MadhuNila - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  MadhuNila
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Jun-2017
பார்த்தவர்கள்:  291
புள்ளி:  20

என் படைப்புகள்
MadhuNila செய்திகள்
MadhuNila - MadhuNila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Sep-2017 8:47 pm

"இங்க யாருமா நந்தினி. உங்கள ஹெட்மாஸ்டர் கூப்டாரு" என்று கூறி விட்டு சென்றார் பியூன். மாட்னியா.. போ போ இன்னிக்கு டின் கட்டி அடிக்க போறாங்க. தோழிகள் எல்லோரும் பரிதாபத்துடன் பார்க்க , தலை குனிந்த படியே டிபார்ட்மென்ட் கு சென்றேன். இந்த ரவிச்சந்திரன் மாஸ்டர் போய் எல்லாத்தையும் சொல்லிட்டாரு போல.
"சார், கூப்பிட்டிங்க போல .... " என்றவாறு எட்டி பார்த்தேன். "இங்க வாம்மா. இன்னிக்கு கிளாஸ் ல என்னம்மா நடந்துச்சு.. " "ரவிச்சந்திரன் சார் கிளாஸ் எடுக்கும் போது எல்லாரும் அவரை கேலி பண்ணி சிரிக்கிறாங்கலாமே!! நீ கொஞ்சம் கண்டிச்சி வைம்மா. பாடத்துல கவனம் வைக்க சொல்லு. " என்று என் பதிலை கூட எதிர்பார்க்

மேலும்

சிறந்த இலக்கியம் பாராட்டுக்கள் 03-Oct-2017 6:14 am
MadhuNila - சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 5:39 pm

மரங்களின் சரணாலயம் உங்களை அன்புடன் வரவேற்க்கிறது என்ற பெயர் பலகையை காணவில்லை..
ஓ! அப்படியென்றால் இங்கு மனிதனின் காலடி படவில்லை போலும்..
போகும் இடமெல்லாம் பறவைகளின் சந்தோஷ கானத்தையும்,விலங்குகளின் மகிழ்ச்சியான சம்பாஷணையையும் காது குளிர கேட்கிறது..
மரங்களின் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
தங்களின் காதல் பரிசத்தில் லைத்து கிடந்தது..
மலர்களின் வாசனையை யாரும் அபகரிக்காததால் நாள் முழுவதும் இலவசமாய் நறுமணத்தை நுகர்ந்து செல்ல முடிகிறது..
தேனீகள் பூக்களில் மது குடித்தது போல் வயிறு நிரம்பி தள்ளாடி பறந்து சென்றது..
செடிகளும் கொடிகளும் சாதி பார்க்காமல் அன்யோன்யமாய் ஒன்றாய் கூடி பகிர்ந்து வாழ்ந்தது படிப

மேலும்

Vaazhthukkal. Miga arumai 27-Sep-2017 8:53 pm
MadhuNila - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Sep-2017 8:47 pm

"இங்க யாருமா நந்தினி. உங்கள ஹெட்மாஸ்டர் கூப்டாரு" என்று கூறி விட்டு சென்றார் பியூன். மாட்னியா.. போ போ இன்னிக்கு டின் கட்டி அடிக்க போறாங்க. தோழிகள் எல்லோரும் பரிதாபத்துடன் பார்க்க , தலை குனிந்த படியே டிபார்ட்மென்ட் கு சென்றேன். இந்த ரவிச்சந்திரன் மாஸ்டர் போய் எல்லாத்தையும் சொல்லிட்டாரு போல.
"சார், கூப்பிட்டிங்க போல .... " என்றவாறு எட்டி பார்த்தேன். "இங்க வாம்மா. இன்னிக்கு கிளாஸ் ல என்னம்மா நடந்துச்சு.. " "ரவிச்சந்திரன் சார் கிளாஸ் எடுக்கும் போது எல்லாரும் அவரை கேலி பண்ணி சிரிக்கிறாங்கலாமே!! நீ கொஞ்சம் கண்டிச்சி வைம்மா. பாடத்துல கவனம் வைக்க சொல்லு. " என்று என் பதிலை கூட எதிர்பார்க்

மேலும்

சிறந்த இலக்கியம் பாராட்டுக்கள் 03-Oct-2017 6:14 am
MadhuNila - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 9:32 am

செல்விக்கு இன்றோடு ஒய்வு பெரும் நாள். முதல் நாள் இந்த அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்த நியாபகம் வந்தது. கிளர்க்காக ஆரம்பித்தவள், எப்படியோ பல தேர்வுகள் எழுதி இன்று புள்ளியியலாராக ஒய்வு பெருகிறாள். வெளிநாட்டில் வேலை செய்கிறேன் என்று கல்யாணம் ஆன இரு மாதத்தில் விட்டு சென்றவன், ஒற்றை கடிதத்தில் முடித்து விட்டான் இவள் கல்யாண வாழ்க்கையை. அங்கேயே ஒரு விதவையை மணந்து கொண்டான். அத்துடன் இவள் விவாகரத்து வாங்கி , தன் மகனோடு கோயம்புத்தூரில் குடியேறினாள். மகன் வினோத், ஒரு நல்ல கார்ப்பரேட் கம்பெனியில் ஹெச்சாறாக (மனித வள மேம்பாடு) உள்ளான்.
இனி என்ன செய்வது என்ற யோசனையில் வீடு திரும்பின

மேலும்

MadhuNila - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 8:25 pm

அப்போது தான் வந்து உட்க்கார்ந்த ஈசலை பிடித்து தின்று கொண்டிருந்தது அந்த பல்லி. வாடகை கொடுக்காமல் சுதந்திரமாக திரியும் ஒரு மறைமுகப் பிராணி இந்த பல்லி. யாருமற்ற இந்த அறையில் வேடிக்கை காட்டவே இவைகள் திரியும் போல. சட்டென பென்சிலையும் பேப்பரும் எடுத்து அந்த பல்லியை வரையத் தொடங்கினாள் ரேவதி.
வரைந்ததை சுவரில் வைத்து அழகு பார்த்தாள். சட்டென ஒரு கை வந்து அதை பிடுங்கியதும் பயந்து நிமிர்ந்தாள். "ஏண்டி, உன்ன படிக்க சொன்னா இந்த வேல தான் பாத்துட்டு இருக்கியா. எடுக்கிறது முட்டை மார்க்கு. கொஞ்சமாவது புத்தி வேணாம். அப்பாவுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும். இந்த தடவையாவது பாஸ் ஆகு

மேலும்

MadhuNila - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Sep-2017 9:17 am

அறையில் என்னோடு கதைத்து கொண்டிருந்தது மின் விசிறி. யாருமற்ற இந்த அறையை நிறைப்பது இந்த மின் விசிறி மட்டும் தான். மனிதமற்ற மனிதர்களோடு பேசுவதை விட, இந்த விசிறியுடன் பேசுவது என் இயல்பு. உண்ண உணவில்லை. தின்ன காற்று இருக்கிறது. இன்றோடு பத்தாவது நாள் ஸ்ட்ரைக். பத்தாவது நாள் பட்டினி. பிச்சைக்காரன் என்றால் ரோஷம் இருக்காது. யாரிடமாவது பிச்சை எடுத்து வயிற்றை ரொப்பிக் கொள்ளலாம். சினிமாக்காரன், கொஞ்சம் ரோஷம் இருக்கிறது.
நேற்று இரவு குடித்த டீயும் பண்ணும் செரிமானம் ஆகி இருபது மணி நேரம் ஆகிறது. உலகம் பார்ப்பது வெற்றியாளர்களை தான். என்னை போல் சினிமா எடுபிடிகள் நிலை அறிவதில்லை. அறியவும் வேண்டாம்.

மேலும்

MadhuNila - MadhuNila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Sep-2017 9:43 pm

கைப்பிடித்து நடந்த இவனை என் காதலன் என்றேன் கடலிடம்.
கால்கள் தழுவி வாழ்த்திச் சென்றது அலைகள்.

மேலும்

Nandri 10-Sep-2017 11:02 pm
சிறந்த வாழ்த்து ! 10-Sep-2017 9:47 pm
MadhuNila - MadhuNila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2017 7:11 pm

விலையைக் கேட்ட அம்மா விலகிச் சென்றாள் குழந்தையோடு
அழுதது பொம்மை !!!

மேலும்

நன்றி :-) 09-Jul-2017 8:33 am
சமீபத்தில் படித்த சிறப்பான கவிதை.. :) 30-Jun-2017 1:07 am
MadhuNila - MadhuNila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2017 9:48 pm

"உனக்கு தெரியுமா?! இந்த மஞ்சள் பூக்களை கையில் வைத்து கொண்டால் மாடுகள் நம்பளை அண்டாது" என்று என் முன்னால் குதித்தாள் என் பள்ளி தோழி, ஜான்சி . எனக்கு ஆறு வயது என்றால் அவளுக்கு ஏழு இருக்கும்.

"போடி, நீ சொல்வதை எல்லாம் நம்ப முடியாது" என்றேன் அந்த பூக்களை தூக்கி எரிந்து வீட்டை நோக்கி நடந்த படி. அவள் மறுபடியும் பூக்களை பறித்து புல் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாட்டின் முன்னால் ஆட்டினாள். அவைகளும் சிறிதே மிரண்டது போல் நகர்ந்து சென்றது.

"இல்லை இல்லை நீ என்ன ஏமாத்தற.. " என்றேன் மறுபடியும். விடாமல் அவள் "ஏய் .. பொய் சொன்னா சாமி கண்ணை குத்திடும் டீ. அதனால நான் பொய் சொல

மேலும்

Nandri :-) 28-Jun-2017 8:21 pm
நல்லா இருக்கு. வாழ்த்துகள் ... 27-Jun-2017 6:21 pm
MadhuNila - MadhuNila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Jun-2017 9:48 pm

"உனக்கு தெரியுமா?! இந்த மஞ்சள் பூக்களை கையில் வைத்து கொண்டால் மாடுகள் நம்பளை அண்டாது" என்று என் முன்னால் குதித்தாள் என் பள்ளி தோழி, ஜான்சி . எனக்கு ஆறு வயது என்றால் அவளுக்கு ஏழு இருக்கும்.

"போடி, நீ சொல்வதை எல்லாம் நம்ப முடியாது" என்றேன் அந்த பூக்களை தூக்கி எரிந்து வீட்டை நோக்கி நடந்த படி. அவள் மறுபடியும் பூக்களை பறித்து புல் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாட்டின் முன்னால் ஆட்டினாள். அவைகளும் சிறிதே மிரண்டது போல் நகர்ந்து சென்றது.

"இல்லை இல்லை நீ என்ன ஏமாத்தற.. " என்றேன் மறுபடியும். விடாமல் அவள் "ஏய் .. பொய் சொன்னா சாமி கண்ணை குத்திடும் டீ. அதனால நான் பொய் சொல

மேலும்

Nandri :-) 28-Jun-2017 8:21 pm
நல்லா இருக்கு. வாழ்த்துகள் ... 27-Jun-2017 6:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே