சிபான் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிபான்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2015
பார்த்தவர்கள்:  92
புள்ளி:  26

என் படைப்புகள்
சிபான் செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-Jan-2016 1:10 am

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே! 25-Jun-2017 11:58 pm
மிகவும் அருமை... மறைந்த ஒரு மகத்தான கவியின் கஜல் சாயல் உங்கள் கஜல் கவிதைகளில் காண்கிறேன்... மிக்க மகிழ்ச்சி... 25-Jun-2017 5:38 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே 14-Mar-2017 9:45 am
WOW...VERY NICE 14-Mar-2017 1:07 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2015 11:26 pm

வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்

அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்

மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.

மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.

இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:19 pm
அருமையான படைப்பு தோழா.... வாழ்த்துக்கள்.... விரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது சிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது- அருமை 04-Feb-2016 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:57 pm
சிறப்பு 20-Jan-2016 12:40 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2015 5:44 pm

நெஞ்சுக்குள்
இதயம் புதைத்தேன்.
மாரூக்குள்
எட்டி உதைத்தாள்.
***

கண்களால்
பார்வை தீண்டினேன்.
இமைகளோடு
கனவுக்கு தீயிட்டாள்.
***

இதயப்பாத்திரத்தில்
நினைவுகளை உணவாக்கி
காதல் விருந்துண்பேன்.
நிலா மண்டபத்தில்
***

கடிகார முட்கள்
உடைந்ததடி
உயிர் உடலை
கடந்து சென்றதால்
***

கையில்
மலர்ந்த
ரேகை போல்
நானென்ற
வேரில் கிளை
கண்ட விருட்சம் நீ
***

சேற்றில் ஒளிந்த
வைரம் போல்
மெளனமென்ற
பூவிதழில்
வெடிக்காத சொல்லும் நீ
***

மழைத்துளிகளுக்கு
குடை பிடித்தால்
உயிர்த்துளிகளில்
காற்றாய் வந்து
முத்தமிடுவேன் உன்னை
***

ஓடக்கரை நீ
சென்றால் மீன்களும்
கண்ண

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:49 pm
அருமையான படைப்பு..... வாழ்த்துக்கள்... 04-Feb-2016 10:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:56 pm
அழகு R 20-Jan-2016 12:42 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Dec-2015 11:18 am

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி எனும் பாடல் ராகத்தில்


பெண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களால் நீ பேச
என் வெட்கம் உடைகின்றது.
ஒரு கவிதையும் சிறுகதை ஆகின்றது.
தோளோடு நான் தூங்க
முத்தங்கள் நீ தந்திட
இவள் வெட்கமும் தொலைதூரம் மறைகின்றது.

ஆண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களில் நீ தோன்ற
என் விம்பம் பார்க்கின்றேன்
என்னுள்ளம் அவளுக்குள் துடிக்கக் கண்டேன்.
மெளனத்தால் நீ பேசிட
புர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:22 pm
அழகான பாடல்...... 04-Feb-2016 10:40 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2015 2:15 pm
அழகு 24-Dec-2015 6:39 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Oct-2015 2:43 pm

என் நாட்குறிப்பில்
உன் விழிகளின் திருடி
வர்ணித்த
கவிதைகளெல்லாம்
சிறகு முளைத்து
பட்டாம்பூச்சியாய்
பறக்கிறது
மனதை விட்டு

மேலும்

உண்மை தான் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 31-Oct-2015 11:11 pm
விழிகளைத் திருடுவது எளிதான செயல் அல்ல. 31-Oct-2015 8:35 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Oct-2015 11:49 am
அருமை....அருமை....ஸர்பான்..... 30-Oct-2015 9:54 am
சிபான் - கட்டாரி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2015 6:23 am

2013... இந்தத் தளம் எனக்கோ... அல்லது இப்பெருந் தளத்திற்கோ நானோ அறிமுகம்.. இங்கு கற்றதும் பெற்றதும் நிறைய..... எழுதக் கற்றுக்கொண்டோமோ இல்லையோ இந்தத் தளம் ஒரே அலைவரிசையில் பயணிக்கும் நல்ல நண்பர்களை பெற்றுத் தந்துள்ளது. நான் இணைந்த சிறிது காலத்திற்குள்ளேயே என்னிடம் நல்ல நட்பாகி இன்று வரை அதே நட்பு துளிகூட மாறாமல் எழுத்தில் எங்கு சென்றாலும் எதனை நிறுவினாலும் என்னையும் கூடவே இணைத்துக் கொண்டு (அவர் அறிவை ஒப்பிடும் பொழுது இழுத்துக் கொண்டு ) பயணிக்கும் ஒரு ஆக்கப் பூர்வமான படைப்பாளி. திரு. கவிஜி அவர்கள்.. அவர் பிறந்த நாளில் இதனைச் சொல்லி வாழ்த்துக் கூறுவது சாலப் பொருத்தமாக இருக்கும் என்பதை என்னைப் போல பலரும் இங்கு அறிவர்.. நிறைய படைப்பாளிகளை எழுதத் தூண்டி அவர்களை ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வைத்த நிறைய தொடர்களின் நதிமூலம் அவர். அவர் பிறந்தநாளில் இத்தகைய நிகழ்வுகளை நினைவில் கொணர்ந்து இன்று போல எந்நாளும் மகிழ்ச்சியும் உடல் நலமோடும் வாழ்ந்திருக்க வாழ்த்துகிறேன் ஜி.... இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.....!!

மேலும்

தோழர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.... சரோ..... மை டியர்...எப்போதுமே எனக்கு ஆச்சரியம் நீங்கள்.... தங்களின் அன்புக்கு எப்போதும் நான் சிரம் சாய்க்கிறேன்...... மனம் நிறைந்து..... 21-Oct-2015 1:45 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே 20-Oct-2015 10:22 pm
வாழ்த்துக்கள்! கவிஜி. 20-Oct-2015 8:48 pm
பிரச்சினை என்னவென்றால்.....எப்போதும் இப்படித்தான்.... சரவண்.... 20-Oct-2015 7:36 pm
சிபான் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2015 2:15 pm

(ஒருவன் 50 பேர் மீது காரை ஏற்றிக் கொன்ற
வழக்கில் பிடிபட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டான்.)

நீதிபதி:எப்படி ஆக்ஸிடன்ட் ஆச்சு?

அவன்:ஒரே இருட்டு நான் 80கிலோ மீற்றர்
வேகத்தில் வந்த போது தான் எனக்கு தெரிந்தது,
என் காரில் பிரேக் பிடிக்கவில்லை.நான் எவ்வளவோ
முயற்சி செய்தும் வண்டியை என்னால நிறுத்த முடியல.

நீதிபதி:அப்புறம்?

அவன்:எனக்கு எதிரே வீதியில ஒரு பக்கம் 2 பேர்
நடந்து போனதையும் மற்றொருபுறம் ஒரு கல்யாண
ஊர்வலத்தையும் பார்த்தேன்.நீங்களே சொல்லுங்க
நீதிபதி ஐயா நான் என்ன செய்திருக்கணும்.

நீதிபதி;கண்டிப்பா குறைந்த உயிர் சேதத்துக்காக
அந்த 2 பேர் மேலதான் மோதியிருக்கணும்.

மேலும்

நல்ல படைப்பு 30-Apr-2015 1:46 pm
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நட்பே! 28-Apr-2015 2:27 pm
அருமை தோழரே ! 28-Apr-2015 2:22 pm
சிபான் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2015 1:03 am

மூன்று நண்பர்கள் 100 மாடிகள்
கொண்ட ஒரு பில்டிங்கில் தங்கி
இருந்தனர்.ஒரு நாள் லிப்ட் வேலை
செய்யவில்லை.

மூவரும் கதை சொல்லிக் கொண்ட
மாடி ஏறி விடலாம் என் பிளான்
செய்து கொண்டு ஏறினார்கள்.

முதல் நபர் 50 ஆவது மாடி வரை
ஒரு ACTION கதை சொல்லி கொண்டே
வந்தார்.

இரண்டாவது நபர் 99 ஆவது மாடி
வரை ஒரு COMEDY கதை சொல்லி
கொண்டே வந்தார்.

மூன்றாவது நண்பர் மிகவும் திகிலான
கதையை ஒரு வரியில் சொன்னார்.ரூம்
சாவியை கார்லயே மறந்து விட்டு வந்துட்டேன்.

மேலும்

ஹா...ஹா... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா!! 04-May-2015 10:22 pm
திகிலா இது .இதயம் நின்று போகும் நண்பரே . 04-May-2015 8:31 pm
நன்று 30-Apr-2015 1:45 pm
சிபான் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2015 9:17 pm

யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

காற்றே காற்றே சொல்வாயோ !
காலம் தாண்டி செல்வாயோ !
கண்ணீர் விட்டு கரையும் என்னை காப்பாயோ ?

இது கனவா கனவா ?
இல்லை நெனவா நெனவா ?
இது கணவாய் இருந்தால் கலைதே போகும் போகட்டும்

இது நிழலா நிழலா ?
இல்லை ஒளியா ஒளியா ?
இது நிழலாய் இருந்தால் இருளில் கரைந்தே மறையட்டும்

ஹோ ..யாரோ யாரோ நான் யாரோ ?
உன்னை விட்டு நான் வேறோ ?
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ ?

முதல் முறை இங்கு நீ இன்றி
நடக்கிறேன் தனியாக
இறந்தும் உன் மூச்சு காற்றை
உணர்கிறேன் இதமாக

சரிபாதியில் இரவும் பகலும்
என்கூறியே உலகம் சுழலும்

மேலும்

சிபான் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2015 9:17 pm

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

திரே திரே திரே திரே
திரே திரே திரே

வண்ணம் வேறு வானம் வேறு
இருவரின் காதல் வேறு
புயல் அடித்தும் வாழுதே
இருபறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும்
இந்த பூக்கள் எதிர்காற்றில்

ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம்
பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
எட்டும் வானில் எங்கும் நீ நான் நாம்
பற்றி படறி தொலை நிமிர்த்து

கருவாச்சு உடல் உருவாச்சு
அது தவறாச்சு இரு உயிராச்சு
இரண்டும் வளர்ந்தாச்சு
எனக்காச்சு எது உனக்காச்சு
இனி புவி எல்லாம் அட புதுகாட்சி
வருடம் உருண்டசு

மேலும்

சிபான் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2015 9:17 pm

இது மாலை மயங்கும் வேலையா
நீ வா வா கைகூட
இரு விழிகள் ஆடும் வேட்டையா
நீ வா வா மெய் சேர

கண்ணோடு உதடு பேசுமா ?
கையோடு இளமை சேருமா ?
கஜலாடும் நெஞ்சம் ஏங்குமா ?
கன நேரம் உள்ளம் தூங்குமா ?

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர்ந்தியே

அடி ராங்கனி ராங்கனி ராங்கனி
என்னை ரம்மில் ஊற போடு
இனி காமணி காமினி காமினி
நெருங்காமல் நெருங்கி ஆடு

செம் மாங்கனி மாங்கனி மாங்கனி
இரு கன்னம் தந்த சூடு
உயிர் வாங்கினி வாங்கினி வாங்கினி
இது இரவுக் காடு இரையை தேடு

தீயே தீயே ராதீயே இனிதீயே
தீண்ட தீண்ட தீர்ந்தியே
தீயே தீயே ராதீயே இருதீயே
தீர தீர சேர

மேலும்

சிபான் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Apr-2015 9:17 pm

கால் முளைத்த பூவே
என்னோடு பேலே ஆட வா வா!
வோல்கா நதி போலே
நில்லாமல் காதல் பாட வா வா!

கேமமில் பூவின் வாசம் அதை - உன்
இதழ்களில் கண்டேனே!
சோவியத் ஓவியக் கவிதைகளை - உன்
விழிகளின் விளிம்பினில் கண்டேன்!

அசையும் அசைவில் மனதை பிசைய ஹே ஹே
இதய இடுக்கில் மழையை பொழிய ஹே ஹே
உயிரை உரசி அனலை எழுப்ப ஹே ஹே
எரியும் வெறியை தெறித்தாய்.

நிலவுகள் தலைகள் குனிந்ததே
மலர்களின் மமதை அழிந்ததே
கடவுளின் கடமை முடிந்ததே
அழகி நீ பிறந்த நொடியிலே!

தலைகள் குனிந்ததோ?
மமதை அழிந்ததோ?
கடமை முடிந்ததோ?
பிறந்த நொடியிலே!

ஹே பெண்ணே...உன் வளைவுகளில்
தொலைவதுபோலே உணருகிறேன்
இடையினிலே திணறுகிறேன்
கனவிதுதானா… வ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

மலர்91

மலர்91

தமிழகம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே