சுதேசமித்ரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுதேசமித்ரன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-May-2017
பார்த்தவர்கள்:  199
புள்ளி:  3

என் படைப்புகள்
சுதேசமித்ரன் செய்திகள்
சுதேசமித்ரன் - சுதேசமித்ரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-May-2017 1:33 am

இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...

உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?

இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்

நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?

சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை

மேலும்

அழகான கவி வாழ்த்துக்கள் 06-Jun-2017 8:18 pm
Very nice and perfect..... 04-Jun-2017 2:54 pm
அருமையான கவிதை கம்பன் அவர்களே. . . 25-May-2017 11:27 pm
சுதேசமித்ரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2017 1:36 am

பூவினம் சாராத பூ ஒன்று
பூமியில் பூத்த நாள் இன்று;
வானத்தில் வலம் வந்த நிலவொன்று
நிலத்தில் உதித்த நாள் இன்று;
வயலினில் விழுந்த விதை ஒன்று
நாற்றாகி துளிர் விட்ட நாள் இன்று;
வயிற்றினில் முளைத்த கரு ஒன்று
உருவாகி உயிர் பெற்ற நாள் இன்று;
என் வாழ்வினில் சிறந்த நாள் என்று?
என்னவளே உன் பிறந்த நாள் அன்று;

எனையே உனக்களித்த எனக்கு- வேறு
எதை பரிசளிப்பதென புரியவில்லை

அணிகலன்களை அணிவகுத்து அனுப்பட்டுமா?
உடைவகைகளை படையெடுக்க சொல்லட்டுமா?
காலணிகளுக்கு கடையொன்று திறக்கட்டுமா?
மலர்களிலே மஞ்சமொன்று விரிக்கட்டுமா?
செயற்கையற்ற தேசமொன்று அமைக்கட்டுமா?
இன்னும்... இன்னும்
எதை

மேலும்

சுதேசமித்ரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2017 1:56 am

காா்முகில் அதிலே - குளிா்
காற்றது பட்டு
மழைதுளிச்சொட்டு
விண்வெளி விட்டு
மண்வெளி தொட்டு விழுதலும் அழகு;
அதுபோல கண்ணியின்
கருவிழி ஓரம்
உருபெறும் ஈரம்
தரைதொடும் நேரம் ,
அவள் அழுதலும் அழகே...

மேலும்

சுதேசமித்ரன் - யாழ் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jul-2017 5:57 pm

[] நீ ... நான் ... நீர் ...
----------------------------------------------------------------------------

வாழை இலைமேல் தெளிக்கும் நீரா ..?
இல்லை நீ உன் -
வாய் திறந்து குடிக்கும் நீரா ..?
சொல் உனக்கு நான் யார் ..

விரல் நனைத்து இலை துடைத்து
துடைத்த நொடியில் உதரி
கழித்து விடப்படும் நீர் போல
நினைத்து விடுவாயா என்னை ..!

கையால் எடுத்து நாவால் சுவைத்து
சுவைத்த நொடியில் ஊனோடு
இணைத்து கொள்ளும் நீர் போல
அனைத்து கொள்வாயா என்னை ..!

அனைத்து கொள்வாய் என்ற
ஆனந்த சிந்தனையில் நானிருக்க -
இலைமேல் தெளிக்கும் நீருக்கும்
இவன் தகுதியற்றவன் என
நீ நினைப்பாய் ஆயின்
உன

மேலும்

நன்று 07-Aug-2017 1:12 am
Superb.varthaigal 31-Jul-2017 10:32 pm
சுதேசமித்ரன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 1:33 am

இந்த பாா்
அதை எண்ணிப் பாராயடா...
நம் நட்பை
அதற்கு எடுத்துக் கூறாயடா...

உன் தோள் மீது சாய்ந்தேன் தோழமையோடு
அது காதல் என்றது;
உன் மடிமீது சாய்ந்தேன் மனநிம்மதியோடு
அது காமம் என்றது;
இவை இரண்டும் இன்றி பழக முடியாதா?
ஏன் இந்த எதிரெதிா்பாலின எதிா்ப்பு?

இரவுப்பயணங்கள் பூண்டோம் - நம்
உறவின் எல்லையை தாண்டோம்;
பழிச்சொல் பலவற்றை கடந்தோம்- நல்
வழியது மாறாமல் நடந்தோம்

நான் உன் சகோதாிக்கு நிகராகவேண்டுமென எண்ணம்கொண்ட நேரத்தில்,
நீ என் தந்தைக்கு நிகரான விந்தையை ,
இந்த மானிட மந்தைக்கூட்டம் அறியுமா?

சிலசமயங்களில் என் பெண்மையின் தன்மையை நான் உரைக்காமலே,
என் கண்ணதை

மேலும்

அழகான கவி வாழ்த்துக்கள் 06-Jun-2017 8:18 pm
Very nice and perfect..... 04-Jun-2017 2:54 pm
அருமையான கவிதை கம்பன் அவர்களே. . . 25-May-2017 11:27 pm
மேலும்...
கருத்துகள்

மேலே