Ka Prabu Tamizhan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Ka Prabu Tamizhan
இடம்:  Oman
பிறந்த தேதி :  19-Apr-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2013
பார்த்தவர்கள்:  462
புள்ளி:  48

என் படைப்புகள்
Ka Prabu Tamizhan செய்திகள்
Ka Prabu Tamizhan - Ka Prabu Tamizhan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2015 12:04 am

என் பாட்டிக்கு ஓர் கவி
தள்ளாத வயசுலையும் தள்ளாடா
நடை கொண்டிருந்தவளே

படை சூழ வாழும் கோமகனைப் போல்
பேரக்குழந்தைகள் சூழ வாழ்ந்தவளே

தெரு விளக்கு வெளிச்சத்தில்
சோறு ஊட்டியவளே – அதே
தெரு விளக்கை நோக்கி
வரும் ஈசல்களை பிடித்து
வருத்து ஊட்டியவளே

குழந்தைப் பருவக் கால நினைவுகளில்
உன்னுடனிருந்த நாட்கள் தான்
அதிகமாக என் ஆழ் மனதில்
ஆழமாய் அச்சாரமிட்டுள்ளது

அன்று நீ காட்டிய கழனிக்
காட்டு வழி மாறிவிட்டது
ஆனால் அன்று நீ காட்டிய
நற்குணங்கள் - இன்றும்
மாறாமலும் மறக்காமலும்
இருக்கிறேன் உன் பேரன் நானே

என் தாய் எனக்கு
என் தாய் எனக்கு சோறு
ஊட்டியது நினைவில் இல்லை
ஆனால்,,,,,
ஆனால்,,,

மேலும்

நன்றி ஐயா 13-Aug-2015 9:54 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Aug-2015 12:14 am
Ka Prabu Tamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 12:04 am

என் பாட்டிக்கு ஓர் கவி
தள்ளாத வயசுலையும் தள்ளாடா
நடை கொண்டிருந்தவளே

படை சூழ வாழும் கோமகனைப் போல்
பேரக்குழந்தைகள் சூழ வாழ்ந்தவளே

தெரு விளக்கு வெளிச்சத்தில்
சோறு ஊட்டியவளே – அதே
தெரு விளக்கை நோக்கி
வரும் ஈசல்களை பிடித்து
வருத்து ஊட்டியவளே

குழந்தைப் பருவக் கால நினைவுகளில்
உன்னுடனிருந்த நாட்கள் தான்
அதிகமாக என் ஆழ் மனதில்
ஆழமாய் அச்சாரமிட்டுள்ளது

அன்று நீ காட்டிய கழனிக்
காட்டு வழி மாறிவிட்டது
ஆனால் அன்று நீ காட்டிய
நற்குணங்கள் - இன்றும்
மாறாமலும் மறக்காமலும்
இருக்கிறேன் உன் பேரன் நானே

என் தாய் எனக்கு
என் தாய் எனக்கு சோறு
ஊட்டியது நினைவில் இல்லை
ஆனால்,,,,,
ஆனால்,,,

மேலும்

நன்றி ஐயா 13-Aug-2015 9:54 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Aug-2015 12:14 am
Ka Prabu Tamizhan - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2015 7:07 pm

நித்தம் நித்தம் உன்னை நோக்கினேன்
மேலும் கீழும் ஆராதித்தேன்
கொஞ்சவும் கெஞ்சவும் செய்தேன்
என் ஆதியும் அந்தமுமாயிருந்தாய்
என் ஆடை பொலிவு இழந்தாலும்
உன் பொலிவு இழக்கா பார்த்தேன்
எனக்கும் பலருக்கும் நீயே
வழிப்போக்கனாகவும் விழிப்போக்கனாகவும்
இருக்கிறாயே
உலக வாழ்வியலில் வெற்றியும் தோல்வியும்
பலமுறை மாறி மாறி வரும்
ஆனால் உன் வாழ்வில் மட்டும் தான்
இரண்டும் ஓரே முறை தான் கிட்டும்

=== க.பிரபு தமிழன்

மேலும்

நன்று 18-Feb-2015 11:52 pm
கருத்துகள்

நண்பர்கள் (201)

user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (202)

krishnan hari

krishnan hari

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (201)

மேலே