லாவண்யா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  லாவண்யா
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Oct-2015
பார்த்தவர்கள்:  361
புள்ளி:  80

என் படைப்புகள்
லாவண்யா செய்திகள்
லாவண்யா - எண்ணம் (public)
07-Nov-2019 7:51 pm

  நவம்பர் மாத தமிழ் கவிதைப்போட்டி

 முழு விவரம்பரிசு ரூபாய் ௫௦௦
எழுத்தாளர்கள் அனைவருக்கும் வணக்கம். 
இந்த மாதம் நடைபெறக்கூடிய கவிதைப் போட்டி பற்றிய முழு தகவல் இந்த பக்கத்தில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. 
எழுத்தாளர்கள் அனைவரும் தங்களின் கவிதைகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கு பெறலாம். போட்டிக்கான விதிமுறைகள் பற்றிய முழு தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக படித்து போட்டியில் பங்கு பெறவும்.
நவம்பர் மாதம் சார்பில் கவிதை போட்டி நடைபெறுகிறது. 
இதில் வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு ரூபாய் 500 ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அல்லது இல்ல முகவரிக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

நீங்கள் உங்களுடைய விருப்பத்தின் பெயரில் ஏதேனும் கவிதை, கட்டுரை, சிறுகதை, போட்டிகள் நடத்த விரும்பினால் எங்களுடைய தளத்தில் நீங்கள் தாராளமாக போட்டிகளை நடத்தலாம். போட்டிகளை நடத்த விரும்புபவர் எங்களுடைய மின் அஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். உங்களுடைய தலைப்புகள், பரிசு தொகை, போட்டி நடத்தப்படும் காலம் இவற்றை தெரிவித்து எங்களுக்கு மின்னஞ்சல் ( eriumyedu@gmail.com) அனுப்பலாம். 

கடந்த மாதங்களில் நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான பரிசுகள் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.எரியும் ஏடு தளத்தின் சார்பாக நடத்தப்படும்

நவம்பர் மாத கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்

முதல் தலைப்பு :  மலக்குழி மரணங்கள் (மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது சட்டப்படி தடை செய்யப்பட்டும், அத்தகைய தொழிலில் ஒருவரை ஈடுபடுத்துவது குற்றம் என்றாலும், நாள்தோறும், கழிவுநீர் தொட்டியிலும், மலக்குழிகளிலும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்த மரணங்கள் பற்றிய தெளிவான பார்வையில் ஒரு கவிதை )

இரண்டாவது தலைப்பு   : ஆழ்துளை மரணக்குழிகள் (தற்போது ஆழ்துளை கிணற்றில்  விழுந்து  அரசாங்கத்தால் காப்பாற்ற முடியாமல் இறந்து போன இரண்டு வயது  சிறுவன் சுர்ஜித் பற்றியும் ஆழ்துளை கிணறு மரணங்கள் பற்றியும் தெளிவான பார்வையில் ஒரு கவிதை )

மூன்றாவது தலைப்பு : கீழடி தமிழனின் அறிவு (கீழடி தமிழர்கள், தமிழர்களின் வாழ்வு அவர்களின் சிந்தனை அவர்களின்  நிர்வாக கட்டமைப்பு, கீழடி தொல்லியல் சார்ந்த தகவல்கள் பற்றிய தெளிவான பார்வையில் ஒரு கவிதை ) 

கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில், ஒரு தலைப்பின் கீழ் ஒரு கவிதை வீதம்  மூன்று கவிதை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.ஒரு தலைப்பின் கீழ் ஒரு கவிதையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்.ஒருவர் மொத்தம் மூன்று கவிதைகளை சமர்ப்பிக்க வேண்டும்

 ஒவ்வொரு தலைப்பின் கீழும் ஒரு கவிதை ஆக மொத்தம் மூன்று கவிதைகள் சமர்ப்பிக்க வேண்டும் மூன்று தலைப்பில் எழுதாமல்,  ஒரே ஒரு தலைப்பில் ஒரு கவிதை மட்டுமே சமர்ப்பிக்கும் போது (இரண்டு தலைப்பில் எழுதாமல் இருப்போர்) அது போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.மூன்று தலைப்பின் கீழும் கவிதை சமர்ப்பிக்கப்பட்ட எழுத்தாளர்களின் கவிதை மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

எடுத்துக்காட்டாக பாரதி என்ற எழுத்தாளர் ஒரு கவிதைப் போட்டியில் கலந்து கொண்டால், கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளிலும் அதாவது மலக்குழி மரணங்கள்  இந்த தலைப்பின் கீழ் ஒரு கவிதையும் ஆழ்துளை மரணக்குழிகள்  என்ற தலைப்பின் கீழ் ஒரு கவிதையும் கீழடி தமிழனின் அறிவு  என்ற தலைப்பின் கீழ் ஒரு கவிதையும் சமர்ப்பிக்க வேண்டும். போட்டிக்கான பரிசு தொகை ரூபாய் 500 அல்லது 500 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் போட்டி தொடங்கும் நாள் : 4-11-2019போட்டி முடியும் நாள் : 30-11-2019தேர்வு பட்டியல் அறிவிப்பு நாள் : 7-12-2019இறுதி பட்டியல் அறிவிப்பு நாள் : 8-12-2019வெற்றியாளர் அறிவிப்பு நாள் : 14-12-2019பரிசு அனுப்பப்படும் நாள் : 15-12-2019 முதல் பரிசு 250 ரூபாய் அல்லது 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இரண்டாம் பரிசு 150 ரூபாய் அல்லது 150 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் மூன்றாம் பரிசு ரூபாய் அல்லது 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் இவை அனைத்தும் வெற்றி பெற்ற எழுத்தாளர்களின் வங்கி கணக்கிற்கு பணம் அல்லது இல்ல முகவரிக்கு புத்தகம் அனுப்பி வைக்கப்படும் கவிதை எழுதுவதற்கான விதிமுறைகள் எவ்வாறு கவிதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற அனைத்து படிநிலைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தளத்தில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் தளத்தில் பதிவு செய்த பிறகு உங்கள் கவிதையை பதிவு செய்யலாம்.போட்டியின் விதிமுறைகள் என்ன என்பதை ஒரு முறை வாசித்துக் கொள்ளவும் அதன் பிறகு கவிதை சமர்ப்பிக்கவும்.கவிதையை ஏட்டில் எழுத இங்கே சொடுக்கவும் முதல் பரிசு :250 ரூபாய் அல்லது 250 ரூபாய் மதிப்புள்ள புத்தகம்இரண்டாம் பரிசு :150 ரூபாய் அல்லது 150 ரூபாய் மதிப்புள்ள புத்தகம்மூன்றாம் பரிசு :100 ரூபாய் அல்லது 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம்புதிய எழுத்தாளர் எனில் தளத்தில் பதிவு செய்யவும்பதிவு செய்ய சொடுக்கவும்ஏற்கனவே பதிவு செய்த எழுத்தாளர் எனில்உள்ளே நுழைய சொடுக்கவும்விதிமுறைகள் :கவிதை உங்களுடையதாக இருக்க வேண்டும்.தலைப்பில் உள்ள பொருளோடு கவிதை இருக்க வேண்டும்.கவிதை தலைப்புடன் உங்கள் பெயரை இணைத்து பதிவிடவும்.(எ.கா  கவிதை தலைப்பு - உங்களின் பெயர் )குறைந்தபட்ச வரிகள் : இருபதுஅதிகபட்ச வரிகள் : நாற்பது கவிதையின் முடிவில் உங்களின் பெயர், ஊர்,  மற்றும் மின்னஞ்சல் முகவரியை அளிக்க வேண்டும்.உங்கள் கவிதை இறுதி பட்டியலில் இடம் பெற்றால் உங்களின் அலைபேசி எண்ணை எங்களின் மின்னஞ்சல் (eriumyedu@gmail.com) முகவரிக்கு அனுப்பவும்பெயர், ஊர்  மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாத பதிவுகள் இறுதிப் பட்டியலில் இடம் பெறாது.உங்களின் கைபேசி எண்ணை கவிதையில் கொடுக்க வேண்டாம்.கவிதையை எரியும் ஏடு தளத்தில் பதிவிட வேண்டும். முடி சில தினம்தளத்தில் உள்ள “ஏட்டில் எழுத” என்ற பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.தளத்திற்கு நீங்கள் புதிய உறுப்பினர் எனில் முதலில் தளத்தில் உங்களை பதிவு (Register) செய்து கொண்டு பின்னர் கவிதையைப் பதிவிடவும்.பதிவு செய்ய சொடுக்கவும்“ஏட்டில் எழுத” என்ற பக்கம் தளத்தில் மூன்றாம் பக்கமாய் உள்ளது.கவிதையை சமர்ப்பிக்கும் முன் கொடுக்கப்பட்ட Category யில் “Kavithai Potti Nov 19” என்பதை தேர்வு செய்து பதிவிடவும்.உங்களின் கவிதை சிறப்பாக இருப்பின் சமர்ப்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் உங்களின் படைப்பு நமது தளத்திலும் இடம்பெறும்.தளத்தில் இடம்பெறும் கவிதைகள் மட்டுமே தேர்வு பட்டியலில் இடம் பெறும்.உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருப்பின் eriumyedu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும். போட்டிக்கு மட்டுமில்லாமல் உங்களின் தனிப்பட்ட கவிதைகளையும் நீங்கள் தளத்தில் சமர்ப்பிக்கலாம்.போட்டிக்கு மட்டுமே எழுதும் எழுத்தாளர்களை விட தொடர்ந்து எழுதக்கூடிய எழுத்தாளருக்கு மட்டுமே முன்னுரிமை தரப்படும். போட்டிகளில் மட்டுமே பங்கு கொண்டு வேறு கவிதைகள் எழுதாமல் இருக்கும் எழுத்தாளர்களுக்கு முன்னுரிமை தரப்படமாட்டாது. இது தொடர்ந்து எழுதக்கூடிய எழுத்தாளர்களே ஊக்கப்படுத்த மட்டுமே.

நன்றியுடன்,
எரியும் ஏடு – பல்லுயிர் கூடு   

மேலும்

லாவண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2019 2:28 pm

அன்றைய சகோதரியும்
மாதவிடாய்க்கு அழுதாள்...

மாதவிடாயில்
பெண் உரிமை கிடைத்தது
இன்று சகோதரி சிரிக்கிறாளோ...

அன்று தாய் பிரசவ வலி தாக்கினால்.
இன்று மனைவி
பெண் சுதந்திரம் கிடைத்தது 
தாங்கவில்லையோ...

அன்று ஆண்கள் பணி போக வீட்டில் நேரம் செலுத்தினர்...
இன்று ஆண்கள் பணிக்கு ஓய்வு கிடைக்கிறதோ.. 

அன்று ஆடவர் துன்பநிலையில் 
அனைவரையும் கையில் தாங்கினார்..
இன்று அவர்களை தாங்க கூட நேரம் இல்லை...

சுதந்திரம் என்றும் எங்களுக்கு..
மாறவில்லை
பெண்களின் மன நிலையும் உடல் நிலையும் ..

சுதந்திர பெண்கள் தான் நாங்கள்..
எங்கள் சுதந்திரமும் தேவையும் 
அன்றும் இன்றும் உங்களிடம்..

அக்காலத்த

மேலும்

லாவண்யா - Selvamani அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2019 11:23 am

ஒரு பெண்ணின் திருமணம் முடிவதற்குள் பெண் வீட்டாருக்கு ஏன் நிறைய மன உளைச்சல்கள் ?

மேலும்

kalayanam +kalam+atta 23-Oct-2019 10:33 am
திருமணம் மட்டும் அல்ல, வாழ்க்கையே உடல் அலைச்சலும் மன உளைச்சலும் நிறைந்ததுதான். நாம் எடுத்துக்கொள்வதை பொறுத்தது. 17-Oct-2019 7:20 pm
லாவண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2018 8:50 pm

ஊரழிந்த புயலில் வேரறுந்த நீதி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கார்காலம் தொடங்கும் காலம்
வாடிக்கிடந்த கழனி மறையும் காலம்
அத்தனை துன்பம் மறையும் காலம்
வந்தான் வருணபகவான்..!

ஊர் முழுக்க கொண்டாட்டத்தில்
கழனில் விவசாயி
நீர் கண்ட கணநேரத்தில்
கஜா அரசன் கடிந்து கொண்டான்..!

யார் அவன் ?
வந்த நொடியில்
வந்ததையும் போனதையும்
வளத்தையும் வாழ்க்கையும்
வாரி சென்றான்...

விவசாயிகள் போராட்டத்தில்
நம்மாழ்வாரின் மூச்சோடு
நாமும் நின்றோம்...

கஜா அரக்கனின்
கரிசனமில்லா பார்வையில்
கரியாகி நின்றோம்...

நீதியும் தராமல்...
நிதியும் தராமல்...
நிழல் தேடும் நேரத்தில்...
நித்திரையும் தொலை

மேலும்

லாவண்யா - லாவண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2018 11:04 am

தயங்கி தயங்கி வாழ்ந்தோம்
தானம் ஏந்தி அன்பில்..

பதினொரு வருடம் சென்றது
தாய் பிரிவால் மட்டும் அல்ல...

பந்தம்... பாசம்...பகை...
தோல்வியில்...
ஏமாற்றமும் தொல்லையும்...

எத்தனை தோற்றம்
மனிதர்கள் 
பச்சோந்திகளாக..
ஒவ்வொறு 
வலி மறைவில்
மற்றொரு வலி...

நானா...நீயா... 
போட்டியுடன்....

வலிகள்    மாயமானது
காயங்கள் காரணத்தில்
கண்ணீரோடு மிதக்கிறது
மூவருக்கும்...

வலிகளின் மருந்தும்
வழி காட்டும் மருந்தும்
அவனே...
தாயின் மறுபிறவியாக
எங்கள் உயிராக வந்தவன்
அவனே...

தமையன் தோற்றத்தில்
தாயாக வந்தவன்...

தாயே எங்களை வழி நடத்தி வழிகளை நீக்க வா..தாயை விட எந்த உறவும் 
ஈடாகா..புர

மேலும்

நன்றி...தோழரே...உங்கள் கூற்று உண்மை 10-Mar-2018 1:52 pm
எனக்கும் ஒரு கருவறை வேண்டும் அந்த பெண்மை போல் ஒரு குழந்தையை சுமந்திட.., பெண்மை ஒரு வேதம் மரணம் வரை வாசித்த பின்னும் முடியாத ஒரு பரிசுத்தம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 9:07 pm
லாவண்யா - லாவண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2018 11:50 am

புதிரனா புன்னகையில்
புதிய தேசம்
காண்பித்தவன்...

நடன காற்றில்
காதலால் மிதக்க
செய்தவன்...

நாணம் காண
நாட்கள் எண்ணி
மணவாழ்விற்கு மங்களம்
தேடியவள்...

தோழி காதல் தொந்தரவு
தூதான துணையில்
தோல்வி அடைந்தேன்
ஒலிவு மறைவு காதலில்..

அடித்த அடியில்
அத்துனை காதல்
மறந்தேன்
அடுத்த நொடியில்..


அப்பூர்வம் அணைத்தேன்
சரீரம் மறந்தேன்!
மாங்கள்யம் தந்து
மங்கையோடு நிற்க
இல்லறம் பேசி
இன்பம் தருவேன்...

உறுதியளித்த உன்னை
உயிர் பிரிந்து மறவேன்
உயிர் துடிக்கும் வரை
காதலிப்பேன் கணவா...!

மேலும்

நன்றி தோழரே 10-Mar-2018 1:51 pm
குழந்தை போல் காதலி அமைவது தவம் அது போல் தோழி போல் மனைவி அமைவது வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:22 pm
லாவண்யா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 11:50 am

புதிரனா புன்னகையில்
புதிய தேசம்
காண்பித்தவன்...

நடன காற்றில்
காதலால் மிதக்க
செய்தவன்...

நாணம் காண
நாட்கள் எண்ணி
மணவாழ்விற்கு மங்களம்
தேடியவள்...

தோழி காதல் தொந்தரவு
தூதான துணையில்
தோல்வி அடைந்தேன்
ஒலிவு மறைவு காதலில்..

அடித்த அடியில்
அத்துனை காதல்
மறந்தேன்
அடுத்த நொடியில்..


அப்பூர்வம் அணைத்தேன்
சரீரம் மறந்தேன்!
மாங்கள்யம் தந்து
மங்கையோடு நிற்க
இல்லறம் பேசி
இன்பம் தருவேன்...

உறுதியளித்த உன்னை
உயிர் பிரிந்து மறவேன்
உயிர் துடிக்கும் வரை
காதலிப்பேன் கணவா...!

மேலும்

நன்றி தோழரே 10-Mar-2018 1:51 pm
குழந்தை போல் காதலி அமைவது தவம் அது போல் தோழி போல் மனைவி அமைவது வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:22 pm
லாவண்யா - லாவண்யா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2018 5:17 pm

ஆதி முதல்
ஆயுள் தீரும் வரை
இதயம் முழுக்க
இயந்திர தேடல்
உன் வாழ்வின்
வலிகளை சுமந்த
அவர்....

இறுதி மூச்சும் இயங்கி

இன்ப இயவில்
அரவணைக்கும்
உன் தந்தை ஆன்மா...

இன்று மட்டும் அல்ல
உன் நினைவோடு
என்றும்
இணைந்து..

வாழ்வை சிறப்பாக
வழி நடத்த
பிராத்திக்கிறேன்...

மேலும்

நன்றி தோழரே 22-Feb-2018 11:58 pm
பிரிவுகள் என்பது எப்போதும் மனதுக்குள் எம் மரணம் வரை வாழ்ந்து கொண்டு இருப்பது தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2018 6:43 pm
லாவண்யா - Sherish பிரபு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2016 5:05 am

நொடி பொழுதில்
என் ஆண்மையை
வென்று விடுகிறாய்!

தெருமுனை வளைவுகளில்
உன் இடை
கங்கையின் வளைவுகளை
நினைவூட்டுகிறது!

யாருமறியா நேரத்தில்,
எனை பார்க்க,
நீ வீசும் ஒற்றை பார்வையில்,
புலிகளின் ஒற்றன் படையும்
தோற்றிடும்!

உன், இதழ் விரித்து,
என் பெயர் சொல்லும்
ஒவ்வொரு முறையும்
சப்தசுவரங்களும் உன்னை
சரணடையும்!

என்னவென்று தெரியவில்லை,
உன் கண்கள் பார்த்து
பேச நினைத்து,
தோற்றுக்கொண்டே இருக்கிறேன்!
என் கண்கள்,
எங்கு மேயும் என
உனக்கு சொல்ல தேவையில்லை!

அழகான ஓவியம் வரைய
தூரிகை எதற்கு?
உன்,
இதழின் ரேகை போதும்!
என் நெற்றியில்,
அதை பதித்துவிட்டால்
அதற்கு விலையேது?

மேலும்

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே! :) 17-Oct-2016 11:12 am
அழகிய படைப்பு... ஆண்களையும் வெடக்கபட வைத்தது.... 16-Oct-2016 6:01 pm
தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே! 08-Sep-2016 12:22 pm
வார்த்தைகளும் வரிகளும் அழகு தான் வர்ணனையும்...தொடரட்டும் உமது இலக்கிய பணி...! 05-Sep-2016 12:29 pm
லாவண்யா - லாவண்யா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2016 10:28 pm

நிலவின் விழியில்
இரவோடு நித்தம்
இதழ் தழுவும் முத்தமடி...
விடியா இரவில் விழித்து எழடி
என் ஆயுள் முடிவில்...!

~லாவண்யா

மேலும்

நன்றி தோழரே ... 16-Oct-2016 10:39 pm
விழித்து எழும் சுழல் நிழல் யாவும் அழகு ... 15-Oct-2016 11:07 am

விண்ணின்
தாகத்திற்கு
முகிலின் கண்ணீர்
மாந்தன் வாழும்
மண்ணில் சங்கமம்

அலைகள் கூட
பாவப்பட்டதோ?
மழையின்
தாகப் பசியை
இளைப்பாறிப் பார்க்க,

விரலின் எழுத்துக்கள்
காகிதத்தின் மச்சம்
ஜாதகம் சகுனம் என்பன
பழமையின் மிச்சம்

சிகரமான உள்ளத்தில்
பொறாமை உச்சம்
கருவால் வந்தவனும்
வெட்டியாளனுக்கு எச்சம்

தரையை
மிதித்தவனும்
நிலத்தினுள் தான்
தூங்க வேண்டும்
தேரில் வந்தவனும் நாளை
கால் வழி கட்டிலில் தான்

பூஞ்சோலை
குயில்களின்
காதலி மலர்கள்;
பறித்து சூடுகிறாள்
நடமாடும் பூங்கோதை

கண்களின் கண்ணீர்
சுயரூபம் இல்லை
உடம்பின் உதிரத்தில் தன்
பெயர் எழுதப்பட்டி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Mar-2016 11:20 pm
அருமை கடைசி பத்தியை சரிபார்க்கவும் 27-Mar-2016 7:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:30 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 22-Mar-2016 11:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (7)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவரை பின்தொடர்பவர்கள் (9)

கவி ரசிகை

கவி ரசிகை

சேலம்
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே