Jegadeesh Nanjil Nadan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jegadeesh Nanjil Nadan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 2 |
பழைய காலத்தில் உள்ள வார்த்தை உபயோகத்திற்கும்
தற்போது உள்ள தமிழ் வார்த்தைகள் பேசுவதில் உள்ள வித்யாசத்திற்கான
காரணம் என்ன ?
பண்ணு என்று ஒரு சொல் உண்மையாகவே தமிழுடையது தானா ?
எந்த காலம் தொட்டு இந்த வார்த்தை உபயோகம் மாறியிருக்கும் ?
பழைய காலத்தில் உள்ள வார்த்தை உபயோகத்திற்கும்
தற்போது உள்ள தமிழ் வார்த்தைகள் பேசுவதில் உள்ள வித்யாசத்திற்கான
காரணம் என்ன ?
பண்ணு என்று ஒரு சொல் உண்மையாகவே தமிழுடையது தானா ?
எந்த காலம் தொட்டு இந்த வார்த்தை உபயோகம் மாறியிருக்கும் ?
பழைய காலத்தில் உள்ள வார்த்தை உபயோகத்திற்கும்
தற்போது உள்ள தமிழ் வார்த்தைகள் பேசுவதில் உள்ள வித்யாசத்திற்கான
காரணம் என்ன ?
பண்ணு என்று ஒரு சொல் உண்மையாகவே தமிழுடையது தானா ?
எந்த காலம் தொட்டு இந்த வார்த்தை உபயோகம் மாறியிருக்கும் ?
நா.முத்துக்குமார் ..
முத்துக்கள் .. முத்தங்களின் பகுதி
படைத்து படைத்து களைத்துப் போகாத ,
கலைக் கவிஞன் ..
மனம் உழைத்து, தன் உடல் நினைக்க மறந்தவன்..
கவிஞர்களுக்கு மரணம் இல்லை .
கவிஞர் மரணத்தை முத்தமிட்டிருக்கிறார்..
வெற்று காகிதத்தில்
பட்டுப் போகாத பூக்களை பூக்கச் செய்தவன் ..
பட்டுத் தறியில் வார்த்தைகளை கொட்டி
பாட்டிசைத்த நெசவாள கவிஞன் ..
ஜீவனுள்ள வார்த்தைகளை தந்த கவிஞரின்
மரணம் கழிந்தாலும் ,
உயிரும் மெய்யும் உடன்பட்டு கொண்ட
உயிருள்ள வார்த்தைகள் .. புத்தகத்தை திறக்கும் போது
பட்டாம் பூச்சியை ஓரோர் பூக்களிலும் சென்று
பரிணமித்து கொண்டு இருக்கும் ..
கவிஞர் மேல் காதல் கொண்ட