Musthak ahamed TR - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Musthak ahamed TR
இடம்:  Akkaraipattu - Sri Lanka
பிறந்த தேதி :  29-Feb-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Apr-2011
பார்த்தவர்கள்:  482
புள்ளி:  80

என்னைப் பற்றி...

கசிந்துருகும் என் தாய்மொழி தமிழை, நான் கரைந்து கரைந்து காதல் கொள்ளபோகிறேன்!!
நான் போகும் தேசமெல்லாம் தமிழை தேசியகீதமாக்கி விடப்போகிறேன்!!
ஓரிரு வார்த்தையில் ஆயிரமாயிரம் கருத்துக்கள் சொல்லும் தமிழ் மொழிபோல் நானும் எளிமையனவன்...!!

வாழ்க தமிழ்,
வளர்க்க தமிழன்,
இது போதும் எனக்கு!!!

என் படைப்புகள்
Musthak ahamed TR செய்திகள்
Musthak ahamed TR - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2016 2:36 pm

ஒரு தீராத்தாகம் போல், எழுதித் தீர்க்க நிறையவே இருக்கிறது...

மனஆறுதல்களுக்காய் கதைத்து தீர்த்தவைகள், நம்மை எச்சரிக்கும் ஆயுதமாய் அவர்கள் கைகளில் வளர்ந்து நிற்பதுதான் கொடுமையிலும் கொடுமை....

ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தாண்டி
சோகமும், குரோதமும் சற்று கனதியானதுதான்.

அனுபவப் பகிர்வு எனும் பெயரில், என்னுடைய நாளைகளை, அவர்களுடைய நேற்றுக்களால் செதுக்க முனைபவர்களை அவ்வளவு எளிதாக கோமாளிகள் பட்டியலில் சேர்த்துவிட முடிவதில்லை...

விடைகள் மீது வினாக்கள் தொடுக்கும் என் புன்னகைமீது அவர்களுக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை, அதனால்த்தான் என் சந்தோச புன்னகையையும் அவர்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்க

மேலும்

வாழ்க்கையின் தாகம் தீர்வதில்லை தீர்ந்த பின் வாழ்க்கை தொடர்வதில்லை 25-Aug-2016 5:39 pm
Musthak ahamed TR - எண்ணம் (public)
25-Aug-2016 2:30 pm

ஒரு தீராத்தாகம் போல், எழுதித் தீர்க்க நிறையவே இருக்கிறது...   


மனஆறுதல்களுக்காய் கதைத்து தீர்த்தவைகள், 
நம்மை எச்சரிக்கும் ஆயுதமாய் அவர்கள் கைகளில் வளர்ந்து நிற்பதுதான் கொடுமையிலும் கொடுமை....   

ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் தாண்டி சோகமும், 
குரோதமும் சற்று கனதியானதுதான்.   

அனுபவப் பகிர்வு எனும் பெயரில், என்னுடைய நாளைகளை, அவர்களுடைய நேற்றுக்களால் செதுக்க முனைபவர்களை அவ்வளவு எளிதாக கோமாளிகள் பட்டியலில் சேர்த்துவிட முடிவதில்லை...   

விடைகள் மீது வினாக்கள் தொடுக்கும் என் புன்னகைமீது அவர்களுக்கு அவ்வளவாய் உடன்பாடில்லை, அதனால்த்தான் என் சந்தோச புன்னகையையும் அவர்கள் சந்தேக கண்ணோடு பார்க்கிறார்களாம்.

தொடக்கமென்று ஆரம்பிக்குமிடம் எதோ ஒன்றின் முடிவாகவும், முடிவு என்று முடிக்குமிடம் இன்னொன்றின் ஆரம்பமாகவும் எத்தனை, எத்தனை ஜாலங்கள்...  
அத்தனையையும் பகுத்தறியும் சக்தி அந்தந்த கணங்களில் நீடிப்பதில்லை...   

கத்திக் கதறி, மூச்சுமுட்டி எழுதுகையில் பொங்கிவழியும் கண்ணீரில் நனையும் கன்னங்களும், காகிதமும், கலங்கும் பேனாமையும் ஆறுதல்கள்தான் என்பது அனுபவப்புதுமை!   

என் எழுத்துக்களின் நிஜத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கும், படுகின்றவர்களுக்கும் ஆழ்ந்தஅனுதாபங்கள்...   

ஆச்சரியக் குறியையும், கேள்விக்குறியையும் முடித்து வைக்கும் முற்றுப்புள்ளியின் திமிர் எனக்கும் கொஞ்சம் இருக்கிறது.   

 இப்படிக்கு, 
 தீரும்வரை எழுதத் துணிந்தவன் 
 முஸ்தாக் அகமட்       

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (63)

அ.பிரபாகரன்

அ.பிரபாகரன்

உடுமலைப்பேட்டை
user photo

ஹரி

சென்னை
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர

இவர் பின்தொடர்பவர்கள் (63)

senthu

senthu

madurai
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (63)

myimamdeen

myimamdeen

இலங்கை
Radja Radjane

Radja Radjane

Puducherry
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).
மேலே