மோகன் சிவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மோகன் சிவா
இடம்:  கோவை -பேரூர்.
பிறந்த தேதி :  02-Nov-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Mar-2016
பார்த்தவர்கள்:  462
புள்ளி:  81

என் படைப்புகள்
மோகன் சிவா செய்திகள்
மோகன் சிவா - பிரியா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Nov-2018 11:56 am

1) நிம்மதி என்றல் என்ன??
2) நிம்மதி எங்கு கிடைக்கும் ??
3 ) நிம்மதியை ஏன் தேடுகிறோம் ??
நான் இந்த கேள்விக்கு சில பதில்கள் மனதில் வைத்துள்ளேன் ...அதை பிறகு கூறுகிறேன் ...
சற்று குழப்பத்தில் உள்ளதால் தெளிவு பிறக்க வேண்டி இக்கேள்வியே இங்கு கேட்டு உள்ளேன் நண்பர்களே ...பதிலளியுங்கள்

மேலும்

1. எதில் மனம் நிறைவு பெறுகிறதோ அதுவே நிம்மதி. 2. நடந்த, நடக்கும் நிகழ்வுகளை எந்த கண்ணோட்டத்தில் புரிந்து கொள்கிறமோ, அங்கே உள்ளது நிம்மதி நிலையான மதியோடு அணுகுதல் = நிம்மதி. 3. இரண்டு கேள்விகளுக்கு விடையளித்த நானும் அதை தேடுகிறேன். என்று நானும் எல்லாவற்றை சரியான கண்ணோட்டத்தில் கண்டு அதை பெறுகிறேனோ, அன்று நிம்மதி எங்கு கிடைக்குமென நிச்சயம் எழுதுவேன். 17-Jan-2019 7:10 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன் 26-Nov-2018 2:15 pm
உங்கள் கருத்தை ஏற்கிறேன்...உங்கள் கருத்திற்கு நன்றி 26-Nov-2018 2:15 pm
எப்படி ...புரியும்படி விளக்கவும் .. 26-Nov-2018 2:14 pm
மோகன் சிவா - நிலா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2018 3:22 pm

காதல் செய்வது தவறா? அவ்வாறு இல்லையெனில் ஏன் பெற்றோர் எதிர்க்கின்றனர்? நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ ? தயவு செய்து பதில் கூறுங்கள்.

மேலும்

தவறு என்று ஏதும் இல்லை .. இன்றைய கால கட்டத்தில் காதல் என்பது வீட்டுக்கு வீடு வாசற் படி தான் என்னும் நிலை என்பதில் சந்தேகம் இல்லை .. மனம் சற்று தடுமாறும் போது அது காதலா இல்லை வெறும் ஈர்ப்பு தானா என்பதை புரிந்து கொண்டால் போதும் .. ஈர்ப்பால் வரும் மன குழப்பதினால் திருமணம் வரை சென்று அடுத்த ஒரு மாதத்திற்குள் விவாகரத்து பெரும் நிலையால் தான் பெற்றோரும் மனம் கலங்கி சமூகத்தில் தலை குனிவுக்கு ஆளாகின்றனர்.... இதற்கு முழு முதல் தவறு புரிந்து கொள்ளாமல் முடிவு எடுப்பது மட்டுமே .. காதலை ஆண் குடும்பத்தினர் மட்டும் எதிர்ப்பது இல்லை என்ற நிலை ஒரு சில குடும்பங்களில் மட்டுமே நிகழ்கிறது.. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மகளின் வாழ்க்கை கேள்வி குறி ஆகுமோ என்ற பயம் தான் காதலை எதிர்க்க செய்கிறது ...சமூகத்தின் முன்பு அவமானங்களை சந்திக்க நேரும் நிலை வந்து விடும் என்பதினாலும் உண்மை காதலாக இருந்தாலும் தோல்வியை மட்டும் தழுவி போகும் நிலை உள்ளது ..இது மட்டுமின்று சாதி பிரச்சனையிலும் காதலினை எதிர்க்கின்றனர் 11-Apr-2018 11:40 am
காதல் செய்வது குற்றம் இல்லை .... பெற்றோர் எதிர்பது ஞாயம் தன் மகள் மீது பெற்றோர்கள் வைத்த பாசம் தான் காரணம் .... இதை புரிந்து கொள்ளாத பெண்கள் குறைவு... குடும்பத்திற்கா காதலை இழக்கும் ஆண்கள் நம் நாட்டில் அதிகம்.... 20 வருடமா மகள் மீது பாசத்தை தரும் பெற்றோரிடம் தன் உண்மையான காதலை சொல்லி பாரு சிறிது கண் கலங்குவார் பெற்றோர் ... தோழியிடம் சொல்லும் உன் காதலை... தாயிடம் சொல் பார் இப்படி சொன்னால் எந்த பெற்றோரும் காதலுக்கு எதிரி இல்லை ... சிலர் தாய்,தந்தை யை அப்படி நினைத்து விடுகின்றனர் உன் வாழ்க்கைக்கு அவர்கள் கண்ட கனவுகள் கலையலாம் உன் மீது நம்பிக்கை குறையாது .... அப்படி எதிர்த்தால் போராடு விட்டுவிடாதே உன் அழகான குடும்பத்தை....புரிந்துக்கொள்ளுவார் உன்னையும் ஆண்கள் காதலை தன் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர் ... பெண் பயத்தில் பெற்றோரிடம் மறைக்கின்றனர்... எதிர்ப்பு ஜாதினால் மட்டும் தான் என்றும் மாறத ஒன்று ஜாதி கொடுமை ? 11-Apr-2018 1:07 am
சாதி.. வேறொன்றும் இங்கு தடையாக இருக்க வாய்ப்பில்லை.. அடுத்து பொருளாதாரம்.. அடுத்து தங்களின் தேர்வு சரிதான என்றும் குழப்பம்.. 11-Apr-2018 12:33 am
தெரியவில்லை... ஈகோ காரணமாக இருக்கும். நிலவுடைமை சமுதாய மனோபாவம்...பெண்கள் ஒரு சொத்தாக பாவிக்கும் மனோநிலை...காட்டுமிராண்டி குணம்...சுற்றம் சார்ந்த மிராசுதார் அண்ணாவித்தனம்...இன்னும் இருக்கும்... 10-Apr-2018 8:45 pm
த-சுரேஷ் அளித்த படைப்பில் (public) SURESH5a99aeab2c8eb மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Mar-2018 7:32 pm

கடவுள் ஒருவரே மனிதனும் ஒருவனே


கடவுள் ஒருவரே ‌‌‌‌‌என்ற சிறுகதை எனது தனிப்பட்ட கருத்து.இது யார் மனதையும் புண்படுத்தினாலும்,மதத்தை இழிவு படுத்தி இருந்தாலும் கடவுளே காரணம்.கடவுள் தான் என்னை எழுத செய்தார்.


கடவுள் பல பெயர்களால் பல மாதங்களாக பிரித்து வைத்து இருப்பது தனிபட்ட சில மனிதன் .அது அவனது அரசியல் மற்றும் அதிகார வாழ்க்கைக்கு அனைத்து மனிதனை முட்டாளாக்கி பிரித்து வைத்திருக்கிறான்.

இந்து மதத்தின் கடவுள் , இந்து மதம் அவர்களின் கூற்றுப்படி கடவுள் பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
விரல் விட்டு எண்ண முடியாத கடவுள் உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவில் பிறந்த கடவுள்.
கடவுள் என்றால் உலகையே ஆள்பவ

மேலும்

நண்பரே இயற்கை ஒன்றே கடவுள்.. நம் முன்னோர்களும் இந்த இயற்கை ஒன்றை தான் கடவுளாக பாவித்தனர்... இடையே சாதியம் நுழைவு ஓர் அரசியல் சித்தாந்தம்... அதற்கு ம் நாயக்கர் தமிழ் மண்ணில் மீது படையெடுப்புக்கும் தொடர்புகள் அதிகம்.. அதில் சிக்கிய நாம் இன்னும் மீள் உருவாக்கம் அடையமுடியவில்லை.. 27-Mar-2018 10:56 pm
கடவுள் உருவமற்றவர் என்றுதான் எல்லா மதங்களும் சொல்கின்றன . இயேசுவை தேவ குமாரன் என்று கிறித்துவம் சொல்கிறது நபிகள் தேவ தூதர் என்று இசுலாம் போற்றுகிறது இராமன் கிருஷ்ணன் மனிதனாக வந்த தெய்வ அவதாரம் என்று இந்து மதம் சொல்கிறது . அவதாரம் என்றால் இறங்கி வருதல் என்று பொருள் . உருவற்ற உன்னத உயரத்திலிருந்து கருணையால் இரங்கி உனது எனது உய்விற்காக கீழே இறங்கி வருகிறது தெய்வம். புத்தரும் மகா வீரரும் மனித வடிவில் வந்த தெய்வமே ! சாதி மத இன பேதங்களை தவிர்த்து நல்லிணக்க ஒற்றுமையில் வாழப் பழகிக் கொள்வது தற்போதுள்ள சூழ் நிலையில் புத்திசாலித்தனம் . உன்னையும் என்னையும் பிரித்து தானாளுவதற்கு வழி செய்து கொள்வதில் க்ளைவிலும் சமர்த்தர்கள் தற்கால அரசியல் வாதிகள். இளைய வயதினரில் சிலர் சமூக அரசியல் சிந்தனையில் அக்கறை கொள்வதில் நாளைய பற்றிய நம்பிக்கை சற்று துளிர்க்கிறது. 25-Mar-2018 10:37 am
உண்மை... 25-Mar-2018 9:45 am
நன்றி 24-Mar-2018 6:56 pm
மோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2017 11:33 pm

சிறிது மௌனம்..
அந்த மொனத்தை கலைக்கவே வெய்டர் தன் கையில் உள்ள மெனு கார்டை எடுத்து "சார் " என்று டேபிள் மேல் வைத்து விட ..
விஸ்வா வோ., "give me a time bro"
எனக்கூற வெய்டரோ with my plsussur.. எனக்கூறி நகர்ந்தார்..


அந்த மெனுகார்டை அவன் தன் எதிரே உள்ள ஸ்ருதியிடம் நகர்த்தியவாறே...
இதுதான் எனக்கு 1st time ...பொண்ணு பாக்குற அனுபவம்... i feel very exciting...

அவளுக்கு தன் மௌனத்தை கலைக்க விருப்பமில்லை போலும்..

Actually எனக்கு காதல் ன்ற பேர்ல பெண்கள டிஸ்டப் பன்றது சுத்தமா புடிக்காது.. எனக்கு உங்கள பிடித்திருந்தது..
அதனால் தான் எங்க வீட்ல சொல்லி உங்கள பொண்ணு கேட்க சொன்னேன்..

அத

மேலும்

மோகன் சிவா - கீத்ஸ் அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2017 12:58 pm

வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயோக்கின் பரிந்துரை எத்தகையது? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் இல் தெரிவுபடுத்தவும்.

மேலும்

உலகமே என்னால் முடியது என்றலும்,அதை நான் முடிவு செய்யும்வரை வெற்றி என் பக்கமே,இதுதான் நாளை உனக்கும் நண்பா... அறச்சீற்ற மகிழ்வுடன், இனியன் தமிழன்பன். 27-Oct-2017 1:04 pm
வெற்றிக்கு உன்னையும்,உன் தன்னம்பிக்கையும் தவிர உலகில் மற்ற எல்லமே இழப்பதற்கு தகுதியானதே,இழ்ப்புக்கு வருத்தம் கொள்ளதே..... அறச்சீற்ற மகிழ்வுடன், இனியன் தமிழன்பன். 27-Oct-2017 1:04 pm
உன் தாய்மொழியில் பேச வெட்கபடுகிறாய் என்றால்.நீ வாழவே தகுதியற்றவனாகிறாய் நினைவில் கொள்.. அறச்சீற்ற மகிழ்வுடன், இனியன் தமிழன்பன். 27-Oct-2017 1:02 pm
தவறான பரிந்துரையே காரணம் இவ்வாறு நடந்தால் இந்த தேசத்தின் விவசாயம் கார்ப்பரேட் வசம் போய்விடும் மரபு மாற்று என்ற விஷத்தை நமக்கே வியாபாரம் நடக்கும்.. 26-Oct-2017 11:04 pm
மோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jul-2017 11:23 pm

ஆசைப்படு..!
அத்தணைக்கும் ஆசைப்படு-அதை
சரியான தருணத்தில் ஆசைப்படு..!

பொன்னும் பொருளும் போதியளவு.,
பெற்றவரும் மற்றவரும் கொடுத்தாலும்-உன்
உழைப்பால் அதனை பெற்றிடவே ஆசைப்படு..!

கட்டில் தரும் காமந்தனை.,-உன்
கற்புக்கரசி மட்டுமே தந்திட ஆசைப்படு..!

அத்தணைக்கும் ஆசைப்படு..!

மேலும்

மோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2017 12:16 am

உடல் மொழி பேசும் காமம் இல்லா
உணர்வுகள் மட்டும் பேசும் காதலுக்காக காத்துக்கொண்டிருக்கும் காதலா..,
உன் காத்திருப்பு தான் அவளுக்கு தெரியுமா...?

மூடப்பட்ட சிற்பி திறக்கப்பட்டாலே
முத்தொன்று பிறக்கும்...!
அலமாரியில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் ..,
அலங்கரிங்கபடுவதால் உபயோகமில்லை...!
அடே காதலா உன் உணர்வோடு கலந்தவளை உனக்கே உரியவளாக்க வேண்டாமா...?

மனச்சிறையில் அழுத்தத்தோடு அழுத்தமாக புழுவைப்போல் நசுங்காதே..!

அந்த பூங்காற்றிடம் பூங்கொத்தை கொடுத்து விடு...!

இன்னும் எத்தனை இரவுகள் தான்..
அந்த நீலக்கடலின் தோன்றும் மதியிடம் காலம் கழிப்பாய்..?

உன்னவளை உன்னருகில் நீ
வைத்திட வேண்டாவா..?

மேலும்

மோகன் சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Jun-2017 12:51 am

சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை- அதில்
நமக்குள் கணக்கற்ற சண்டைகள், சச்சரவுகள் , கோபதாபங்கள்...

இருப்பினும் ரணமாய் வலி -இந்த பாலும் மனத்திலே இருக்கதான் செய்கிறது ...

ஒரே கருவறையில் உதித்தோமே..
இருக்கத்தான் செய்யும்....

செல்ல குழந்தையாய் வளர்ந்தது எல்லாம் போதும்...

செல்...
எங்கும்..
எதிலும்..
எப்பொழுதும்..
பத்திரமாக...!

இந்த உலகம் உனக்கு.,
போதி மரமாய் இருகட்டும்..

போய் வா..!

மேலும்

மோகன் சிவா - முத்துச்செல்வம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2016 5:53 pm

  கருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய் 

அதிகாலை சூரியனுக்கு வெண்மேகங்களை பரிசலித்தாய் 

அந்திமாலை சூரியனுக்கு எரிமலையாய் காட்சிதந்தாய்

நள்ளிரவு சந்திரனுக்கு விண்மீன்திரையிட்டு கண்ணின் மணியை மயங்க செய்தாய் 

இடியை முரசாக்கி மின்னாலை விளக்காக்கி வித்தைகள் பல செய்தாய்

நொடிபொழுதில் மாறும் ஒவியங்கள் பல நீ வரைந்தாய் 
நீர் கொண்டு வா ! நீலவானமே  

மேலும்

அற்புதம் 17-May-2016 12:47 pm
மோகன் சிவா - முத்துச்செல்வம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2016 5:52 pm

  கூட்டுபுழுவாய் நான் இருந்து தவம் ஒன்று செய்தேன் 


தவத்தின் வரமாய் நாட்கள் ஏழு உயிர் வாழும் உரிமை பேற்றேன் .

கூட்டுபுழுவாக அல்ல பார்பவர் கண்களை மயக்கும் வானவில்லின் வண்ணம் தரித்த வண்ணத்துப்பூச்சியாகவண்ணம்தரித்தாழும் நாம் அணைவரும் கூட்டுபுழுவே 

நாம் கிழித்தெரிய வேண்டிய கூடுகள் பல அவற்றை நான் அறிவேன்

நீ அறிவாய?வண்ணத்துபூச்சியின்
 வண்ணங்கள் பல
 வாழும் நாள்களே சில 
கற்றுதரும் படங்கலே பல
 கூட்டுபுழு போல் தவம் செய் வண்ணத்துபூச்சியாக வாழ்ந்து உன் புகழை வையகம் எங்கும் பரவசெய்

மேலும்

உண்மை தான். ..அருமையான உவமை. .. 17-May-2016 12:50 pm
மோகன் சிவா - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 3:52 pm

எல்லைகள்


வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....!







































இந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால் அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்!பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும் போது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது! ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்ற

மேலும்

வணக்கம் தங்கள் பார்வைக்கும் அரசியல் விமர்சனத்துக்கும் மனமார்ந்த நன்றி .. மே 16 & மே 19 அரசியல் விழிப்புணர்வு காணும் நாட்கள் . தொடரட்டும் நமது பயணம் 16-May-2016 5:37 am
சிந்திக்கும் திறனற்ற மக்களுக்கு உடனடி லாபமே பெரிதாய்த் தெரியும். ஒழுக்கமில்லாதவர்களையும் நல்லவர்களையும் பகுத்துணரத் தெரியாத நிலையில் பாமரரும் ஏட்டுச் சுரைக்காய்ப் படிப்பாளிகளும். பயனுள்ள கட்டுரை. 15-May-2016 9:47 pm
மோகன் சிவா - அரிஷ்டநேமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2016 1:28 pm

தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.

‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;

நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;

தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;

யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;

தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி, நாயிக்கு அளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இ

மேலும்

கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாசித்து வரவும் 29-May-2016 6:38 pm
உண்மை தான் தோழரே ... ஒரு கோப்பை தேநீர் அருந்தும் போதே நம்முள் பல வித நினைவுகள் எழுகின்றது..... அருமை வாழ்த்துக்கள் 27-May-2016 5:38 pm
கருத்துக்கு நன்றி 13-May-2016 3:36 pm
அருமையான பதிவு. .. 13-May-2016 12:33 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
த-சுரேஷ்

த-சுரேஷ்

திருவில்லிபுத்தூர்
அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரன்

திருநெல்வேலி, தமிழ்நாடு
அழிவில்லான்

அழிவில்லான்

புளியங்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (17)

மேலே