KALIANNAN.M - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  KALIANNAN.M
இடம்:  Namakkal
பிறந்த தேதி :  17-Jun-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2013
பார்த்தவர்கள்:  480
புள்ளி:  96

என்னைப் பற்றி...

பட்டதாரி ஆசிரியர்
விருப்பம் : புத்தகம் படிப்பது, கவிதை எழுதுவது

என் படைப்புகள்
KALIANNAN.M செய்திகள்
KALIANNAN.M - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Nov-2015 6:37 pm

நாம் வாழும் வாழ்க்கைக்கு நான்கு எழுத்தில் விடை சொல்லுங்கள் நட்பே????????????????????????????????????????????????????????

மேலும்

"சர்வம்"- இது என் வாழ்வின் சாராம்சம் ............, 28-Nov-2015 2:37 pm
சர்வம் 28-Nov-2015 2:37 pm
1. LOVE 2.பிறப்பு - இறப்பு =அனுபவம் 17-Nov-2015 10:35 pm
* முயற்சி! பிறந்த பிள்ளை அழுவதையும், சப்புவதையும்தான் அனிச்சையாகத் தானே செய்யும். மற்றவற்றையெல்லாம் நம்மைப் பார்த்துத்தான் செய்ய முயற்சிக்கும். படுத்தே கிடக்கும் பிள்ளை முதலில் குப்புறவிழ முயற்சிக்கும். பின் புரள முயற்சிக்கும். பின் எழுந்து உட்கார முயற்சிக்கும். பின் தவழ முயற்சிக்கும். பின் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்கும். பின் நடக்க முயற்சிக்கும்..... பள்ளியில் எழுத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அடுத்த பிள்ளையோடு இணங்கி நடக்க முயற்சிக்கும். அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்கும். பின் வேலைக்கு முயல்வான். காதலிக்க முயல்வான். கல்யாணமான பின் வீடுகட்ட முயல்வான். சொத்து வாங்க முயல்வான். நல்ல பேர் வாங்க முயல்வான் ...... ** முயற்சிதான் வாழ்க்கை! 13-Nov-2015 9:39 pm
KALIANNAN.M - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2014 10:51 am

திருநாள் பண்டிகைகள் பொதுவாக மதம் சார்ந்தவைகளே .
சுதந்திர தினம் குடியரசு தினம் தேசீய கொண்டாட்டம் .
பாரதத்தில் பல மொழி பேசுகிறவர்களும் பல மதங்களைப்
பின்பற்றுகிறவர்களும் வாழ்கிறோம்
பாரத மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரு
சமூகக் கொண்டாட்டம் தேவை என்று எண்ணுகிறேன் .

1.உங்கள் கருத்து என்ன ?

2. ஏற்கனவே இருக்கிற கொண்டாட்டங்களே போதும் .
இன்னொன்று வேண்டாம் என்றால் ஏன் ?

3. பொதுவான கொண்டாட்டங்களே வேண்டாம் . பிறந்த நாள்
திருமணம் போன்ற அவரவர் கொண்டாட்டங்களே போதும் என்றால்
ஏன் ?
----கவின் சாரலன்
படம் : முகிலின் வரவைக் கொண்டாடும் தேசியப் பறவை மயில

மேலும்

இப்போதைக்கு எல்லாம் ஒரு ritual ஆகா தான் பார்வை இட படுகின்றது . ----முற்றிலும் உண்மை . பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு மனித நேய பொதுவான சமூகக் கொண்டாட்டம். பாரத மக்களை ஒருங்கிணைக்கும் . நன்றி வாழ்த்துக்கள் சகோதரி கிருபா கணேஷ் . -----அன்புடன், கவின் சாரலன் 01-Nov-2014 6:40 pm
பாரத மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கொண்டாடும் ஒரு சமூகக் கொண்டாட்டம் தேவை ! எதற்க்காக புதிதாய் ஒரு கொண்டாட்டம் ! உண்மையில் நமது கொண்டாட்டங்கள் அதன் இயல்புகளை இழந்துவருகின்றன ! உண்மையை உணர்ந்து பாரத மக்கள் அனைவருமே இருக்கின்ற கொண்டாட்டங்கள் ஒவ்வொன்றையும் கொண்டாடினால் என்ன ! நாம் அனைவருமே மதசார்பற்றவர்கள் என்றுதானே சொல்லிக்கொள்கிறோம் ! 01-Nov-2014 9:12 am
உறவுகளை புதுப்பிக்க தான் இந்த கொண்டாட்டம். அனால் இக்காலத்தில் உறவுகள் உடைந்து கொண்டு இருக்கின்றன. எண்ணங்களில் மாற்றம் இருந்தால் தான் கொடன்ட்டங்கள் மகிழ்ச்ஹ்சியை அளிக்கும் . இப்போதைக்கு எல்லாம் ஒரு ritual ஆகா தான் பார்வை இட படுகின்றது . சுய நலம் என்கின்ற புற்று நோய் தான் கலாச்சார சிதைவிற்கு காரணம் 01-Nov-2014 7:57 am
அருமையான உலக யதார்த்த உண்மை இல்லாதவர்கள் இல்லாத நாடே உலகில் இல்லை இருபதாம் நூற்றாண்டு இசங்கள் ஒன்றுகொன்று போரிட்டு மனிதனை அழித்ததே ஒழிய மனிதனை வாழவைக்கவில்லை . இவைகளையெல்லாம் வைத்துக் கொண்டு கூச்சல் போடுகிறவர்களுக்குதான் அன்றாடம் கொண்டாட்டம் .இவ்வளவு அறிவியல் வளர்ச்சிக்கு பின்பும் எல்லோரும் எல்லாமும் பெறவில்லை என்பதுதான் சோகமான உலக சரித்திர உண்மை . இல்லாதவனுக்கு அன்றாடம் திண்டாட்டம் இருப்பவனுக்கோ ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டம். ---எத்தனனை தினங்கள் கொண்டாடுகிறார்கள் . மனிதன் மனசாட்சியற்றுப் போனான். நன்றி வாழ்த்துக்கள் சகோ.மயில் வாகனன் ------அன்புடன், கவின் சாரலன் 25-Oct-2014 6:40 pm
KALIANNAN.M - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2014 8:59 pm

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்க சென்றனர்.
அதில் ” உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளச்சிக்கும் இடையூராக இருந்த நபர் நேற்று காலமானார்,அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது.அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.
இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கம் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது,பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென

மேலும்

KALIANNAN.M - KALIANNAN.M அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Oct-2014 1:34 pm

மங்கள்யான் பெருமை தந்த தமிழ் விஞ்ஞானிகள்
செவ்வாய் கோளை மங்கள்யான் வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், அந்தத் திட்டத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் என்பதும், அவர்கள் தமிழ் வழியில் படித்து உலகம் வியக்கும் இந்த முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வெற்றி கரமாகத் நிறுத்தப்பட்டுவிட்டது. புகைப்படங்களை எடுத்து செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்யும் பணியையும் மங்கள்யான் தொடங்கிவிட்டது. முதல் முயற்சியிலேயே இந்த விண்கலம் வெற்றியை அடைந்திருப்பது, சாதாரண

மேலும்

நன்றி சகோதரி ! 01-Oct-2014 1:48 pm
அருமை நட்பே நல்ல பதிவு.......! 01-Oct-2014 1:41 pm
KALIANNAN.M - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2014 1:34 pm

மங்கள்யான் பெருமை தந்த தமிழ் விஞ்ஞானிகள்
செவ்வாய் கோளை மங்கள்யான் வெற்றிகரமாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில், அந்தத் திட்டத்தின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் என்பதும், அவர்கள் தமிழ் வழியில் படித்து உலகம் வியக்கும் இந்த முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பதும் கவனிக்க வேண்டியது.
மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் வெற்றி கரமாகத் நிறுத்தப்பட்டுவிட்டது. புகைப்படங்களை எடுத்து செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்யும் பணியையும் மங்கள்யான் தொடங்கிவிட்டது. முதல் முயற்சியிலேயே இந்த விண்கலம் வெற்றியை அடைந்திருப்பது, சாதாரண

மேலும்

நன்றி சகோதரி ! 01-Oct-2014 1:48 pm
அருமை நட்பே நல்ல பதிவு.......! 01-Oct-2014 1:41 pm
KALIANNAN.M - வேலு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2014 11:26 am

விடுகதை
===============
ஒரு ஆலமரத்திற்கு குருவிகள் கூட்டமாக பறந்து வந்து உக்கார்ந்தது.

ரெண்டு ரெண்டாக உக்கர்ந்ததால் ஒரு கிளை எக்ஸ்ட்ரா இருந்தது
ஓன்று ஒன்றாக உக்கர்ந்த்தால் ஒரு குருவி எக்ஸ்ட்ரா இருந்தது

இப்போது கிளை எத்தனை ? குருவி எத்தனை ?

மேலும்

1 1 03-Oct-2014 8:22 pm
என்னை தவிர அனைவருமே அறிவாளிகளா இருக்காங்களே ? என்ன கடவுளே இப்படி பண்ணிட 30-Sep-2014 10:08 am
nantri 30-Sep-2014 10:08 am
nantri 30-Sep-2014 10:08 am
KALIANNAN.M - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2014 9:16 pm

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மீண்டும் தர்மமே வெல்லும்......
வென்றது.

மேலும்

KALIANNAN.M - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Feb-2014 9:37 pm

ஒரு சிறு பையன், தனது தகப்பனார் நிலக்கரி சுரங்கத்திலிருந்து வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தான். அவருடைய வேலை நேரம் முடியும் தருணத்தில் சுரங்கத்திற்குள்ளிருந்து வெளியே ஒருவர் வந்தார். அவர், 'தம்பி இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்?' என்று கேட்டார். 'என் தகப்பனார் இந்த சுரங்கத்தில்தான் வேலை பார்க்கிறார். அவருக்காகக் காத்திருக்கிறேன்,’’ என்றான் சிறுவன். 'உன் அப்பாவை உன்னால் கண்டுபிடிக்க முடியாது. அவர் மட்டுமல்ல, எல்லாருடைய முகமும் நிலக்கரி தூசியால் கருப்படைந்திருக்கும்.

அதோடு தலையில் ஹெல்மெட் வேறு மாட்டிக்கொண்டு வருவார்கள். அப்படி வரும் சுமார் 700 சுரங்கத் தொழிலாளிகளில், உன் தகப்பனாரை எப்பட

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

s.m.aanand

s.m.aanand

kovai
பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (13)

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி அபி

பொள்ளாச்சி
Sangai Muthu

Sangai Muthu

Sankarankovil
மேலே