கௌசல்யா ஞா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கௌசல்யா ஞா |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Nov-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Aug-2016 |
பார்த்தவர்கள் | : 159 |
புள்ளி | : 19 |
கனவெங்கில்லும் உலா வரும் நீ
ஏன்
விழிக்கையில் கையில் சேரா வினவாகிறாய் ????.........
காலம் தாண்டிச் சென்றாலும்
என் வாழ்க்கை மாறிப் போனாலும்
என் உயிரை இயக்கும் உன் இசை
என்றும் மாறாதே
என் இதயத்துடிப்பாய் என்றும்
என்னுள் துடித்துக்கொண்டிருக்கும் .
வறுமையால் என்னை
மற்றவர்க்கு வட்டியாய்
அளித்த என் தாய் தந்தையே
அவர்கள் நல்லோர்
என்று அறிந்துதான்
என்னை விற்றாயா?
இன்று நான்
பாசமின்றி நேசமின்றி
தெருவீதியில் பிச்சை எடுக்கிறேன்
என்னை சீராட்டி
பராமரிக்க வேண்டிய
உன் கரங்கள் எங்குத் தாயே ?
உன் கைகோர்த்து
வீதி எங்கும் திரிய வேண்டிய
என் கைகள்
முடமாக்கப்பட்டு தெருவீதிகளில்
கையேந்தி பிச்சை எடுக்கிறேன் -தந்தையே
உன் தாலாட்டை
ரசித்து உறங்க வேண்டிய
என் செவிகள்
தெருநாய்களின் ஊளையிடை
கேட்டு உறங்குகிறது -தாயே
உன்னுள் பிறந்தது
என் தவறா ? தாயே
இல்லை உன்னால் பிறந்தது
என் தவறா ?தந்தையே
வறுமையால் என்னை
மற்றவர்க்கு வட்டியாய்
அளித்த என் தாய் தந்தையே
அவர்கள் நல்லோர்
என்று அறிந்துதான்
என்னை விற்றாயா?
இன்று நான்
பாசமின்றி நேசமின்றி
தெருவீதியில் பிச்சை எடுக்கிறேன்
என்னை சீராட்டி
பராமரிக்க வேண்டிய
உன் கரங்கள் எங்குத் தாயே ?
உன் கைகோர்த்து
வீதி எங்கும் திரிய வேண்டிய
என் கைகள்
முடமாக்கப்பட்டு தெருவீதிகளில்
கையேந்தி பிச்சை எடுக்கிறேன் -தந்தையே
உன் தாலாட்டை
ரசித்து உறங்க வேண்டிய
என் செவிகள்
தெருநாய்களின் ஊளையிடை
கேட்டு உறங்குகிறது -தாயே
உன்னுள் பிறந்தது
என் தவறா ? தாயே
இல்லை உன்னால் பிறந்தது
என் தவறா ?தந்தையே
வறுமையால் என்னை
மற்றவர்க்கு வட்டியாய்
அளித்த என் தாய் தந்தையே
அவர்கள் நல்லோர்
என்று அறிந்துதான்
என்னை விற்றாயா?
இன்று நான்
பாசமின்றி நேசமின்றி
தெருவீதியில் பிச்சை எடுக்கிறேன்
என்னை சீராட்டி
பராமரிக்க வேண்டிய
உன் கரங்கள் எங்குத் தாயே ?
உன் கைகோர்த்து
வீதி எங்கும் திரிய வேண்டிய
என் கைகள்
முடமாக்கப்பட்டு தெருவீதிகளில்
கையேந்தி பிச்சை எடுக்கிறேன் -தந்தையே
உன் தாலாட்டை
ரசித்து உறங்க வேண்டிய
என் செவிகள்
தெருநாய்களின் ஊளையிடை
கேட்டு உறங்குகிறது -தாயே
உன்னுள் பிறந்தது
என் தவறா ? தாயே
இல்லை உன்னால் பிறந்தது
என் தவறா ?தந்தையே
நான் சிறப்பாய் வாழவே
நீ செருப்பில்லாமல் அலைந்தாயே
நான் தழைத்து பூமியில் வளரவே
நீ வேராய் உன்னை மண்ணில் புதைத்தாயே
நான் மயிலாய் ஆடி திரிந்து வாழவே
நீ முயலாய் ஓடி உழைக்கிறாயே
நான் மதிப்பாய் வாழ்ந்திட
நீ பலரிடம் மிதி பட்டு வாழ்கிறாயே
என் ஆசையை நான் அடைந்திட
நீ ஆந்தையை மாறி திரிகிறாயே
காயங்கள் பல உளிருப்பினும்
என் கண் முன்
கவலையின்றி புன்னகைக்கிறாயே -என் அன்புத் தந்தையே
நான் சிறப்பாய் வாழவே
நீ செருப்பில்லாமல் அலைந்தாயே
நான் தழைத்து பூமியில் வளரவே
நீ வேராய் உன்னை மண்ணில் புதைத்தாயே
நான் மயிலாய் ஆடி திரிந்து வாழவே
நீ முயலாய் ஓடி உழைக்கிறாயே
நான் மதிப்பாய் வாழ்ந்திட
நீ பலரிடம் மிதி பட்டு வாழ்கிறாயே
என் ஆசையை நான் அடைந்திட
நீ ஆந்தையை மாறி திரிகிறாயே
காயங்கள் பல உளிருப்பினும்
என் கண் முன்
கவலையின்றி புன்னகைக்கிறாயே -என் அன்புத் தந்தையே
காந்தக் கண்ணாலே
இழுத்துப் புட்டாளே
குழந்தைப் பேச்சிலே
குழைந்துப் போனேனே
அடிக்கும் மழையும்
உன் பார்வை பட்ட உடன்
அனலாய் உணர்ந்தேனே
ஒரு பார்வை ஒன்று விரித்து
என்னைப் பத்து நாள்
போர்வையில் சாய்த்தாலே
வெட்கத்தை விதையாய் போட்டு
என் காதல் கதையைத் தொடங்கி வைத்தாலே
என் காதல் வேரிலே
துளிர்விட போகும்
காதல் மரமடி நீ
இனி மீதி வாழ்வில்
என் ஆக்சிஜன் நீயடி
உன் காதல் பேச்சினால்
என் வாழ்க்கையை
ஆட்சி செய்திட வா
என் அன்புக் காதலியே .
காந்தக் கண்ணாலே
இழுத்துப் புட்டாளே
குழந்தைப் பேச்சிலே
குழைந்துப் போனேனே
அடிக்கும் மழையும்
உன் பார்வை பட்ட உடன்
அனலாய் உணர்ந்தேனே
ஒரு பார்வை ஒன்று விரித்து
என்னைப் பத்து நாள்
போர்வையில் சாய்த்தாலே
வெட்கத்தை விதையாய் போட்டு
என் காதல் கதையைத் தொடங்கி வைத்தாலே
என் காதல் வேரிலே
துளிர்விட போகும்
காதல் மரமடி நீ
இனி மீதி வாழ்வில்
என் ஆக்சிஜன் நீயடி
உன் காதல் பேச்சினால்
என் வாழ்க்கையை
ஆட்சி செய்திட வா
என் அன்புக் காதலியே .
பிச்சைக்காரன்
ஆகாயத்தில் பறக்கிறான்
பணத்தின் மேல் புரள்கிறான்
பத்து ரூபாய் தானம் செய்யவும்
பத்தாயிரம் முறை சிந்திக்கிறான்....
மதுவிற்கும் மாதுவிற்கும்
பணத்தை நீராய் கரைக்கிறான்
பசி என்று கேட்பவனுக்கு
பழைய சோறு போடவும் மறுக்கிறான்...
ஆடம்பர செலவுகளையும்
ஆர்பாட்டமாய் செய்கிறான்
அன்பில்லங்கள் நிதி கேட்டாலோ
கஞ்சத்தனம் பார்க்கிறான்....
கோவில் உண்டியல்களில்
கோடி கோடியாய் கொட்டுகிறான்
தானம் என்று கையேந்துபவனை
தள்ளி நிற்க சொல்கிறான்....
பிச்சை என்று கேட்பவனை
ஓட ஓட விரட்டுகிறான்
உண்மையில் பிச்சைக்காரன்
யாரென்று அறியாமலேயே
மண்ணுக்குள் மடிந்து போகிறான்....!!
முன்ஜென்ம தேடலோ
இல்லை இஜன்ம வரமோ
நீ என் தோழியாய் கிடைத்தது
நீ எந்தன்
வரி அல்லா செல்வமடி
மழை நீரைப் போல்
தூய்மை உடையவளே
உன்னை நான்
மழைநீர் சேகரிப்பு தொட்டி போல் சேமிப்பாயினடி
வார்த்தைகள் பல தேடி
வாடிப் போயினேன்
உன்னை உவமித்து கூற
என்னிடம் மட்டும் இல்லை
அந்த உவமையணி யிடமும் சொற்கள் இல்லையாம்
அன்பு காட்டுவதில்
என் தாலாட்டும் அன்னையடி நீ
உன் அன்புக்கு என்னை
கொடுத்தாலும் ஈடாகாது என் அன்பு தோழியே