம் மகிழ
குழந்தையின் பசி ஆற்றுவாள்......
தன் குழந்தையின் அழகிய புன்சிரிப்பில் '
தன் பசி மறப்பாள்
நிலவை உறவாக்கி தன் மடியை
தொட்டிலாக்கி கண் உறங்கும்
தன் குழந்தையை தன்
மார்போடு அணைத்து ரசிப்பாள்
தன் உறக்கம் மறந்

மேலும்

தாய்மை அன்பின் தூய்மை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Jan-2015 1:43 pm
தாய்மை நேசிக்கும் மகளின் கவிதையோ இது ....... தொடர்ந்து எழுதுங்கள் ஜீவிதா ! வாழ்த்துக்கள் ........ 18-Jan-2015 12:28 pm
ஜீவிதா - ஜீவிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Dec-2014 6:51 pm

வெண் மேகங்களுக்கு இடையில்
மறைந்திருந்து உலகிற்கு ...
ஒளி தரும் பகல் அறியும் அதிசயம்
" கதிரவன் "
இருண்ட கருத்த மேகங்களுக்கு மத்தியில்
தன அழகிய வென்முகதை
மறைத்து மறைத்து காட்டும்
இருள் அறியும் அதிசயம்
" நிலவு "
மலைகளுக்கு மத்தியில் பிறந்து
வெண்பனி மலை போல் விழும்
நீர் வீழ்ச்சியின் அதிசயம்
": அழகிய அருவி"

தென்றல் காற்றின் இசையில்
அழகாய் அசைந்தாடும்
பசுமையின் அதிசயம்
" புல்வெளி"

ஒற்றைக்கால

மேலும்

இயற்கை அதிசயங்களை அடுக்கிய விதம் அழகு வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:28 pm
கருத்து பகிர்ந்த அனைவர்க்கும் நன்றி...... 26-Dec-2014 9:07 pm
அருமை! 26-Dec-2014 7:24 am
அழகு 26-Dec-2014 12:06 am
ஜீவிதா - ஜீவிதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2014 6:51 pm

வெண் மேகங்களுக்கு இடையில்
மறைந்திருந்து உலகிற்கு ...
ஒளி தரும் பகல் அறியும் அதிசயம்
" கதிரவன் "
இருண்ட கருத்த மேகங்களுக்கு மத்தியில்
தன அழகிய வென்முகதை
மறைத்து மறைத்து காட்டும்
இருள் அறியும் அதிசயம்
" நிலவு "
மலைகளுக்கு மத்தியில் பிறந்து
வெண்பனி மலை போல் விழும்
நீர் வீழ்ச்சியின் அதிசயம்
": அழகிய அருவி"

தென்றல் காற்றின் இசையில்
அழகாய் அசைந்தாடும்
பசுமையின் அதிசயம்
" புல்வெளி"

ஒற்றைக்கால

மேலும்

இயற்கை அதிசயங்களை அடுக்கிய விதம் அழகு வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:28 pm
கருத்து பகிர்ந்த அனைவர்க்கும் நன்றி...... 26-Dec-2014 9:07 pm
அருமை! 26-Dec-2014 7:24 am
அழகு 26-Dec-2014 12:06 am
ஜீவிதா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Dec-2014 7:53 pm

வா வா வர்ணன் மகனே
வரவேற்கின்றேன் உன்னை
நான் ...

வளைந்திடும் நதிகளையும்
வற்றாத நீர் ஊற்றையும்
வாரி வழங்கிய வள்ளல் மகனே
வா வா வரவேற்கின்றேன் உன்னை .

மண்மேல் கொண்ட காதலினால்
விண்ணை பிரிந்து வரும்
வேந்தன் மகனே வரவேற்கின்றேன்
உன்னை நான் .

இடைவிடாமல் வந்து
இன்னல் தராமல்
இடையிடையே வந்து ஈரமாக்கி
மண்ணை
ஏழைதுயர் போக்க
மனம் கவர்ந்த மழையே மணற்கரைப்பானே
மண்டியிட்டு வேண்டுகின்றேன்

வசந்தம் வேண்டும்
மண்ணி
மனிதர் வாழ வேண்டும்
வருணன் மகனே என்றும்
வரமாய் பூமி வர வேண்டும்
அதனால் உன்னை
வா வா என்று வரவேற்கின்றேன் .

மேலும்

ஹா ஹா தங்கள் கருத்தில் நான் மயங்கி விட்டேன் ... வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் நட்பே 28-Dec-2014 11:52 am
வர்ணன் மகன் வந்தான் உந்தன் வாசமிகு வரவேற்பில் மயங்கி!.. 28-Dec-2014 8:35 am
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் தோழமையே 27-Dec-2014 3:56 pm
வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் நன்றிகள் தங்கா 27-Dec-2014 3:55 pm
ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2014 6:51 pm

வெண் மேகங்களுக்கு இடையில்
மறைந்திருந்து உலகிற்கு ...
ஒளி தரும் பகல் அறியும் அதிசயம்
" கதிரவன் "
இருண்ட கருத்த மேகங்களுக்கு மத்தியில்
தன அழகிய வென்முகதை
மறைத்து மறைத்து காட்டும்
இருள் அறியும் அதிசயம்
" நிலவு "
மலைகளுக்கு மத்தியில் பிறந்து
வெண்பனி மலை போல் விழும்
நீர் வீழ்ச்சியின் அதிசயம்
": அழகிய அருவி"

தென்றல் காற்றின் இசையில்
அழகாய் அசைந்தாடும்
பசுமையின் அதிசயம்
" புல்வெளி"

ஒற்றைக்கால

மேலும்

இயற்கை அதிசயங்களை அடுக்கிய விதம் அழகு வாழ்க வளமுடன் 23-Feb-2015 4:28 pm
கருத்து பகிர்ந்த அனைவர்க்கும் நன்றி...... 26-Dec-2014 9:07 pm
அருமை! 26-Dec-2014 7:24 am
அழகு 26-Dec-2014 12:06 am
ஜீவிதா - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 11:23 am

பணம் கொடுக்கும் பணப்பை கிடைத்தால் நீங்கள் என்னவெல்லாம் செய்வீர்கள்?

மேலும்

வாழ்த்திற்கு நன்றி ... 03-Jan-2015 4:47 pm
நல்லா வருவீங்க நீங்க... 03-Jan-2015 11:48 am
இந்த பதில் நல்லா இருக்குதே.... 03-Jan-2015 11:48 am
அய்யே..... பொளக்க தெரியாத சென்மொங் ஒண்ணு இருந்திச்சின்னா அது நீங்கதாம்பெங்... 03-Jan-2015 11:47 am
ஜீவிதா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 6:25 pm

அன்பு என்ற ஒற்றை சொல்லை மனதில் சுமக்கும்
ஒவ்வொருவரும் இந்த் உலகில் சாதனையாளர்கள்தான் ............
அன்பின்றி தவிக்கும் ஜீவன்களும் நம் நாட்டில் உண்டு ...............
அன்பிற்காக ஏங்கும் ஜீவன்களும் நம் நாட்டில் உண்டு.............

அன்பில்லாத வாழ்க்கை நீரின்றி தவ்க்கும் மீன்களை போன்றது....................

உனது அன்பை வெளிபடுத்துவதில் தவறொன்றுமில்லை .....உனது

மேலும்

நல்ல படைப்பு! 24-Dec-2014 10:47 pm
அன்பின் பகிர்வு சிறப்பு ! 24-Dec-2014 8:15 pm
அருமை! 24-Dec-2014 7:04 pm
அருமையா சொன்னீங்க....! 24-Dec-2014 6:31 pm
ஜீவிதா - மகிழினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2014 9:44 am

அறிமுகம்.

தனிமனித ஒழுக்கத்தின் மேன்மையையும், பாலியல் கல்வியின் தேவையையும் உலக மக்களின் மத்தியில் பொதுவுடைமை ஆக்கியது இந்த எய்ட்ஸ் நோயாகும்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு சப் சஹாரன் நாடுகளின் ஏதோ ஒரு மூலையில் ஆரம்பித்து இன்று உலகில் சுமார் 35.3 மில்லியன் மக்களின் உயிர்குடிக்கும் நோயாக மாறியிருக்கும் எய்ட்ஸின் வரலாறு மற்றும் பயணம் இன்றளவும் நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்குகிறது ...


பெயர் மற்றும் ஆரம்ப கால ஆராய்ச்சிகள் :

ஓரினசேர்க்கை மற்றும் சுத்தகரிக்கபடாத போதை ஊசிகளை பகிர்ந்து கொண்ட ஆண்களின் தோல்களில்

மேலும்

தொடருவோம் ப்ரியா ! மெதுவாக பொறுமையாக......... வருகைக்கும் கருத்திற்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியா ..................... 20-Dec-2014 6:15 pm
அருமைப்பதிவு அனைவருக்கு தேவையான தகவல் நித்தி......... ஓரளவுக்கு எய்ட்ஸ் பற்றி தெரிந்திருந்தேன் இப்பொழுது இந்த பதிவின் மூலம் இன்னும் தெளிவாய் அறிந்துகொண்டேன்மா......! அருமை...... தொடர்கதை எப்போ நித்தி......?? 16-Dec-2014 9:59 am
மகிழினி அளித்த படைப்பை (public) அஹமது அலி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

user photo

தமிழ்செல்வன்

திண்டுக்கல்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
நிஷா

நிஷா

chennai
துளசி

துளசி

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (11)

சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
சரவணகுமார்

சரவணகுமார்

திண்டுக்கல்
user photo

தமிழ்செல்வன்

திண்டுக்கல்
மேலே