மகேஷ் முருகையன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மகேஷ் முருகையன்
இடம்:  தஞ்சை மற்றும் சென்னை
பிறந்த தேதி :  30-Apr-1999
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Jan-2017
பார்த்தவர்கள்:  698
புள்ளி:  144

என்னைப் பற்றி...

இருக்கும்வரை இயன்ற சேவையை அண்டத்தாருக்கு மருத்துவமாகவும்,
அன்னை தமிழுக்கு எழுத்துவடிவிலும்
செய்யவும் விழையும்,
உலகத்தை அழகாகக் காணும்,
முடிந்த அளவு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் பரப்பும்,
கனவுகளாலும் கடமைகளாலும் நிறைந்த மருத்துவன் !

என் படைப்புகள்
மகேஷ் முருகையன் செய்திகள்
மகேஷ் முருகையன் - மகேஷ் முருகையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jul-2022 8:00 pm

உயிர்வலி உணர் ;
ஒருநிலை மனம் பிறழ் ;
பிடித்தவை வெறு ;
அன்பைத் தடு ;
குளிக்கையில் அழு ;
கடவுளை மற ;
ஆறுதல் ஏற்காதே ;
கிடைத்ததை உடை ;
தினத்தொழில் உதறு ;
சிரிக்கத் தயங்கு ;
சுற்றம் விலகு ;
ரணம் அனுபவி ;

கண்ணீர் சிந்து ;
நீலிக்கண்ணீர் அல்ல...
வலியோடு இவ்வரிகள் எழுதும்
எம் எழுதுகோளின்
நீலக்கண்ணீர் போல !

அழுதல் கோழமையா என்ன?
எழுதலின் ஏணிப்படி !

அடக்க நினைக்கும் உணர்ச்சிகள்
வெடிக்கக் கடவது என்றேனும் !

எனவே கண்ணீர் சிந்து !

உணர்ந்தாகிய பின்,

உயிராய் நினை ;
ஒருநிலை பிறழாதே ;
வெறுப்பைக் கைவிடு ;
அன்பிற்கு அழைப்புவிடு ;
குளிக்கையில் பாடு ;
ஆறுதல் அடை ;
கெஞ்சப்

மேலும்

நல்லாருக்கு "காதலித்து பார்" கவிதையின் தோற்றம் அவ்வப்போது வந்து போகிறது 15-Jul-2022 6:03 pm
மகேஷ் முருகையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2022 8:00 pm

உயிர்வலி உணர் ;
ஒருநிலை மனம் பிறழ் ;
பிடித்தவை வெறு ;
அன்பைத் தடு ;
குளிக்கையில் அழு ;
கடவுளை மற ;
ஆறுதல் ஏற்காதே ;
கிடைத்ததை உடை ;
தினத்தொழில் உதறு ;
சிரிக்கத் தயங்கு ;
சுற்றம் விலகு ;
ரணம் அனுபவி ;

கண்ணீர் சிந்து ;
நீலிக்கண்ணீர் அல்ல...
வலியோடு இவ்வரிகள் எழுதும்
எம் எழுதுகோளின்
நீலக்கண்ணீர் போல !

அழுதல் கோழமையா என்ன?
எழுதலின் ஏணிப்படி !

அடக்க நினைக்கும் உணர்ச்சிகள்
வெடிக்கக் கடவது என்றேனும் !

எனவே கண்ணீர் சிந்து !

உணர்ந்தாகிய பின்,

உயிராய் நினை ;
ஒருநிலை பிறழாதே ;
வெறுப்பைக் கைவிடு ;
அன்பிற்கு அழைப்புவிடு ;
குளிக்கையில் பாடு ;
ஆறுதல் அடை ;
கெஞ்சப்

மேலும்

நல்லாருக்கு "காதலித்து பார்" கவிதையின் தோற்றம் அவ்வப்போது வந்து போகிறது 15-Jul-2022 6:03 pm
மகேஷ் முருகையன் - மகேஷ் முருகையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2017 9:56 am

காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......

காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....

காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......

காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......

-மகேஷ் லக்கிரு

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊💚 30-Nov-2017 11:48 am
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊💚 30-Nov-2017 11:47 am
முற்றிலும் உண்மை அண்ணா ! மிகவும் அருமை 29-Nov-2017 2:52 pm
அருமை நண்பரே 29-Nov-2017 1:38 pm
மகேஷ் முருகையன் அளித்த படைப்பில் (public) MANGAIYARKARASI597b1bd58c217 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2017 9:56 am

காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......

காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....

காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......

காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......

-மகேஷ் லக்கிரு

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊💚 30-Nov-2017 11:48 am
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊💚 30-Nov-2017 11:47 am
முற்றிலும் உண்மை அண்ணா ! மிகவும் அருமை 29-Nov-2017 2:52 pm
அருமை நண்பரே 29-Nov-2017 1:38 pm
மகேஷ் முருகையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2017 9:56 am

காதல் வந்தால் அழகான
அறிகுறிகள் தென்படும்......

காதல் பூக்கும் மனமெல்லாம்
நிச்சயம் ஒருநாள் பண்படும்.....

காதலில் ஒரு இதயம் கவலைகொண்டால்
இணைந்த இதயமும் புண்படும்......

காதல் நெஞ்சம் இறந்தும் நிலைக்கும்
வெறும் உடல் மட்டுமே மண்படும்......

-மகேஷ் லக்கிரு

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊💚 30-Nov-2017 11:48 am
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊💚 30-Nov-2017 11:47 am
முற்றிலும் உண்மை அண்ணா ! மிகவும் அருமை 29-Nov-2017 2:52 pm
அருமை நண்பரே 29-Nov-2017 1:38 pm
மகேஷ் முருகையன் - மகேஷ் முருகையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2017 8:50 pm

செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....

உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....

இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....

இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....

பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....

உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....

ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....

இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚

மேலும்

கண்ணீர் வருவதென்று முடிவானபின்...அது ஆனந்தக்கண்ணீராக இருக்கட்டுமே...😅😅...கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 16-Sep-2017 2:08 pm
அவளை நினைத்து ஆயுள் வரை அழுது கொண்டிருப்பதும் வரம் தான் 16-Sep-2017 1:07 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 10-Sep-2017 8:54 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 10-Sep-2017 8:53 pm
மகேஷ் முருகையன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Sep-2017 8:50 pm

செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....

உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....

இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....

இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....

பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....

உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....

ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....

இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚

மேலும்

கண்ணீர் வருவதென்று முடிவானபின்...அது ஆனந்தக்கண்ணீராக இருக்கட்டுமே...😅😅...கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 16-Sep-2017 2:08 pm
அவளை நினைத்து ஆயுள் வரை அழுது கொண்டிருப்பதும் வரம் தான் 16-Sep-2017 1:07 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 10-Sep-2017 8:54 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 10-Sep-2017 8:53 pm
மகேஷ் முருகையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2017 8:50 pm

செய்வதெல்லாம் நீயே....பின்
நான் என்ன செய்ய...
பாவம் என் மனம்.....

உன்னைக் கனவில் காண ஏங்கி,
இரவைத் தேடுகிறது....

இரவு வரும்வரை,
உன் நினைவுகளில் ஓடுகிறது....

இரவில்,
உன் நினைவுகள் கலையுமென அஞ்சி,
உறக்கம் தடுக்கிறது....

பின்,
உன் கனவுத்தரிசன ஆர்வம் தூண்ட,
உறக்கம் நாடுகிறது....

உறக்கத்தில்,
நீ வரும் கனவுகளுக்கு ஏங்கி,
விடியலே வேண்டாமென்கிறது.....

ஆனால்....மீண்டும்,
உன் நினைவுகளில் நீந்த ஆவல்கொண்டு,
சூரியனோடு சேர்ந்து எழுகிறது....

இவைகளை,
செய்வதெல்லாம் நீயே...பின்
நான் என்ன செய்ய....
பாவம் என் மனம் 💚

மேலும்

கண்ணீர் வருவதென்று முடிவானபின்...அது ஆனந்தக்கண்ணீராக இருக்கட்டுமே...😅😅...கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 16-Sep-2017 2:08 pm
அவளை நினைத்து ஆயுள் வரை அழுது கொண்டிருப்பதும் வரம் தான் 16-Sep-2017 1:07 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 10-Sep-2017 8:54 pm
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 10-Sep-2017 8:53 pm
மகேஷ் முருகையன் - மகேஷ் முருகையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Sep-2017 7:54 pm

அவள் கவிஞி....
பேசுவதால்....

நான் இசை ரசிகன்....
அவள் பேசுவதைக் கேட்பதால்.....

மேலும்

மகேஷ் முருகையன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2017 7:54 pm

அவள் கவிஞி....
பேசுவதால்....

நான் இசை ரசிகன்....
அவள் பேசுவதைக் கேட்பதால்.....

மேலும்

வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) V MUTHUPANDI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Sep-2017 9:37 am

என் காது மடல்களில் உன் மூச்சுக்காற்று
மோதியவாறு நீ சொன்ன ஞாபகம் இன்னும்
இருக்கிறது என் இதயத்தில் பத்திரமாய்
"நான் உனக்கானவள் "என்று !

மணமேடையில் அக்கினியை சுற்றிவரும்போது
சுண்டுவிரல் பிடித்தே நடந்து வருவதைப்போலவே
வருவாய் என்னோடு
"எனக்கு இப்படிதான் உன்னோடு வர பிடித்து இருக்கிறது "
என்று சொன்ன வார்த்தை இன்னும் நான் மறக்கவில்லை !

"உன் தோள் சாய்ந்து அமர்ந்து பேசினால்"
என் துயரம் எல்லாம்
தூள் தூளாய் பறந்து விடுகிறது என்று சொன்ன வார்த்தைகள்
என் நினைவோடு பதிந்துதான் கிடக்கிறது !

மஞ்சள் தாலிக்கயிறு, உன்னைபோலவே இரண்டு
ஆண் பிள்ளைகள் ,"இறுதிநாள் வரை நீ வேண்டும் எனக்கு "
கண

மேலும்

அன்பு தம்பியின் கருத்தில் மகிழ்ச்சி ....நன்றி மகேஷ் லக்கிரு 04-Sep-2017 10:09 am
பெண்கள் சூழ்நிலை கைதிகள்... வெகு காலமாக சிறையுண்டு இருக்கிறார்கள்... என்ன செய்வது. பாசப் போராட்டத்தில் காதலை கைவிட்டு போனாலும் மனம் கொண்ட அன்போ இறுதி வரை மறப்பதில்லை... ஊமையின் வார்த்தை போல உள்ளுக்குள் வாழ்ந்திருக்கும்... மிக அருமையான படைப்பு, வாழ்த்துக்கள் சகோதரரே.... 04-Sep-2017 7:43 am
நெருடலான இதயத்திற்கு வருடலான தென்றலாக அமைந்தன அன்பு அண்ணாவின் இவ்வரிகள்.....😊😊 03-Sep-2017 7:08 pm
மகிழ்வும் நன்றியும் கருத்திற்கு ....தமிழரசன் 03-Sep-2017 9:29 am
மகேஷ் முருகையன் அளித்த படைப்பில் (public) soorya598afb211d5cd மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Sep-2017 9:02 am

அரிது !! அரிது !!

"கண்ணண் குழல் ஊதும்" அழகில் மயங்காத மங்கையும் அரிது !!!!

"பெண்கள் குழல் கோதும்" அழகில் மயங்காத ஆணும் அரிது !!!!

மேலும்

கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 02-Sep-2017 6:16 pm
அழகு 02-Sep-2017 1:26 pm
உண்மைதான் நண்பா.... கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 01-Sep-2017 11:36 am
கருத்துக்கும் அன்பிற்கும் வாழ்த்திற்கும் இந்நட்பின் நெஞ்சார்ந்த நன்றிகள் 😊😊 01-Sep-2017 11:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (67)

ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
வினோத்

வினோத்

திருச்சி
கௌரி சங்கர்

கௌரி சங்கர்

Home - Oddanchatram

இவர் பின்தொடர்பவர்கள் (71)

முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட

இவரை பின்தொடர்பவர்கள் (67)

மேலே