Madhunila - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Madhunila
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-May-2017
பார்த்தவர்கள்:  33
புள்ளி:  4

என் படைப்புகள்
Madhunila செய்திகள்
Madhunila - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-May-2017 12:15 am

சோர்ந்து போகாதே
என்னோடு கதை பேசு
தோல்வி தொட்டிடாதே
வெற்றியின் கரம் பற்று
உற்சாகம் தேடிடாதே
இதயத்தின் உள்ளே உண்டு
நேர்மையாக வாழ்ந்துவிட்டால்
எப்போதும் சிரிப்பு உண்டு

மேலும்

அருமை.... 19-May-2017 9:30 am
அஹா அற்புதம்.... 19-May-2017 8:53 am
அற்புதமான பொன் வரிகள் 19-May-2017 8:16 am
நல்ல பதிவு... 19-May-2017 7:03 am
Madhunila - அர்ஷத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2017 7:23 am

கற்ற

அறிவியல்

பொறியியல் எல்லாம்

மறக்கடித்துவிட்டது

உன் விழியியல்....

மேலும்

மகிழ்ச்சி மிக்க நன்றிகள்... 23-May-2017 9:02 pm
வியந்தேன்..புகைப்படத்தையும் களவாடிக் கொண்டேன் 23-May-2017 7:37 pm
காதலியலில் வாழ்வியல் அடங்கியதே.. 20-May-2017 11:31 pm
விழியியல் கற்றுத் தருமோ வாழ்வியல் ? அன்புடன்,கவின் சாரலன் 20-May-2017 9:37 pm
Madhunila - Madhunila அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-May-2017 11:25 am

எத்தனை எத்தனை
பகிர்தல் உன்னோடு.....
துயிலெழுப்பும்
அன்னை முத்தம்....
தந்தையின்
செல்ல கண்டிப்பு....
புத்தகசுமையைக் கூட்டும்
நேர விரயங்கள்.....
செலவுக்காக தரப்படும்
இரண்டு ரூபாய் காசுகள்....
பள்ளிமுடிவை இனிமையாக்கும்
அன்னை அரவணைப்பு....
போட்டிகள் கொண்ட
நிலாச்சோறு....
என
என் அந்தமில்லா பகிர்தலில்
ஆதியாய்.....
எனக்கு தோள் கொடுக்கும்
கருவறைத் தோழனே....
உன் மடியில் தவழும்
வரம் கேட்பேன்
கடவுளைக் காணும்
அரிய நொடிகளில்.....

மேலும்

Madhunila - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2017 11:25 am

எத்தனை எத்தனை
பகிர்தல் உன்னோடு.....
துயிலெழுப்பும்
அன்னை முத்தம்....
தந்தையின்
செல்ல கண்டிப்பு....
புத்தகசுமையைக் கூட்டும்
நேர விரயங்கள்.....
செலவுக்காக தரப்படும்
இரண்டு ரூபாய் காசுகள்....
பள்ளிமுடிவை இனிமையாக்கும்
அன்னை அரவணைப்பு....
போட்டிகள் கொண்ட
நிலாச்சோறு....
என
என் அந்தமில்லா பகிர்தலில்
ஆதியாய்.....
எனக்கு தோள் கொடுக்கும்
கருவறைத் தோழனே....
உன் மடியில் தவழும்
வரம் கேட்பேன்
கடவுளைக் காணும்
அரிய நொடிகளில்.....

மேலும்

Madhunila - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2017 1:08 pm

அன்பே....
எங்கிருந்து வருகிறாய்?
எங்கே மறைகிறாய்?
வாடி விடுவேன் என்பதறிந்தும்
என்னை அணைகிறாய்...
உதிர்வை உணர்ந்தும்
உன் தழுவலில் மலர்கிறேன்....
நொடி வேகத்தில்
என் ஜனனத்தை
அர்த்தமாக்குகிறாய்...
வருகையில் நிறைந்து
பிரிவில் மடிகிறேன்....
என்ன உறவு இது?
காதலா? காமமா?

மேலும்

காமத்தில் கசிந்துருகும் காதல்.. 10-May-2017 1:42 pm
Madhunila - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 12:20 pm

சொர்க்கமும் நரகமும் நம் வசமே-நான்
சொல்வதை உன் மனம் கேட்கடுமே
சதியம் தருமங்கள் நிலைகட்டுமே- இது
தாய்மையின் குரலாய் ஒலிக்கட்டுமே...

மேலும்

Madhunila - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 11:39 am

எண்ணற்ற நினைவுகள்
வீற்றிருக்கும் என் மனதில்..
அழையா விருந்தாளியாய்
அரியணை ஏறியது
உன் நினைவுகள்......

உன் விழி தொடுத்த
அம்புகளில் சாய்ந்து விட்டேன்.....

உன் இதய மெத்தையில்
உறங்கிட இடம் கொடு....
அடுத்த நொடி உயிர் பெருவேன்....
உன் காதலின் கருவறையில்
உன் நாயகியாய்.....

மேலும்

அழையா விருந்தாளியாய் அரியணை ஏறிய நினைவுகள் ... அருமை.. 10-May-2017 1:46 pm
செம .. 09-May-2017 5:37 pm
மேலும்...
கருத்துகள்

மேலே