மு.க.சரவணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மு.க.சரவணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  13-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2014
பார்த்தவர்கள்:  154
புள்ளி:  13

என் படைப்புகள்
மு.க.சரவணன் செய்திகள்
மு.க.சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 1:56 pm

கருவறையில் கிடைக்காத
கண்ணியமான உறவு
மனதிலே ஆழப் பதிந்த
மாண்புமிகு உறவு
உணர்விலே பூத்துக் குலுங்கும்
உன்னதமான உறவு
சொந்தங்கள் தாண்டி நிற்கும்
சுகமான உறவு
அரவணைத்து ஆறுதல் சொல்லி
ஆனந்தமளிக்கும் அற்புத உறவு
மூன்றெழுத்தில் முடியும் உறவு
மூச்சு நின்றாலும் முடியாத உறவு
முக்கனிச் சுவையில் ஓர் உறவு
மூடாக் கதவாய் திறந்திருக்கும் உறவு
பாலினம் காணா ஓர் உறவு
பாகுபாடில்லாத பரந்த உறவு
பரம்பொருள் நமக்களித்த
பாசமிகு உறவு
உண்மையான நட்பு..!!

மேலும்

மு.க.சரவணன் - மு.க.சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jul-2015 10:10 pm

கற்றவர் கண்டு சொன்ன சொற்றோடராய்
புலவர் போற்றி வளர்த்த பொற்றோடராய்...
எம் சிங்கார தேன்தமிழ் ஒன்றே
தெள்ளமுதாய் தினம் தினம் தித்திக்குதே..!!

வளமுடை தமிழ்நாட்டில் பிறப்பதற்கே- நல்
வரங்களாய் நீ பெற்று வந்தாய்..
வரங்கள் தான் வீணாய் போக
கரங்களை நீ நீட்டுகின்றாய் - வெறும்
காசுக்காய் அந்நியரிடம் கையேந்தி நின்றாய்..

ஒருவனுக்கு ஒருத்தியே உறவடா ! - என்றும்
தமிழர்க்கு தமிழே உயர் பந்தமடா !!
தமிளுக்க் கெல்லை யொன்றில்லையடா - அஃது
உனை தொல்லையாய் ஒருக்காலும் என்னாதடா
வாசித்தாலே போதுமடா ! - நல்
ஆசிகள் செய்தே அருளுமடா !!
நீ வாழும் இறுதி நிமிடம் வரை....!!

மேலும்

நன்றி !! 15-Jul-2015 9:20 pm
உண்மைதான் தோழரே... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jul-2015 11:19 pm
மு.க.சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jul-2015 10:10 pm

கற்றவர் கண்டு சொன்ன சொற்றோடராய்
புலவர் போற்றி வளர்த்த பொற்றோடராய்...
எம் சிங்கார தேன்தமிழ் ஒன்றே
தெள்ளமுதாய் தினம் தினம் தித்திக்குதே..!!

வளமுடை தமிழ்நாட்டில் பிறப்பதற்கே- நல்
வரங்களாய் நீ பெற்று வந்தாய்..
வரங்கள் தான் வீணாய் போக
கரங்களை நீ நீட்டுகின்றாய் - வெறும்
காசுக்காய் அந்நியரிடம் கையேந்தி நின்றாய்..

ஒருவனுக்கு ஒருத்தியே உறவடா ! - என்றும்
தமிழர்க்கு தமிழே உயர் பந்தமடா !!
தமிளுக்க் கெல்லை யொன்றில்லையடா - அஃது
உனை தொல்லையாய் ஒருக்காலும் என்னாதடா
வாசித்தாலே போதுமடா ! - நல்
ஆசிகள் செய்தே அருளுமடா !!
நீ வாழும் இறுதி நிமிடம் வரை....!!

மேலும்

நன்றி !! 15-Jul-2015 9:20 pm
உண்மைதான் தோழரே... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 08-Jul-2015 11:19 pm
மு.க.சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2015 5:12 pm

வாங்கியது தலைவலிக்கு மருந்து
வந்தது வாந்தியும் பேதியும்..
காலாவதி மருந்துகள்......

மேலும்

இன்றைய அவலம் வரிகளில் துயரம் 23-Feb-2015 4:53 pm
மு.க.சரவணன் - மணிவாசன் வாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2015 11:00 pm

ஏழை சிறுவன் ஒருவன் , தனது விலை உயர்ந்த காரை வியப்புடன் பார்ப்பதை பார்த்தவர், அந்த சிறுவனை உக்காரவைத்து கொஞ்சதூரம் ஓட்டினார். உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது ,என்ன விலை என சிறுவன் கேட்டான்.தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர்.அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன்சொல்ல,

நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? சிறுவன் சொன்னான். ‘இல்லை , நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும்என நினைக்கிறேன்’ என்றான்.!!

மேலும்

மு.க.சரவணன் - எண்ணம் (public)
26-Nov-2014 2:26 pm

பனிரெண்டு வருட பள்ளியும்
நான்கு வருட கல்லூரியும்
கற்றுத் தராத பாடத்தை
வேலை தேடும்
ஒரு வருட வாழ்க்கை
கற்றுத் தருகிறது....

மேலும்

நிஷா அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2014 7:55 pm

நாவினிலே இனிக்கின்ற
நற்றமிழே!உன்
நினைவினிலே மலர்கின்ற
சிறு மொட்டு நான்...!

சுவையோடு சிரிக்கின்ற
செந்தமிழே!என்
சுவாசத்தில் கலந்திட்ட
சுமைதாங்கி நீ!

தனிமையிலே என்னுயிரை
கரைப்பவளே...என்
தாகத்தின் வேகத்தை
தீர்ப்பவள் நீ!

சுடரோடு போராடும்
இருளினிலே...என்
சுமையினையும் சுகமாக்கும்
போதை நீ !

இயல் இசை நாடகமாய்
இனிப்பவளே...என்
இதயத்தின் சுவாசத்தை
அலங்கரிப்பவள் நீ !

மதுரைச் சங்கத்தின் முதல்மகளாய்
வளர்ந்தவளே...
மண்ணில் எனக்கான உணர்வை
வெளிப்படுத்தியவள் நீ !

கொங்குதமிழ் சுவையினிலே
குதூகலிப்பவளே...அங்கு
செங்கரும்பை தோற்றிடச்செய்ய

மேலும்

" தாயெலில் தமிழை எந்தன் தமிழரின் கவிதை தன்னை ஆயிரம் மொழியிழ்க் காண இப்புவி அவாவிற் றென்ர......" எனும் பாரதிதாசரின் வரிகளை உண்மை ஆக்கிவிட்டீர்.... அருமை சகோதரியே.... 26-Nov-2014 1:59 pm
படிக்க... படிக்க... இனிக்கிறது நிஷா 11-Nov-2014 7:37 am
மிக்க நன்றி 10-Nov-2014 10:00 pm
மிக்க நன்றி தோழரே 10-Nov-2014 9:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
நிஷா

நிஷா

chennai
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச

இவரை பின்தொடர்பவர்கள் (10)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே