Jegadeesh Nanjil Nadan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jegadeesh Nanjil Nadan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Aug-2016
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  2

என் படைப்புகள்
Jegadeesh Nanjil Nadan செய்திகள்
Jegadeesh Nanjil Nadan - Jegadeesh Nanjil Nadan அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 1:20 am

பழைய காலத்தில் உள்ள வார்த்தை உபயோகத்திற்கும்
தற்போது உள்ள தமிழ் வார்த்தைகள் பேசுவதில் உள்ள வித்யாசத்திற்கான
காரணம் என்ன ?
பண்ணு என்று ஒரு சொல் உண்மையாகவே தமிழுடையது தானா ?
எந்த காலம் தொட்டு இந்த வார்த்தை உபயோகம் மாறியிருக்கும் ?

மேலும்

யாருக்கும் தெரியவில்லை யா ? 18-Aug-2016 9:22 pm
Jegadeesh Nanjil Nadan - Jegadeesh Nanjil Nadan அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2016 1:20 am

பழைய காலத்தில் உள்ள வார்த்தை உபயோகத்திற்கும்
தற்போது உள்ள தமிழ் வார்த்தைகள் பேசுவதில் உள்ள வித்யாசத்திற்கான
காரணம் என்ன ?
பண்ணு என்று ஒரு சொல் உண்மையாகவே தமிழுடையது தானா ?
எந்த காலம் தொட்டு இந்த வார்த்தை உபயோகம் மாறியிருக்கும் ?

மேலும்

யாருக்கும் தெரியவில்லை யா ? 18-Aug-2016 9:22 pm
Jegadeesh Nanjil Nadan - கேள்வி (public) கேட்டுள்ளார்
16-Aug-2016 1:20 am

பழைய காலத்தில் உள்ள வார்த்தை உபயோகத்திற்கும்
தற்போது உள்ள தமிழ் வார்த்தைகள் பேசுவதில் உள்ள வித்யாசத்திற்கான
காரணம் என்ன ?
பண்ணு என்று ஒரு சொல் உண்மையாகவே தமிழுடையது தானா ?
எந்த காலம் தொட்டு இந்த வார்த்தை உபயோகம் மாறியிருக்கும் ?

மேலும்

யாருக்கும் தெரியவில்லை யா ? 18-Aug-2016 9:22 pm
Jegadeesh Nanjil Nadan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2016 12:57 am

நா.முத்துக்குமார் ..
முத்துக்கள் .. முத்தங்களின் பகுதி
படைத்து படைத்து களைத்துப் போகாத ,
கலைக் கவிஞன் ..
மனம் உழைத்து, தன் உடல் நினைக்க மறந்தவன்..
கவிஞர்களுக்கு மரணம் இல்லை .
கவிஞர் மரணத்தை முத்தமிட்டிருக்கிறார்..
வெற்று காகிதத்தில்
பட்டுப் போகாத பூக்களை பூக்கச் செய்தவன் ..
பட்டுத் தறியில் வார்த்தைகளை கொட்டி
பாட்டிசைத்த நெசவாள கவிஞன் ..
ஜீவனுள்ள வார்த்தைகளை தந்த கவிஞரின்
மரணம் கழிந்தாலும் ,
உயிரும் மெய்யும் உடன்பட்டு கொண்ட
உயிருள்ள வார்த்தைகள் .. புத்தகத்தை திறக்கும் போது
பட்டாம் பூச்சியை ஓரோர் பூக்களிலும் சென்று
பரிணமித்து கொண்டு இருக்கும் ..
கவிஞர் மேல் காதல் கொண்ட

மேலும்

அவரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஒன்றாக இறைவனை பிரார்த்தனை செய்வோம்..... 16-Aug-2016 1:28 pm
கண்ணீர் கவிதை கண்ணீர் அஞ்சலி வாழ்க்கைத் தத்துவம் 16-Aug-2016 7:51 am
மேலும்...
கருத்துகள்

மேலே