K VISWANATHAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  K VISWANATHAN
இடம்:  CHINNA SEERAGAPADI
பிறந்த தேதி :  06-Jan-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Dec-2013
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  0

என் படைப்புகள்
K VISWANATHAN செய்திகள்
K VISWANATHAN - Revathi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2013 12:50 pm

age10-பிஞ்சு வயசுல உனக்கு love கேக்குதா .
10-18 படிக்கிற வயசுல என்ன Love
18-25 உருப்படியா ஒரு job இல்ல அடுகுலே
உனக்கு loveகேக்குதா
25-33 கழுத வயசாள என்ன love
பிள்ளை-அப்பா நாங்க எப்பதான்யா love பண்றது

மேலும்

நல்ல கேள்வி. பதிலுக்காக யாரும் வெயிட் பண்றமாதிரி தெரியலே. அது பாட்டுக்கு நடந்துகிட்டு தானே இருக்கு:-) 07-Jan-2014 6:51 am
அருமை தோழி! இதற்கான பதில் கேள்வி கேட்கிரவங்ககிட்ட தான் கேட்கணும் answer me da ................ 07-Dec-2013 1:24 pm
சிரிப்பா ............ கருத்திருக்கு நன்றி தோழி 07-Dec-2013 10:01 am
இது எப்போ படித்த SMS ஜோக் மாதிரி இருக்கு. ஆனாலும் மீண்டும் படிக்கும்போது சிரிப்புதான் வருகிறது. 06-Dec-2013 5:20 pm
K VISWANATHAN - எண்ணம் (public)
04-Dec-2013 8:49 am

நிலவு போன்ற உன் முகத்தை காண -என்
விழிகள் விடியல் தோறும் காத்துருகிறது......
உன் விழிகளை கண்ட என் கண்கள் -உன்
முல்லை பூ போன்ற புன்னைகைய காண துடிக்கிறது .......
உன் சிரிப்பை கேட்ட என் காது குயில் போன்ற -உன்
பேச்சை கேட்க துடிக்கிறது .......
உன் பேச்சை என் இதயம்
உன்னுடன் வாழ துடிக்கிறது ............

மேலும்

காதலிகளை நிறையவே பாடிவிட்டோம்! கொஞ்சம் காதலியின் இடத்தில் குழந்தைகளை வைத்துக் கொஞ்சித்தான் பாருங்களேன்! அவர்கள் எப்படி இருப்பதாகச் சொல்லுவீர்கள்? எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள்? எவற்றையெல்லாம் அவர்கள் அறியவேண்டுமென்று அவர்களுக்கே எடுத்துச் சொல்ல விரும்புவீர்கள்? தளத்தில் எல்லாக் கவிஞ்சர்களும் இதைப் போட்டி போட்டுக்கொண்டு எழுதிப் பார்க்கலாமே! ஒரு குழந்தைப் பாடல் தொகுப்பு உருவாகலாம்! kppayya அவர்கள் தொடங்கி வைக்க, அகன் அவர்கள் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவர ஒரு பெருமுயற்சியைத் தொடங்கிவைக்கலாமே!...எதிர்பார்ப்புகளுடன்...எசேக்கியல் 04-Dec-2013 12:26 pm
K VISWANATHAN - எண்ணம் (public)
04-Dec-2013 8:40 am

காதல் என்னும் காவியத்தை மொழியாக்கி ......
மொழி என்னும் பொக்கிசத்தை கவிதையாக்கி ........
கவிதை என்னும் வாக்கியத்தை என் உயிராக சமர்பிக்கிறேன் -அதை
அன்போடு ஏற்று கொள்வாயாக

மேலும்

K VISWANATHAN - எண்ணம் (public)
04-Dec-2013 8:37 am

முதல் முறை பார்த்த ஞாபகம்
சில நேரம் மாயம் செய்தாய்
சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்
மறுநாள் ஏனடி என்னை
ஏங்க வைத்தாய் ?

மேலும்

K VISWANATHAN - எண்ணம் (public)
04-Dec-2013 8:31 am

என் இதயத்தை திருடி சென்ற
உன் கண்களுக்கு -நான்
கொடுக்கும் காதல் பரிசு
அன்பு கலந்த முத்தம் ...........

என் கண்களை கவர்ந்த
உன் புன்னகைக்கு -நீ
கொடுக்கும் காதல் பரிசு
என்ன ?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

kovaidinesh

kovaidinesh

COIMBATORE
user photo

jmn1990

திருச்சி
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
kovaidinesh

kovaidinesh

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே