Jegan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Jegan
இடம்:  THOOTHUKUDI
பிறந்த தேதி :  16-Nov-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Dec-2013
பார்த்தவர்கள்:  331
புள்ளி:  216

என்னைப் பற்றி...

எனக்காக வாழ்பவன்
என் பெயர் ஜெகன்.. எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும் . என் தாய் மொழிக்காக எதாவது செய்யனும்னு ரொம்ப ரொம்ப அசை... என் தமிழ உலக பொது மொழியா ஆக்க ஆச.. அப்படி இல்லைனாலும் அதிகம் பேசக்கூடிய மொழி ஆக்கணும்.. அதுக்காக நா என்ன வேனாலும் செய்வேன்.. நா கணித பொறியாளர் ஆக படிக்குறேன்... அதுவே என் தமிழுக்காக தான்.. இந்த காலத்துல ஒரு மொழிய திரும்பி பாக்க வைக்கணும்னா அதுக்கு ஒரே வழி மென்பொருள் தான்.. என்னோட அசை ஒரு மென்பொருள் மொழி தமிழ் எழுத்துக்களால் கண்டு பிடிச்சு. அதுல நெறைய மென்பொருள் கண்டு பிடிக்கணும் யாரும் கண்டு பிடிக்க முடியாதத.. அதெல்லாம் தமிழ இருந்த கண்டிப்பா மேலை நாட்டவர் என் மொழிய படிக்க முயற்சி பண்ணுவாங்கனு ஒரு எண்ணம் என்னால . முடியும்னு நா நினைக்கிறேன்.. ஒருவேள என்னால செய்யமுடிளன உங்களுள ஒரு ஆள் இத செய்யணும் . அதான் என் அசை... நம்ம மொழிய திரும்பி பாக்க வைப்போம்.

என் படைப்புகள்
Jegan செய்திகள்
Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Sep-2019 10:40 pm

மழை ♥️
நம்மை சேர்த்து வைக்க கடவுள் சிந்திய வியர்வை துளிகளோ❤️🌹

மேலும்

Jegan - Jegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2019 7:21 pm

புதிதாக பூமி பந்தை தேடி
பயணம் செல்வோம் வா பெண்ணே ❤️
ஏவாளும் ஆதாமும் போல
முதலில் இருந்து உலகம் பார்ப்போம் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாய் இருப்போம் வா பெண்ணே 🌹
முதல் கம்பன் போல கவிதை சொல்வேன் கேள் பெண்ணே❤️
புதிதாக தாஜ் மகாளும்
பரிசாக நான் தருகிறேன் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாக
முதல் கவிதை நீயாக
முதல் கம்பன் நானாக
புது உலகம் இல்லை என்றாலும்
நாம் படைப்போம் வா பெண்ணே ❤️🌹

மேலும்

அவளும் நானும் சேர்ந்து தான் உலகம் படைக்க செல்கின்றோம். அதனால் அவளுக்கும் இடம் உண்டு அங்கு. தாஜ் மஹால் கல்லறை தாண்டி காதல் சின்னமாய் பார்க்கிறேன். இருப்பதில் தவறில்லை. கம்பன் எழுத்து பிழை அது மாற்ற பட்டது 03-Sep-2019 3:52 pm
புது உலகம் படைக்கலாம் காதல் உலகம் . தவறில்லை adhil அவள் உயிரோடு இருத்தல் அவசியம் …… தாஜ்மஹால் ஒரு கல்லறை அல்லவா நண்பரே….. சற்று மாற்றி அமையும்; கம்பம் என்பதை ;கம்பன் என்று திருத்திடலாமே 03-Sep-2019 3:35 pm
Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Sep-2019 7:21 pm

புதிதாக பூமி பந்தை தேடி
பயணம் செல்வோம் வா பெண்ணே ❤️
ஏவாளும் ஆதாமும் போல
முதலில் இருந்து உலகம் பார்ப்போம் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாய் இருப்போம் வா பெண்ணே 🌹
முதல் கம்பன் போல கவிதை சொல்வேன் கேள் பெண்ணே❤️
புதிதாக தாஜ் மகாளும்
பரிசாக நான் தருகிறேன் வா பெண்ணே ♥️
முதல் காதல் நாமாக
முதல் கவிதை நீயாக
முதல் கம்பன் நானாக
புது உலகம் இல்லை என்றாலும்
நாம் படைப்போம் வா பெண்ணே ❤️🌹

மேலும்

அவளும் நானும் சேர்ந்து தான் உலகம் படைக்க செல்கின்றோம். அதனால் அவளுக்கும் இடம் உண்டு அங்கு. தாஜ் மஹால் கல்லறை தாண்டி காதல் சின்னமாய் பார்க்கிறேன். இருப்பதில் தவறில்லை. கம்பன் எழுத்து பிழை அது மாற்ற பட்டது 03-Sep-2019 3:52 pm
புது உலகம் படைக்கலாம் காதல் உலகம் . தவறில்லை adhil அவள் உயிரோடு இருத்தல் அவசியம் …… தாஜ்மஹால் ஒரு கல்லறை அல்லவா நண்பரே….. சற்று மாற்றி அமையும்; கம்பம் என்பதை ;கம்பன் என்று திருத்திடலாமே 03-Sep-2019 3:35 pm
Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2019 11:01 am

உன்னை வர்ணிக்க நினைத்து ♥️ தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம்❤️
நானும் என் பேனாவும்.❤️
உன் அழகில் மெய்மறந்து ♥️

மேலும்

Jegan - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2015 12:46 pm

உலகில் மனிதன் படைக்கப்பட்டதே
காதல் என்ற வார்த்தைக்கு
உயிர் ஊட்டதான்..!
கம்பன் ஆனால் என்ன
வள்ளுவன் ஆனால் என்ன
காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை..!
மௌனமானாலும் சரி,
மரணமானாலும் சரி,
காதல் எதையும் தாண்டி
பேசும்...!
விண்மீன்களிலும்
கண்மீன்கள் தேடுவது
காதலித்தவர்கள் முகம் தான்..!
என்ன செய்தது இந்தக் காதல்
என்னை இப்படி பாடாய்
படுத்துகிறது..!
கடவுளுக்கும் காதல் வரும்
மனிதனாய் பிறந்திருந்தால்..!
பிரம்மனுக்கும் பொறாமை கூடும்
நம்மை போல காதலர்களை
கண்டு விட்டால்...!
தாஜ்மஹால் மட்டும் இல்லை
காதலின் அடையாளம்
காதல் மட்டும் இல்லையென்றால்
இந்த பூமியே நடமாடும்
போர்க்களம்..!
"love is

மேலும்

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு தொடருங்கள் .........வாழ்த்துக்கள் 19-Jun-2015 3:12 pm
Jegan - Jegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2014 6:39 pm

அன்று காந்தி கைக் காட்டியவருக்கு ஓட்டு...!
இன்று காந்தி நோட்டைக் கையில் காட்டியவருக்கு ஓட்டு..!

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அன்பரே 09-May-2014 7:17 pm
நன்று . 08-May-2014 7:21 pm
Jegan - Jegan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2014 9:42 am

"எனக்கு முத்தமிட்டே உன் உதடுகள் புண்ணாக வேண்டும் "
"புண்ணான உன் உதடுகளுக்கு என் உதடுகளே
மருந்தும் போட வேண்டும் "

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழரே 22-Feb-2014 10:13 am
நன்றாகச் சொன்னீர்கள் ஜெகன் . மிக்க அருமை தோழரே . 22-Feb-2014 10:08 am
nilamagal அளித்த கேள்வியில் (public) myimamdeen மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2014 7:35 pm

உலகில் பெண்களே இல்லை என்றால் ????

மேலும்

கவிதைகள் வராமலே பாதிக் கவிஞர்கள் பட்டினி கிடந்திருப்பார்கள் . 17-Jan-2014 2:58 pm
அப்படியா 17-Jan-2014 2:55 pm
எல்லாவற்றுக்கும் மாற்று வழி கண்டுபிடிக்க மனிதன் முயற்சி செய்யவே செய்வான். 17-Jan-2014 1:28 pm
ஆஹா எனக்கே வா ஓகே நன்றி 16-Jan-2014 10:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (86)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
myimamdeen

myimamdeen

இலங்கை
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (86)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (86)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Hema Alaguraj

Hema Alaguraj

tirunelveli
மேலே