KathirStalin - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  KathirStalin
இடம்
பிறந்த தேதி :  13-Oct-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Oct-2013
பார்த்தவர்கள்:  128
புள்ளி:  38

என்னைப் பற்றி...

Hardware Engineer

என் படைப்புகள்
KathirStalin செய்திகள்
KathirStalin - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2017 8:40 pm

புது வாழ்வு தேடி

புறப்பட்ட புரட்சியே !

புது தில்லி நோக்கி

புறப்பட்ட எழுச்சியே !

அகிம்சை வழியில்

அமைதி போராட்டம்

அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை

அனு தினமும் அன்னமில்லை

உடல் மெலிந்தது நித்தம்

உயிர் வாழ்வது துச்சம் என்று எண்ணி

அணுகுண்டாய் முளைத்தது

அங்கே அக்கினி குஞ்சுகள்

பாம்பு எலி கடித்து

பட்டினி போராட்டம்

பாதி தலைமுடி பாதி மீசை எடுத்து

பகுத்தறிவாளர்கள் போராட்டம்

கண்டுகொள்ளவில்லை அரசாங்கம்

நிலைகுலைந்தார்கள் நினைவிழந்தார்கள்

நிர்வாணமாய் போராட்டம்

சிந்தனையாளர்கள் மூளை சிறுபுத்தியானது

சிறுநீர் குடித்து போராட்டம்

மேலும்

KathirStalin - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2014 3:53 pm

உன்னை நானும்

என்னை நீயும்

யாரென்று அறியாத போதும்

அகிலத்தில் நடக்கும்

அத்தனை விஷயங்களையும்

அன்பாய் பகிர்ந்து கொள்ளும்

அழகான பயணம் !

மேலும்

KathirStalin - தினேஷ்n அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jun-2014 9:13 pm

தென்னங்கீற்றுகள் - தன்
தேகம் தேயத் தேய
தெம்மாங்கு பாடின...
@

பாடலுக்கு ஆடுவதாய்
காற்று கைகோர்த்து
வளைந்து வளைந்து
வலம் வந்தது ....
@

கார் வண்ண முகில்
பால் வண்ண நிலவுக்கு
பாய்விரித்து படுத்திருந்தது ...
@

நட்சத்திரங்களும் - என்
நாயகியைப் போல்
பாதி தூங்கி
மீதி ஏங்கி
தனித்திருந்தன ...
@

மொட்டை மாடியில்
அந்த காதலர்கள்
என்ன நெருக்கம்
நத்தையும் கூட்டையும் போல...
@
அந்த தாய்
படுத்திருந்த நிலவைக்காட்டி
படுக்கவிருக்கும் குழந்தைக்கு
பாலூட்டினாள்...
@

பண்ணைத்தெருவில்
திண்ணைக்கு தான்

மேலும்

அருமை நண்பரே 17-Jun-2015 9:29 pm
தங்கள் கருத்திற்கு நன்றி .. 06-Aug-2014 10:16 am
மிகவும் அருமை 24-Jul-2014 7:13 pm
விட்டில் பூச்சிக்கு விளக்கு மேல் காதல் அருமை நண்பரே 22-Jul-2014 3:03 pm
KathirStalin - கவிதாயினி நிலாபாரதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jul-2014 12:15 pm

பிழைக்க இடம் தேடி
வந்தவர்களை சாகடித்தது
மழை மனிதனோடு சேர்ந்து
ஈரமே இல்லாமல்.....!!!


கவிதாயினி நிலாபாரதி

மேலும்

சரியாக சொன்னீர் தோழரே 08-Jul-2014 11:42 am
மழை மட்டும் தான் காரணம் என்றால் நீங்கள் சொல்வது சரி தோழமையே 08-Jul-2014 11:41 am
மழை பெய்தபோது நடந்த விபத்து ..... வாழவைக்கும் மழை சாகவும் வைத்ததே பஞ்சபூதங்களை கொண்டு .............. இதன் படிதான் எழுதப்பட்டுள்ளது தோழமைகளே 08-Jul-2014 11:38 am
திருத்தும் ,சாகடித்தது மழை அல்ல 08-Jul-2014 10:53 am
KathirStalin - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2014 1:34 pm

உயர்ந்தோர்- தாழ்ந்தோர்

முதியோர்- இளையோர்

என்ற பாகுபாடின்றி

சமத்துவம்- சகோதரத்துவம்

போற்றி பேசுபவர்கள்

அனைவரும் என்னிடம் தான் !

இப்படிக்கு

மதுபானக்கடை...!

மேலும்

KathirStalin - KathirStalin அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2013 10:00 am

பெண்ணே !

எத்தனை முறை

உச்சரித்தாலும்

சந்தோசம் தரும்

அழகான கவிதை

உன் பெயர் மட்டும் ...!

மேலும்

நன்றி 20-Jun-2014 1:18 pm
பலே பலே :) 15-Jan-2014 9:10 am
KathirStalin - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2014 9:26 am

பெண்ணே !

ஒவ்வொரு நாளும்

கடவுளிடம் வேண்டி

கொள்கிறேன் -உன்னோடு

நிழலாய் வாழ அல்ல !

நிஜமாய் வாழ !

மேலும்

KathirStalin - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2014 8:47 am

ஒரு இளைங்கி அல்லது குமரியை எப்படி அழைப்பது

மேலும்

ஆங்கிலத்தில்- ஹல்லோ மிஸ்...! தமிழில் - ஹலோ மிஸ்...! ஆனால்..நான் இப்படி எல்லாம் அழைப்பது இல்லை..! 17-Jun-2014 9:11 pm
சரி அய்யா,நல்ல ஊர் 17-Jun-2014 10:32 am
ஆணுக்கு: இந்தாய்யா! 17-Jun-2014 10:28 am
நன்றி தோழரே 17-Jun-2014 10:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை
Santha kumar

Santha kumar

சேலம்
user photo

ஆரியன்

திருவண்ணாமலை
அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
Santha kumar

Santha kumar

சேலம்
user photo

ஆரியன்

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (4)

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
user photo

ஆரியன்

திருவண்ணாமலை
Santha kumar

Santha kumar

சேலம்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே