ஞானக்கலை - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஞானக்கலை
இடம்:  திரூவாரூர்
பிறந்த தேதி :  23-Jun-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Aug-2014
பார்த்தவர்கள்:  315
புள்ளி:  110

என்னைப் பற்றி...

நான் ஒரு கவிதை ரசிகை . எனது ஏழாம் வகுப்பு இல் இருந்து கவிதை எழுதுகிறேன். சோக நேரங்களில் எழுதும் கவிதை எப்போதும் என்னால் மறக்க முடியாத ஒன்று.....

என் படைப்புகள்
ஞானக்கலை செய்திகள்
ஞானக்கலை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2018 3:59 pm

இரு மனங்களின் இணைவில்
ஒரு உறவு பிரியும்
நிலை வந்தால் அதை
பிரிவதா? இல்லை தொடர்வதா?

மேலும்

நிர்ப்பந்தம் பொறுத்த வாழ்க்கையின் தீர்வுகள் அமைகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 7:40 pm
ம்ம்.......அது உறவின் நிலை பொறுத்து..... 20-Jan-2018 4:41 pm
ஞானக்கலை - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jan-2018 3:56 pm

சில வலிகளை உணர்த்த
வார்த்தைகளும் இல்லை
வலிமையும் இல்லை !

மேலும்

உயிரோட்டமான வாழ்க்கையை நிரூபிக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Jan-2018 7:39 pm
ஞானக்கலை அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Nov-2017 5:44 pm

விதியின் பயணம்
முடிந்தால் கூட
நம் காதல் பயணம்
தொடரும்....

மேலும்

ஆமாம் நண்பரே 13-Nov-2017 10:42 pm
நிச்சயமாக 13-Nov-2017 10:41 pm
பல ஜென்ம இதிகாசம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 10:44 pm
ம்ம்..... அருமை நட்பே..... காலத்தை வென்றிடும் உண்மைக்காதல்.... 12-Nov-2017 7:15 pm
ஞானக்கலை அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Nov-2017 5:31 pm

விழியோடு பேச
ஜென்மங்கள் போதாது -காதல்
மொழியோடு பேச
வார்த்தைகள் போதாது -என்
ஆசைகளை அளவிட
அளவுகோலும் போதாது -இருப்பின்னும்
விவரித்து விடுகிறேன்
எல்லாவற்றையும் என்உயிரினால்

மேலும்

ம்ம் நட்பே 13-Nov-2017 10:40 pm
நன்றி நட்பே 13-Nov-2017 10:40 pm
உன்னருகே வாழ பல யுகம் வேண்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 10:35 pm
ஆஹா... அருமை நட்பே.... 12-Nov-2017 8:36 pm
ஞானக்கலை - ஞானக்கலை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Nov-2017 5:34 pm

வானவில்லின் வர்ணங்கள்
தேவையில்லை என்னை
அழகுபடுத்த உன்
விரல் கொண்டு
தீட்டும் வெட்கத்தின்
வர்ணம் போதும்

மேலும்

ஆமாம் நண்பா 13-Nov-2017 10:39 pm
வெட்கங்கள் கவிதையின் முந்தானைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 10:37 pm
ஞானக்கலை - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2017 6:11 pm

அடகுக்கடையில் வைக்கப்பட்ட
பொருளாக என்னிதயம்
அவளிடம் மட்டுமே
இருக்கிறது எப்போதும்

மேலும்

கண்ணீரை கப்பமாக கட்டிக்கொண்டிருக்கிறது என் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 6:15 pm
ம்ம்.... பார்த்து நட்பே..... அடகுகடையில் வட்டி அதிகம்..... கட்டவில்லை என்றால் மூழ்கிவிடும்.... 12-Nov-2017 6:51 pm
ஞானக்கலை - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2017 5:52 pm

நெருக்கம் என்பது காதலுக்கு
அத்தியாவசியமும் இல்லை
புரிதல் என்பது காதலர்களுக்கு
புதிதும் இல்லை -இது
இரண்டும் இருந்தால் கூட காதல்
சில சமயங்களில் ஜெயிப்பது இல்லை

மேலும்

உண்மையான வார்த்தைகள்.., உன்னை எத்தனைபேர் வேண்டுமானாலும் நேசிக்கலாம் ஆனால் என்னை போல் நேசிக்க யாராலும் முடியாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Nov-2017 6:07 pm
உண்மைதான் நட்பே....... 12-Nov-2017 7:12 pm
ஞானக்கலை அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Nov-2017 6:02 pm

கண்கள் மூடி தவமிருக்கிறேன்
கனவில் உன்னை காண்பதற்கு
கைகள் நீட்டி நிற்கிறேன்
உன் காதலை யாசகமாய் பெறுவதற்கு
இதயம் திறந்தே வைக்கின்றேன்
எப்போதும் உன் நினைவுகளை பெறுவதற்கு
இமைகள் மூட மறுக்கிறேன்
இடைவிடாமல் உன்னை ரசிப்பதற்கு
உயிரை உணவாய் வைக்கின்றேன்
உருகும் முன் உணைவந்து சேர்வதற்கு
கால்கள் வலிக்க நிற்கின்றேன்
உன் கால்பட்ட இடத்தில
என் பாதம் பதிக்கலாம் என்று
அதிகாலை வேலை பூத்துநிற்கிறேன்
அந்திமாலைகுள்ளாவது நீ என்னை
பார்ப்பாய என்று
வாசல் கடக்கும் நேரமெல்லாம்
வானிலை போல மாறி நிற்கிறேன்
உன் வருகையின் போது

மேலும்

நல்ல கற்பனை வாழ்த்துக்கள் ஞானம் 12-Nov-2017 9:34 pm
காத்திருக்கும் நொடிகள் எல்லாம் வடிகட்டப்படாத கண்ணீரின் காவியங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2017 5:56 pm
ஆஹா... அருமை நட்பே... 11-Nov-2017 9:01 pm
ம்ம் தோழரே 11-Nov-2017 6:13 pm
ஞானக்கலை - ஞானக்கலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2017 7:17 pm

சித்தரித்த சித்திரங்கள்
எல்லாம் சிரித்துகொண்டு
சொல்கின்றன உன்
என்னவளை விடவா
நாங்கள் அழகு என்று

மேலும்

சித்திரங்கள் அவள் அழகிடம் தோற்றுத்தான் போகும் 10-Nov-2017 5:17 pm
மிக்க நன்றி தோழரே!!!! 04-Mar-2017 8:45 pm
அவைகளும் பெண்ணழகிடம் வெட்கப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Mar-2017 8:27 am
ஞானக்கலை - ஞானக்கலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2017 7:43 pm

திமில் கொண்ட
காளைகளை திடம்
கொண்டு கையாளும்
வீரம் தமிழனுக்கே
உரிய தனித்துவம்!!!!!!!!!

வீரத்தின் அடையாளத்தை
வென்று எடுப்போம்
வீரியம் மிகுந்தவன்
தமிழன் என
உனக்கு புரியவைப்போம்!!!!!!!!

மேலும்

ஞானக்கலை - ஞானக்கலை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2014 9:44 pm

நான் இறந்தபின்
என்னை எரித்து
விடாதீர்கள் ! ஏனெனில்
என்னவள் என்
இதயத்தில் குடிஇருக்கிறாள்!

மேலும்

இதய குடி இருப்பவள் .சிறப்பு மேலும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Nov-2017 5:17 pm
ரொம்ப கஷ்டம் 14-Aug-2014 9:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
user photo

மீனா

chennai
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (19)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

vinovino

vinovino

chennai
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே