நவகவிஞன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நவகவிஞன்
இடம்:  Tirupur
பிறந்த தேதி :  17-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jun-2017
பார்த்தவர்கள்:  117
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் நல்ல கவிதை எழுதுவதை இந்த சில ஆண்டுகளாக செய்து கொண்டு வருகிறேன் எனக்கு திரைப்படங்களுக்கு பாடல், வசனம், நகைச்சுவை குறிப்புகள் எழுதவும் விருப்பம். என்னை தொடர்பு கொள்ளுங்கள். எனது மெயில் ஐ டி க்கு தொடர்பு கொள்க .

என் படைப்புகள்
நவகவிஞன் செய்திகள்
நவகவிஞன் - நவகவிஞன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jun-2018 3:47 pm

அக்காலத்தில் பகுத்தறிய வேண்டும் என்று சொன்னவர் பெரியார் எனும் வந்தேறி !
பகுத்தறிவை கலையின் மூலம் ஊட்டியவர் எம் ஆர் ராதா எனும் வந்தேறி !
இன்றோ நீ இனத்தை மட்டும் பகுத்தறிந்து என்னையும் ஆக்கினாய் வந்தேறி என்று !

மேலும்

அவர்கள் யார்...எந்த ஆதாரத்தை அடிப்படையில் இதை சொல்கிறீர்கள் என விளக்கம் அளிக்க முடியுமா? 05-Jun-2018 7:38 pm
இன்றோ நீ இனத்தை மட்டும் பகுத்தறிந்து என்னையும் ஆக்கினாய் வந்தேறி என்று ! ----ஒரே பாசறையிலிருந்து வந்து அரசியல் லாபத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் ஏற்பட்ட உட்பூசலில் இனப் பகுத்தறிவு உணர்வு பெற்று அரசியல் நடத்துபவர்களை பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . 05-Jun-2018 7:18 pm
இனம் மதம் மொழியால் பிரித்து பேசி காலம் காலமாக வாழும் மக்களை வந்தேறி என்று கூறுவது 05-Jun-2018 4:07 pm
இந்த கவிதையில்? யாரை எதற்க்காக வந்தேறி என்று சொல்கிறீர்கள் என்பதை விளக்கினால் நன்று. 05-Jun-2018 3:57 pm
நவகவிஞன் - எண்ணம் (public)
05-Jun-2018 4:01 pm

 ஆன் , பெண் என இருமணம் புரிந்து கொள்ளாமலே பெற்றோர்கள் போடும் புரிந்துணர்வு ஒப்பந்தம்

மேலும்

நவகவிஞன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2018 3:47 pm

அக்காலத்தில் பகுத்தறிய வேண்டும் என்று சொன்னவர் பெரியார் எனும் வந்தேறி !
பகுத்தறிவை கலையின் மூலம் ஊட்டியவர் எம் ஆர் ராதா எனும் வந்தேறி !
இன்றோ நீ இனத்தை மட்டும் பகுத்தறிந்து என்னையும் ஆக்கினாய் வந்தேறி என்று !

மேலும்

அவர்கள் யார்...எந்த ஆதாரத்தை அடிப்படையில் இதை சொல்கிறீர்கள் என விளக்கம் அளிக்க முடியுமா? 05-Jun-2018 7:38 pm
இன்றோ நீ இனத்தை மட்டும் பகுத்தறிந்து என்னையும் ஆக்கினாய் வந்தேறி என்று ! ----ஒரே பாசறையிலிருந்து வந்து அரசியல் லாபத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் ஏற்பட்ட உட்பூசலில் இனப் பகுத்தறிவு உணர்வு பெற்று அரசியல் நடத்துபவர்களை பற்றிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் . 05-Jun-2018 7:18 pm
இனம் மதம் மொழியால் பிரித்து பேசி காலம் காலமாக வாழும் மக்களை வந்தேறி என்று கூறுவது 05-Jun-2018 4:07 pm
இந்த கவிதையில்? யாரை எதற்க்காக வந்தேறி என்று சொல்கிறீர்கள் என்பதை விளக்கினால் நன்று. 05-Jun-2018 3:57 pm
நவகவிஞன் - எண்ணம் (public)
28-Jun-2017 12:37 pm

என்நிலை  வரினும் தன்னிலை மாறா இந்நிலையே எனக்கருள்வாய் இறைவா!!

மேலும்

நவகவிஞன் - எண்ணம் (public)
28-Jun-2017 12:29 pm

எந்நிலை வரினும் இந்நிலை மாறா தன்னிலை பெற வேண்டும் இறைவா!

மேலும்

நவகவிஞன் - நவகவிஞன் அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2017 8:03 am

குறைந்த பட்சம் 100 கிலோ மீட்டர் தூரம் ஓடக்கூடிய அணைத்து பேருந்து மற்றும் ரயில்களில் மட்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு பிரிவுகளில் குப்பைத்தொட்டிகளை பேருந்தின் பின் பகுதியில் ஒரு இருக்கையை கழட்டி விட்டு அந்த இடத்தில் சிறிய அறை ஒன்று அமைத்து அங்கே இரண்டு குப்பைத்தொட்டிககை பேருந்தில் ஓட்டத்திற்கு ஏற்ப அசையாத வண்ணம் அமைத்து விட்டு அதற்குள் பயணிகள் உன்ன உணவுகளின் மிச்சம் மற்றும் இதர பயணப்படுத்தப்பட்ட குப்பைகளை போடஅறிவுறித்தினால் இது சுற்று சூழலை பாதுகாக்க எடுக்கும் நல்லதோர் நடவடிக்கையாக இருக்கும்.
மேலும் சாலை ஓரங்களில் தூக்கி எறியப்படும் குப்பைகளின் எண்ணிக்கை 70 சதவீதம் குறைந்து விடும்.

மேலும்

பசுமை பாதுகாப்போம் குப்பைகளை பிரித்து விஞ்ஞான முறைப்படி உரமாக்குவோம் மாரு சுழற்சி செய்வோம் குப்பைத்தொட்டியில் குப்பைகளை போடும் பழக்கம் உண்டு பண்ணுவோம் பேருந்து ரெயில் போக்குவரத்து பசுமை தூய்மை ஆக ஆவண செய்வோம் தூய்மை பாரதம் காண்போம் 16-Sep-2017 2:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே