Narasimman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Narasimman
இடம்:  Madurai
பிறந்த தேதி :  24-May-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Aug-2017
பார்த்தவர்கள்:  539
புள்ளி:  2

என் படைப்புகள்
Narasimman செய்திகள்
Narasimman - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

இன்னும் 5 தினங்களில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நன்றி 15-Nov-2017 7:58 pm
போட்டிக்கான முடிவுகளை எப்போது அறிவிப்பீர்??? 13-Nov-2017 12:56 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 09-Oct-2017 12:59 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் 08-Oct-2017 6:41 pm
Narasimman - Narasimman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Aug-2017 11:22 pm

வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..

மேலும்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.... உங்கள் கவிதைகளை படித்தேன் ரசித்தேன்.உங்கள் ஐந்தே கலை பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 08-Aug-2017 9:26 pm
மனித வாழ்க்கை என்ற ஆய்வில் காலங்கள் தான் ஆராயும் பொருள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:46 pm
Narasimman - Narasimman அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Aug-2017 11:22 pm

வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..

மேலும்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.... உங்கள் கவிதைகளை படித்தேன் ரசித்தேன்.உங்கள் ஐந்தே கலை பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 08-Aug-2017 9:26 pm
மனித வாழ்க்கை என்ற ஆய்வில் காலங்கள் தான் ஆராயும் பொருள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:46 pm
Narasimman - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Aug-2017 11:22 pm

வானில் வீசிய பந்து கூட
மடிந்து கீழே விழுகும் போது…
மிதந்து நிற்கும் எந்தன் உலகை
விண்ணில் எய்த மனிதன் யாரோ!!
ஆயிரம் கோள்கள் அண்டத்தில் இருக்க…
கோடி உயிர்களை தாங்கிக் கொண்டு;
சுழன்று சுற்றும் பூமிப் பந்தை
தேடிப்பிடித்து படைத்தவன் எவனோ??
கடலை கடந்து வந்தவர் உண்டு;
காலம் கடந்து வந்தவர் இல்லை;
ஞாலம் அதனை புரிந்து கொள்ள
வாழ்க்கை முழுதும் போதவில்லை…..

மேலும்

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.... உங்கள் கவிதைகளை படித்தேன் ரசித்தேன்.உங்கள் ஐந்தே கலை பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 08-Aug-2017 9:26 pm
மனித வாழ்க்கை என்ற ஆய்வில் காலங்கள் தான் ஆராயும் பொருள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Aug-2017 8:46 pm
Narasimman - எண்ணம் (public)
04-Aug-2017 11:36 pm

அடுத்த போட்டி எப்போ அறிவிப்பீர்கள்............

மேலும்

Narasimman - வான்மதி கோபால் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Aug-2017 8:09 pm

அன்னாந்து பார்க்கும் நிலவில் கறைகள் கண்டு சிரிக்கிறேன்
கரை படியாமல் சிரிக்கும் என் கள்வனின் கண்ணோடு தோற்றுவிட்டது என்று

அப்படி இப்படி என்று இல்லாமல் என் அவ்வளவு பார்வையையும்
அவன் பக்கம் திருப்பிவிடுகிறான்

இமைக்கும் போதும் கலையக்கூடாது என்று
இவனை கொஞ்சம் திருடிக்கொள்கிறேன்

கொஞ்சம் என திருடியது போதாமல்
மொத்தமாய் திருடிவிட எத்தனிக்கிறேன் ..........

கத்தி இல்லாமல் கண்ணில் கொலை
இவன் தான் என்று சத்தம் இல்லாத எந்தன் நிலை

மேலும்

அன்னாந்து பார்க்கும் நிலவில் கறைகள் கண்டு சிரிக்கிறேன் கரை படியாமல் சிரிக்கும் என் கள்வனின் கண்ணோடு தோற்றுவிட்டது என்று ............வரிகளின் இயல்பு அருமை ........வாழ்த்துக்கள் 06-Oct-2017 5:21 pm
அழகிய கவிதை 04-Aug-2017 11:07 pm
கண்ணால் கொலைசெய்யும் கந்தர்வன் பெண்ணைப் பித்தாக்கும் பேரன்பன் . வித்யாசம் .வாழ்த்துகள் . 04-Aug-2017 9:32 pm
Narasimman - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
Narasimman - Narasimman அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Aug-2017 1:10 am

உடல் என்பதில் வேற்றுமை இருப்பினும்;
உயிர் என்பதால் ஒற்றுமை கொண்டு;
துயரம் கண்டதும் கண்ணீர் விடுத்து;
இஷ்டப்பட்டு இனிதே உதவுவார்….

இயலாமை என்னும் துன்பத்தில் சிக்கி;
இன்னுயிர் துறக்கும் நிலையில் நின்றோரை,
தன்னுயிர் கொண்டு தடையை உடைத்து;
தன்னால் இயன்ற உதவிகள் புரிவார்….

இதயம் என்பதை சதையாய் நினைப்பவர்;
வாழத் தெரிந்தும் வாழ்வை துறந்தவர்....
அன்பு என்பதை நிஜமென உணர்ந்தவர்;
உடன்சேர்ந்து வாழும் வித்தை அறிந்தவர்….

நாணயம் என்பதை உனதென கொண்டால்,
வாழ்க்கை என்பது “வரமாகும்”
மனிதநேயம் கொண்டவர் வாழ்க்கை என்பது,
ஒவ்வொரு நாளும் “சுகமாகும்”.

மேலும்

நயமான நம்பிக்கை வரிகள் 03-Aug-2017 8:06 pm
Narasimman - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Aug-2017 1:10 am

உடல் என்பதில் வேற்றுமை இருப்பினும்;
உயிர் என்பதால் ஒற்றுமை கொண்டு;
துயரம் கண்டதும் கண்ணீர் விடுத்து;
இஷ்டப்பட்டு இனிதே உதவுவார்….

இயலாமை என்னும் துன்பத்தில் சிக்கி;
இன்னுயிர் துறக்கும் நிலையில் நின்றோரை,
தன்னுயிர் கொண்டு தடையை உடைத்து;
தன்னால் இயன்ற உதவிகள் புரிவார்….

இதயம் என்பதை சதையாய் நினைப்பவர்;
வாழத் தெரிந்தும் வாழ்வை துறந்தவர்....
அன்பு என்பதை நிஜமென உணர்ந்தவர்;
உடன்சேர்ந்து வாழும் வித்தை அறிந்தவர்….

நாணயம் என்பதை உனதென கொண்டால்,
வாழ்க்கை என்பது “வரமாகும்”
மனிதநேயம் கொண்டவர் வாழ்க்கை என்பது,
ஒவ்வொரு நாளும் “சுகமாகும்”.

மேலும்

நயமான நம்பிக்கை வரிகள் 03-Aug-2017 8:06 pm
மேலும்...
கருத்துகள்

மேலே