மதி சுப்பு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மதி சுப்பு
இடம்:  erode
பிறந்த தேதி :  25-May-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Nov-2015
பார்த்தவர்கள்:  83
புள்ளி:  13

என்னைப் பற்றி...

BE.CSE

என் படைப்புகள்
மதி சுப்பு செய்திகள்
மதி சுப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2017 10:29 am

என் கல்லறையில் கூட கண்ணீர் சிந்தி விடாதே....உன் கண்ணீரை பார்க்க நான் கல்லறையில் உறங்கவில்லை.....உன் புன்னகை சிதையகூடாது என்பதற்காக தான்...நான் மண்ணோடு சிதைந்து விட்டேன்....கருணை கொண்டு புன்னகைத்து போ உயிரே...என் கல்லறை மோட்சம் பெறட்டும்......

மேலும்

புன்னகை புண்ணாற்றட்டும். அழகு. வாழ்த்துக்கள் 19-May-2017 5:08 pm
மதி சுப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-May-2017 12:26 pm

Powrnamiyill uyirtha kadhalin kadhai...

மேலும்

மதி சுப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2017 9:26 pm

Kadhall malarum pothu ......alugaiyai maranthu punnagaika mudium......aanal,,,....athae kadhall uthirum pothu thann....alugaiyai maraika punnagaika katru kolla mudium.....

மேலும்

மதி சுப்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Mar-2017 9:42 pm

En kallaraiyill kuda kanneer sinthi vidathaee......un kanneerai parka nan kallaraiyill uranga villai.....un punnagai sidhaiya kudathu enpatharkaga thann mannodu sidhainthu viten.....karunai kondu punnakaithu po uyirae en kallarai motcham perumm....

மேலும்

மதி சுப்பு - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 11:36 pm

உன்னை சுற்றி காற்றாக இருப்பேன்..!
என்னை நீ நேசிக்க மறுக்கலாம்...!
ஆனால்
என்னை நீ சுவாசிக்க மறுக்க முடியாது...!

மேலும்

ரசித்தமைக்கு நன்றி...! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..! 05-Dec-2015 9:36 pm
வருகைக்கும். கருத்துக்கு மிக்க நன்றி..! 05-Dec-2015 9:34 pm
அருமை... 04-Dec-2015 11:31 pm
எதார்த்தமான உங்கள் கவிதை உங்கள் நிதர்சனமான காதலை வெளிபடுத்துகிறது... உங்கள் கவிதைகாற்று இப்பூஉலகில் சுற்றி வர வாழ்த்துக்கள் .... 03-Dec-2015 10:56 am
மதி சுப்பு - சரண் ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2015 5:31 pm

"இதோ வந்துடறேன் " என்றபடி மறைந்தாள்.....
"காத்திரு" என்றே பதிந்தது ....
மனதினுள்ளே "ஏனடி " என்றாலும் .....,
கண்கள் சரியென ஆமோதித்தேன் ......

கடந்த தென்றல் வினவியது ...
" ஏன் இந்த ஒற்றைக்கால் தவம் ?" என ....
"கிடைத்த வரத்திற்காக தவம் " என்றேன் ...
புரியவில்லை என புலம்பியது தென்றல் ....
புரியும்படி "என்னவளுக்காக " என்றேன் ...
என்ன ? அவளுகக்காகவா ? என்றபடி ...
இரண்டு பேர் வரிசையாக்கி... இரண்டாவதானது.....

தென்றலிடம் அவளைப்பற்றி
ஓரிரு வரிகள் பகிர்ந்தேன் ....
விக்கல் எடுத்ததோ ? என்னவோ ?
அலைபேசியில் குரல் காட்டி...
"ஐந்து நிமிசத்துல வந்துடறேன் " என்றாள்..

"ஐந்து நிமிடமாகுமாம

மேலும்

Nice feel... 26-Nov-2015 8:13 pm
மிக நன்று தோழரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 23-Nov-2015 2:21 am
நல்ல படைப்பு தோழரே!! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Nov-2015 5:18 pm
மதி சுப்பு - மதி சுப்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Nov-2015 6:00 pm

இத்தனை அழகை......வைத்திருப்பதால் தானோ என்னவோ !!!!!....மதி...ஒரு நாள் மட்டும்....முழுமையாய் தரிசனம் தருகிறாள்......

மேலும்

அதியற்புதம் வாழ்த்துக்கள் தொடருங்கள் ..! 29-Dec-2015 1:04 pm
மதி சுப்பு - ஆ க முருகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Nov-2015 5:17 pm

வாழ்வியலின் ஒரு பகுதியே காதல்: வாழ்க்கையிலும், சமூகத்திலும் எவ்வளவோ பிரச்சினைகள் இருப்பினும், பெரும்பாலான வாசகர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர்களும் காதலையே மையப்படுத்தி எழுதுவது ஏன்?

மேலும்

தங்களின் கருத்துக்கு நன்றிகள் பல.... அன்புடன், ஆ. க. முருகன் 24-Nov-2015 3:07 pm
தங்களின் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி...... அன்புடன், ஆ. க. முருகன் 24-Nov-2015 3:05 pm
தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.... 24-Nov-2015 3:02 pm
Ellarukum theva padra onnu anbu(nama mela akara katta oru uravu) athu kadhal la irukaratha la elarum athuku mukiyathuvam tharanga 24-Nov-2015 9:57 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ஹேமா பழனிகுமார்

ஹேமா பழனிகுமார்

நாகர்கோவில்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

ஆ க முருகன்

ஆ க முருகன்

சவூதி அரேபியா
மேலே