MAGIKUTTI - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  MAGIKUTTI
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  11-Dec-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Jan-2014
பார்த்தவர்கள்:  230
புள்ளி:  15

என் படைப்புகள்
MAGIKUTTI செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) ரினோஷா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Mar-2015 2:46 pm

கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:01 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 3:00 pm
சுமைதாங்கி என்ற ப ழைய திரைப்படத்தில் எந்தன் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை ஒரு முறை கேளூங்கள் உங்கள் கருத்துக்கு ஒரு புரிதல் கிடைக்காலாம். 21-May-2015 1:06 pm
பலத்த கைதட்டல்கள் பெண்ணின் உணர்வினை சிறப்பாக எடுத்தக் காட்டியுள்ளிர்கள் அருமை அக்கா 21-May-2015 12:50 pm
MAGIKUTTI - MAGIKUTTI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2015 5:03 am

தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?

மேலும்

மொழியை கடந்தது கல்வி... தமிழின் தாரகம் இருப்பதை இன்பமாக்குவது, ஆங்கிலத்தின் தாரகம் அறிவியல்.. அறிவியலை ஆங்கிலத்தில் படியுங்கள், வாழ்க்கையை தமிழில் படியுங்கள்..... 27-Mar-2015 9:55 pm
தாய்மொழிக் கல்வியோடு பிறமொழி அறிவும் அவசியம்தான் ! அதற்காக தாய்மொழியையே மறந்து விடும் அளவுக்கு பிறமொழிகளின் திணிப்பு இருக்கக் கூடாது ! 26-Mar-2015 8:13 pm
அண்ணன் கூறியதே இதற்கு சரியான பதில் 26-Mar-2015 3:46 pm
Got ur point friend saif . 24-Mar-2015 6:29 pm
MAGIKUTTI - MAGIKUTTI அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 5:03 am

தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?

மேலும்

மொழியை கடந்தது கல்வி... தமிழின் தாரகம் இருப்பதை இன்பமாக்குவது, ஆங்கிலத்தின் தாரகம் அறிவியல்.. அறிவியலை ஆங்கிலத்தில் படியுங்கள், வாழ்க்கையை தமிழில் படியுங்கள்..... 27-Mar-2015 9:55 pm
தாய்மொழிக் கல்வியோடு பிறமொழி அறிவும் அவசியம்தான் ! அதற்காக தாய்மொழியையே மறந்து விடும் அளவுக்கு பிறமொழிகளின் திணிப்பு இருக்கக் கூடாது ! 26-Mar-2015 8:13 pm
அண்ணன் கூறியதே இதற்கு சரியான பதில் 26-Mar-2015 3:46 pm
Got ur point friend saif . 24-Mar-2015 6:29 pm
MAGIKUTTI - கேள்வி (public) கேட்டுள்ளார்
24-Mar-2015 5:03 am

தாய்மொழி வழிக்கல்வியான தமிழ் மொழி மூலம் பயில்வதே சிறந்ததாக அமைகிறது. 100 % புரிதல் சாத்தியம். வேற்று மொழியான ஆங்கில வழியில் கற்பது ஏனோ தானோ என்று புரிந்து கொள்ளாமல் படிக்கிறோம். இதற்கு காரணம் யாது?

மேலும்

மொழியை கடந்தது கல்வி... தமிழின் தாரகம் இருப்பதை இன்பமாக்குவது, ஆங்கிலத்தின் தாரகம் அறிவியல்.. அறிவியலை ஆங்கிலத்தில் படியுங்கள், வாழ்க்கையை தமிழில் படியுங்கள்..... 27-Mar-2015 9:55 pm
தாய்மொழிக் கல்வியோடு பிறமொழி அறிவும் அவசியம்தான் ! அதற்காக தாய்மொழியையே மறந்து விடும் அளவுக்கு பிறமொழிகளின் திணிப்பு இருக்கக் கூடாது ! 26-Mar-2015 8:13 pm
அண்ணன் கூறியதே இதற்கு சரியான பதில் 26-Mar-2015 3:46 pm
Got ur point friend saif . 24-Mar-2015 6:29 pm
MAGIKUTTI - பாலமுதன் ஆ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 11:30 am

காதல் எனபடுவது யாதெனில்

அழகை தேடாமல்
காண்பதையே
அழகாக்கி கொள்வது

முகம் சுளித்தாலும்
முகவரி தேடும்
முரண்பாடு இல்லாமல்
முதல் கவிதை வந்து விழும்

அகத்திணை அறியாமல்
உயர்திணை பாராமல்
இதயத்தினை இடமாற்றும்

காதல் என்பது
பார்ப்பவை அனைத்தையும்
தலைகீழாய் காட்டும்
தலைகீழ் பறவை போன்றது

கூலான் கற்கள் நிறைத்த
நீரோடை போல
சலசலக்க வைக்கும்
ரத்த ஓட்டத்தை

பட்டம் போல
உயர பறந்தாலும்
பறவையின் சுதந்திரம்
இதற்க்கு இல்லை

வீடு வாசல் விட
வீதி மரம் சுகம் தரும்
மிதிவண்டி பயணம்
நடைவண்டி பயிலும் அவளோடு

கைகுட்டையில்
காதல் மணக்கும்
ஒரு குடையின் கீழ்

மேலும்

ஆஹா அருமை தோழரே ....படி தாண்டினால் பலி இல்லையேல் வலி .....எப்படி இருப்பினும் சுமை .... 23-Mar-2015 2:15 pm
.தவறாக நினைக்கவில்லையென்றால், இந்தக் கவிதையில் ஒரே ஒரு குறை நண்பா ..... அது , படம் கொஞ்சம் சிறிசாகப் போய்விட்டது என்பதே ! 21-Mar-2015 11:52 pm
கடிதங்கள் தூது போகும் காத்திருப்பு காரணம் தேடும் பூக்கள் வாடபோகும் நேரம்பார்த்து-அவள் புன்னகை சம்மதம் சொல்லும் // மிக அழகு!! 19-Oct-2014 6:41 pm
நன்றி தோழி..... 18-Oct-2014 7:03 am
ஜெய்நாதன் சூ ரா அளித்த எண்ணத்தை (public) காதலாரா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Mar-2015 12:01 pm

உடல் உறுப்பு தானம் செய்வீர் ...

மேலும்

உடல் உறுப்பு தானத்தை விட இப்போது உணவு தானமே அதிகம் தேவை படுகிறது தோழரே.... பாசியால் இறப்பவர்களின் பட்டியலோ ஏராளம் 22-Mar-2015 12:12 pm
MAGIKUTTI - கேள்வி (public) கேட்டுள்ளார்
18-Mar-2015 5:55 pm

'சிறுகதை மன்னன்' என்று போற்றபடுவர் யார் ?

மேலும்

தமிழ்ச் சிறுகதை மன்னன் என்று போற்றபடுபவர் " புதுமைப் பித்தன் " " நவீன புதுமைப் பித்தன் " என்று போற்றப்படுபவர் " சுஜாதா " 18-Mar-2015 11:45 pm
தமிழ் இலக்கியத்தில் சிறுகதை மன்னன் என்று போற்றப் படுபவர் ஒப்பற்ற எழுத்தாளர் இளைய வயதிலேயே சாகித்திய அகாதமி விருதையும் பின்னால் ஞான பீட விருதையும் பெற்றவர் . நான் மிகவும் மதிக்கும் உன்னத எழுத்தாளர் ஜெயகாந்தன் . நற் கேள்வி வாழ்த்துக்கள் ----அன்புடன், கவின் சாரலன் 18-Mar-2015 9:29 pm
ஆண்டன் செக்கோவ்... 18-Mar-2015 7:59 pm
MAGIKUTTI அளித்த படைப்பில் (public) Jayasri Siva மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2015 1:41 am

பத்து மாதம் கருவில் சுமந்த அன்னையே
பாதீயில் என்னை விட்டு பிரிந்தாயே...
நீயோ இன்று மரணம் என்ற படுக்கையில்!!!
இனி நானோ தனிமை என்ற வேலியில்...
பாலையும் தேனையும் பாசத்தோடு ஊட்டியவள் நீ...
இதற்கு நிகர் ஏதும் உண்டோ இந்த உலகில்!!!!
உந்தன் மறைவு எந்தன் குறைவு...
உந்தன் பிரிகை எந்தன் கவிதையாக மலர்கிறது முதல் முறையாக!!!
உன்னை மீண்டும் காண புழுபுழுவாய் துடிக்கிறேன்...
இதனையே கண்ணீராய் வடிக்கிறேன்...
இதுவே என் முதல் கவிதையாக சமர்பிக்கிறேன் உன்னிடம்
மீண்டும் ஒருமுறை உந்தன் கருவறை எந்தன் இருப்பிடமாக!!!
உந்தன் மடியில் தாலாட்டை கேட்க
வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை.

மேலும்

தோழரே உங்கள் வலி புரிகிறது ....முடிந்த அளவு பிறருக்கு உதவுங்கள் .....உங்கள் அன்னை உங்களை பார்த்து மனம் குளிர்வாள் எங்கிருந்தாலும் .... 18-Mar-2015 2:46 pm
தோழா!! ரொம்ம அழகிய வரிகள் தாய் பாசத்தை விட உலகில் உயர்ந்த செல்வம் உண்டா?நல்லாயிருக்கு தொடருங்கள் காக்கை சிறகினிலே எனும் கவி எழுதினேன் படித்து பாருங்கள் 17-Mar-2015 7:30 pm
முதன் முதலாக முயற்சி செய்து எழுதி உள்ளேன்.உங்கள் கருத்துக்கள் கூறினால் சிறப்பாக இருக்கும் .வருங்காலத்தில் மாற்றிக்கொள்ள. 17-Mar-2015 7:22 pm
MAGIKUTTI - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2015 1:41 am

பத்து மாதம் கருவில் சுமந்த அன்னையே
பாதீயில் என்னை விட்டு பிரிந்தாயே...
நீயோ இன்று மரணம் என்ற படுக்கையில்!!!
இனி நானோ தனிமை என்ற வேலியில்...
பாலையும் தேனையும் பாசத்தோடு ஊட்டியவள் நீ...
இதற்கு நிகர் ஏதும் உண்டோ இந்த உலகில்!!!!
உந்தன் மறைவு எந்தன் குறைவு...
உந்தன் பிரிகை எந்தன் கவிதையாக மலர்கிறது முதல் முறையாக!!!
உன்னை மீண்டும் காண புழுபுழுவாய் துடிக்கிறேன்...
இதனையே கண்ணீராய் வடிக்கிறேன்...
இதுவே என் முதல் கவிதையாக சமர்பிக்கிறேன் உன்னிடம்
மீண்டும் ஒருமுறை உந்தன் கருவறை எந்தன் இருப்பிடமாக!!!
உந்தன் மடியில் தாலாட்டை கேட்க
வாய்ப்பு கிட்டுமோ தெரியவில்லை.

மேலும்

தோழரே உங்கள் வலி புரிகிறது ....முடிந்த அளவு பிறருக்கு உதவுங்கள் .....உங்கள் அன்னை உங்களை பார்த்து மனம் குளிர்வாள் எங்கிருந்தாலும் .... 18-Mar-2015 2:46 pm
தோழா!! ரொம்ம அழகிய வரிகள் தாய் பாசத்தை விட உலகில் உயர்ந்த செல்வம் உண்டா?நல்லாயிருக்கு தொடருங்கள் காக்கை சிறகினிலே எனும் கவி எழுதினேன் படித்து பாருங்கள் 17-Mar-2015 7:30 pm
முதன் முதலாக முயற்சி செய்து எழுதி உள்ளேன்.உங்கள் கருத்துக்கள் கூறினால் சிறப்பாக இருக்கும் .வருங்காலத்தில் மாற்றிக்கொள்ள. 17-Mar-2015 7:22 pm
MAGIKUTTI - எண்ணம் (public)
13-Mar-2015 10:49 pm

நண்பர்களை கூட்டு (+)
பகைவர்களை கழி (- )
இன்பங்களை பெருக்கு (×)
துன்பங்களை வகு ( ÷)

- சுவரொட்டி

மேலும்

MAGIKUTTI அளித்த கேள்வியில் (public) rinosha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2015 11:05 pm

இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?

மேலும்

இருள் 14-Mar-2015 9:57 pm
sabiullah நீங்கள் கூறியதுதான் சரியான விடை . வாழ்த்துக்கள் 13-Mar-2015 10:43 pm
கொசு 13-Mar-2015 10:21 pm
சூப்பர் 13-Mar-2015 4:56 pm
MAGIKUTTI - MAGIKUTTI அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2015 3:00 am

மெட்ராஸ் என்பதன் பொருள் என்ன?

மேலும்

தருமமிகு சென்னையாக இருந்து தற்போது சிங்காரச் சென்னையாக மாற முயற்சித்து வரும் இந்த மாநகரின் பெயர், பல நூற்றாண்டுகளாக மெட்ராஸ்தான். இதனை மெட்ராஸ்பட்னம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதராஸ், மதரேஸ்படான், மதராஸாபடான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ், மதிராஸ் என ஆங்கிலேயர்களும், பிரெஞ்சுக்காரர்களும், டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் அவரவர் வசதிக்கேற்ப அழைத்திருக்கிறார்கள். இந்த மெட்ராஸ் அல்லது மதராஸ் என்ற பெயர் எப்படி வந்தது என்பதற்கு நிறைய கதைகள் இருக்கின்றன. 1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி, பிரான்சிஸ் டே என்ற கிழக்கிந்திய கம்பெனி ஏஜெண்ட் சோழமண்டலக் கடற்கரையில் ஒரு துண்டு பொட்டல் நிலத்தை வாங்கினார். ஓராண்டுக்கு பின்னர் பிரிட்டீஷார் அந்த இடத்தில் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை கட்டினர். கோட்டையை சுற்றி மெல்ல வளர்ந்து விரிவடைந்ததுதான் இன்றைய சென்னை மாநகரம். இதுதான் சென்னையின் 'சுருக்' வரலாறு. பிரான்சிஸ் டே வாங்கிய நிலம், சில மீனவக் குடும்பங்களும், இரு பிரெஞ்சு பாதிரியார்களும் வசித்த சிறிய கிராமத்திற்கு தெற்கே இருந்தது. அந்த கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மாதராஸன் என்றும், எனவே அந்த கிராமம் மாதராஸ்பட்னம் என்றும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தலையாரியின் வாழைத் தோட்டத்தை, தொழிற்சாலை அமைப்பதற்காக டே வாங்கினார். நிலத்தை கொடுக்க அவர் முரண்டு பிடித்ததால், அங்கு அமையவிருக்கும் தொழிற்சாலைக்கு மாதராஸன்பட்னம் எனப் பெயரிடுவதாக வாக்களித்து, டே நிலத்தை வாங்கினாராம். மதராஸ் என பெயர் வந்ததற்கு வேறு ஒரு சுவையான காரணமும் கூறப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு முன்பே சாந்தோம் பகுதியில் போர்த்துகீசியர்கள் வசித்து வந்தனர். இங்கு பிரான்சிஸ் டேவிற்கு ஒரு காதலி இருந்தார். அவருக்கு அருகிலேயே வசிக்க வேண்டும் என்பதாலேயே டே அந்த துண்டு நிலத்தை தேர்வு செய்தார் என்று ஒரு கதை உள்ளது. டேவின் காதலி சாந்தோமில் அந்நாட்களில் செல்வாக்குடன் வாழ்ந்துவந்த மாத்ரா குடும்பத்தை சேர்ந்தவர். கடற்கரை ஓரத்தில் இருந்த நிறைய குப்பங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. எனவே, டே தனது காதலியின் குடும்பப் பெயரை சூட்டியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எக்மோர் ஆற்றுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையில் இருந்த நிலம், சந்திரகிரி ராஜாவிற்கு சொந்தமானது. அதனை வாங்க அவரது உள்ளூர் நாயக்குகளான தாமர்லா சகோதரர்களிடம் பிரான்சிஸ் டே பேரம் பேசினார். அவர்கள் தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கரின் பெயரை, புதிதாக அமையவிருக்கும் குடியிருப்புக்கு சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்நிலத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு பட்டா எழுதிக் கொடுத்தனர். இதனால் அந்த பகுதிக்கு சென்னப்பட்டினம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மதராஸபட்டினம் வடக்கிலும், சென்னப்பட்டினம் தெற்கிலும் இருந்த இருவேறு பகுதிகள். பின்னர் காலப்போக்கில் இரண்டையும் ஒருங்கிணைத்து மதராஸ் என ஆங்கிலேயர்கள் அழைக்கத் தொடங்கினர். பிரபலமான இந்த பெயர் காரணங்கள் தவிர வேறு பல காரணங்களும் கூறப்படுகின்றன. சோழமண்டல கடற்கரையில் வரும் இப்பகுதி, சோழப் பேரரசின் சிற்றரசர்களான முத்தரையர்கள்வசம் கொஞ்ச காலம் இருந்ததால், இது முத்தராசபட்டினம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது முத்தராசா, முத்ராஸ், மத்ராஸ் என மருவியிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆற்காடு நவாப்புகள் மதராஸ்பட்டினத்தில் இருந்த மதராஸா எனும் சமயப் பள்ளிகளுக்கு பல தலைமுறைகளாக காப்பாளர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். மதராஸா என்றால் சமயப்பள்ளி என்று பொருள். அதனால் மதராஸா என்ற சொல்லிலிருந்துதான் மதராஸ் எனும் பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். இதேபோன்று சென்னை பெயருக்கு பின்னாலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருகாலத்தில் சென்னையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகள் செம்மை நிறத்தில் காணப்பட்டன. அதனால் அந்தப் பகுதிக்கு செம்மை என்று பெயர் வைக்கப்பட்டது. நாளடைவில் செம்மை என்பது சென்னையாக மாறிப்போனது என்பது ஒரு கருத்து. செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகிலேயே காளிகாம்பாள் கோயில் இருந்ததால் பக்தர்களுக்கு பல சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் தம்பு செட்டித் தெருவில் ஒரு புதிய கோயிலைக் கட்டி அம்மனை அங்கு மாற்றினார்கள். ஏற்கனவே, கோட்டைப் பகுதிக்குள் கோயில் இருந்ததால் கோட்டையம்மன் என்ற பெயரும் அதற்கு உண்டு. இந்தக் காளிகாம்பாள் அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டார்கள். எனவே அம்மனை ‘சென்னம்மன்’ என்று அழைத்தார்கள். ‘சென்னம்மன்’ குடியிருக்கும் அந்த இடம் படிப்படியாக வளர்ச்சி கண்டது. நாளடைவில் சென்னம்மன் சென்னையாக மாறியதாக ஒரு தரப்பினர் சொல்கின்றனர். சென்னம்மன் என்பதை செம் அன்னை என்றும் சிலர் அழைத்தனர். இந்தச் செம் அன்னை தான் சென்னை என மாறியதாக கூறப்படுகிறது. நன்றி இணையதளம் 14-Mar-2015 6:17 pm
Shanthi madam. Thanks for ur valuable information. 12-Mar-2015 10:57 pm
It is believed that the original Portuguese name is Madre de Sois, named after a Portuguese high authority who was one among the early settlers in 1500. There have been suggestions though that Chennai may not be a Tamil name while Madras may be of Tamil origin. Another version is that the name Madras was perceived to be of a derogatory reference to coolies of the area, which was short for Mad Rascals. நன்றி-----> விக்கிபீடியா. 12-Mar-2015 10:38 pm
வெயிலுக்கு உகந்த மிருதுவான ஆடை, ஒரு வகையான மீன் உணவு 12-Mar-2015 9:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (12)

vaishu

vaishu

தஞ்சாவூர்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (12)

vaishu

vaishu

தஞ்சாவூர்
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
ஆல்வின்.சே

ஆல்வின்.சே

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (12)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
ஆல்வின்.சே

ஆல்வின்.சே

சென்னை
மஹபூப் சூபுஹானி

மஹபூப் சூபுஹானி

ஆணைகுளம் திருநெல்வேலி
மேலே