நெல்லை சுதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நெல்லை சுதன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  25-Jan-1955
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Jun-2017
பார்த்தவர்கள்:  150
புள்ளி:  7

என்னைப் பற்றி...

என்னுடைய இயற்பெயர் மு.காளியப்பன். புனை பெயர் நெல்லை சுதன்.

என் படைப்புகள்
நெல்லை சுதன் செய்திகள்
நெல்லை சுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2017 1:01 pm

சந்திப்பு - தொழில்முறை கலந்துரையாடல்

தலம் :

மனத்தைக் கவரும் அரங்கம்
தொங்கும் தோட்டமாய் தோரண விளக்குகள்
மங்கிய வெளிச்சம்.

தருணம் :

மது உள்ளே சென்று
மதிமயங்கும் நேரம் .

தீர்மானம் :

மயக்க நிலையில்
ஒருவனை ஒருவன்
ஏய்ப்பது எப்படி ?
ஒருவன் மற்றொருவனிடம்
பணம் கறப்பது எப்படி?
மழுங்கிய மூழையினுள்
மங்கிய வெளிச்சத்தில்
வியாபாரத் திட்டங்கள்.

உதட்டில் கண்ணாடிக் கோப்பையுடன்
உறுதிமொழிப் பரிமாறப் பட்டது
சந்தேகச் சதுரங்கக் கட்டத்தில்
ஆட்டம் இனிதே நிறைவேறிற்று.

-------------------


- நெல்லை சுதன்

மேலும்

நெல்லை சுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 4:46 pm

தெய்வம் தொழல்


தெய்வம்தொழ சென்றேன்
நெரிசல்களுக்கிடையில்.
நீண்ட வரிசையில் ஊர்ந்தேன்
நெடிய நடைப் பயணத்திற்குப் பின்
'விக்கிரகம்' தூரத்தில் தென்பட்டது

இறைவா !
என் பாவங்களை மன்னித்து விடு
இதுவரையிலும் நான் வாழ்கிறேன்,
அருள் புரிந்தமைக்கு நன்றி !

விபத்தில் சிக்கிய
எதிர்வீட்டு ஏழுமலை
விரைவில் குணம்பெற வேண்டும்
அருள் செய்.

வரும் வழியில் சவம் ஓன்று
தூக்கிச் செல்லப் பட்டது
யார் என்று தெரியாது பாவம்
அந்த குடும்பத்திற்கு
மன அமைதியும்
வாழ வலிமையையும் கொடு.

வேலையின்றித் தவிக்கும்
ஏழை நண்பனுக்கு
வேலை வாய்ப்பைக் கொடு

குடிப்பழக்கம் ஆட்கொண்டு
குடும்பம் து

மேலும்

நெல்லை சுதன் - நெல்லை சுதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jun-2017 1:20 pm

ஆண் நிலவு

நான் ஆண்நிலவு
சூரியன் என் சகோதரன்
எப்பொழுதும் என்னைக்
கண்காணித்துக் கொண்டிருப்பவன்
முழுநேரமும் வெளியில் செல்ல
என்னை அனுமதிப்பதில்லை
காரணம்
சுற்றிலும் நட்சத்திரக் குமரிகள்
என்னை நோக்கிக்
கண்சிமிட்டிக் கொண்டிருப்பதுதான்.

நான் ஆணாக இருந்தாலும்
அவ்வப்போது
மறைந்து மறைந்துதான்
வாழ்க்கை நடத்துகிறேன்.
நான் கோபக்காரனில்லை.
எல்லோரிடத்தும்
குளிர்ந்துதான் பேசுவேன் - என்
நெற்றியிலும் கன்னத்திலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கறுப்புப் பொட்டுக்கள் இருந்ததால்
என்னைப் பெண் என்றே எண்ணினர்.

வானில் வலம்வந்த நட்சத்திரப் பெண்டிர்
நான் ஆண் என்றறிந்ததும்
ஓடி ஒளிந

மேலும்

எளிமையான வரிகள்...அருமை... 03-Jul-2017 8:09 pm
நட்சத்திரங்களை குமரிகளாகி நீங்கள் நிலவை மன்மதனாகியது அருமை... அழகான கதை போல உணர்ந்தேன் ... வந்து பார்த்தவர்கள் உங்களை ஆண் என்று உலகுக்கு சொல்லவில்லை என்பது அழகிய கற்பனை. மொத்தத்தில் அழகுங்க உங்க எழுத்து... 29-Jun-2017 12:40 am
நெல்லை சுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jun-2017 1:25 pm

தேங்காய்

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட சோதனைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் எனக்கு இப்படி 'தேங்காயில்' ஒரு சோதனை எழும் என்று எண்ணியதில்லை. வீட்டு உபயோகத்திற்காக எத்தனையோ சாமான்கள் கடைகளிலிருந்து வாங்கி வருகிறேன். பிரச்சினைகள் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் தேங்காய் வாங்கும்போது மட்டும் ஏன் இப்படி ஓர் போராட்டம்?
தினமும் வாழ்வில் பொருளாதாரப் போராட்டங்களுக்கு கூட முடிவு எட்டி விடுகிறது; காலம் கனிந்து விடுகிறது. ஆனால் நான் தாலிக்கட்டிய தாரத்துடன் தேங்காய் பிரச்சினையில் 'காய்' விட வேண்டியதிருக்கிறது என்பதுதான் வேதனை.
உருளை வடிவில் பெரியதாய் த

மேலும்

ஒரு தேங்காய்ல இத்தனை சட்டினுயா.. ச்ச ச்ச சங்கதியா??? அருமை அய்யா.. 30-Jun-2017 9:56 am
நெல்லை சுதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jun-2017 1:20 pm

ஆண் நிலவு

நான் ஆண்நிலவு
சூரியன் என் சகோதரன்
எப்பொழுதும் என்னைக்
கண்காணித்துக் கொண்டிருப்பவன்
முழுநேரமும் வெளியில் செல்ல
என்னை அனுமதிப்பதில்லை
காரணம்
சுற்றிலும் நட்சத்திரக் குமரிகள்
என்னை நோக்கிக்
கண்சிமிட்டிக் கொண்டிருப்பதுதான்.

நான் ஆணாக இருந்தாலும்
அவ்வப்போது
மறைந்து மறைந்துதான்
வாழ்க்கை நடத்துகிறேன்.
நான் கோபக்காரனில்லை.
எல்லோரிடத்தும்
குளிர்ந்துதான் பேசுவேன் - என்
நெற்றியிலும் கன்னத்திலும்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கறுப்புப் பொட்டுக்கள் இருந்ததால்
என்னைப் பெண் என்றே எண்ணினர்.

வானில் வலம்வந்த நட்சத்திரப் பெண்டிர்
நான் ஆண் என்றறிந்ததும்
ஓடி ஒளிந

மேலும்

எளிமையான வரிகள்...அருமை... 03-Jul-2017 8:09 pm
நட்சத்திரங்களை குமரிகளாகி நீங்கள் நிலவை மன்மதனாகியது அருமை... அழகான கதை போல உணர்ந்தேன் ... வந்து பார்த்தவர்கள் உங்களை ஆண் என்று உலகுக்கு சொல்லவில்லை என்பது அழகிய கற்பனை. மொத்தத்தில் அழகுங்க உங்க எழுத்து... 29-Jun-2017 12:40 am
நெல்லை சுதன் - யாழினி வளன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

நிலவையும் பெண்ணையும் ஒப்பிட்டு எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம்.
ஆனால் ஏன் ஒரு ஆண் இது நாள் வரை நிலவோடு கற்பனையில் கைகோர்க்கவில்லை என்று யோசனை தீடீரென வந்ததால் இந்த போட்டி.
ஆண் மகனையும் நிலவையும் ஒப்பிட்டு கவிதைகளை இங்கு பதியுங்கள் நண்பர்களே.
நம் கற்பனை சிறகுகள் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வேறு திசையில் பறக்கட்டுமே

மேலும்

என் கவிதையை எப்படி சமர்ப்பிப்பது ? 19-Aug-2017 3:23 am
முடிவுகள் என்று அறிவிக்கப்படும் ? 10-Aug-2017 12:24 pm
கவிதை போட்டியின் முடிவை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் தளத்தில் என தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே ... தலைப்பை நான் கூறினாலும் வழக்கமான தேர்ந்தெடுக்கும் முறைகள் இங்கு எப்படி என எனக்கு தெரியாததால் கேட்கிறேன் 04-Aug-2017 8:21 am
Na pannum pothu athu varala . Any way consider this poem for competition. Thanks 02-Aug-2017 11:50 pm
நெல்லை சுதன் - யாழினி வளன் அளித்த போட்டியை (public) பகிர்ந்துள்ளார்

நிலவையும் பெண்ணையும் ஒப்பிட்டு எத்தனையோ கவிதைகள் வாசித்திருக்கிறோம்.
ஆனால் ஏன் ஒரு ஆண் இது நாள் வரை நிலவோடு கற்பனையில் கைகோர்க்கவில்லை என்று யோசனை தீடீரென வந்ததால் இந்த போட்டி.
ஆண் மகனையும் நிலவையும் ஒப்பிட்டு கவிதைகளை இங்கு பதியுங்கள் நண்பர்களே.
நம் கற்பனை சிறகுகள் இன்று கொஞ்சம் வித்தியாசமாக வேறு திசையில் பறக்கட்டுமே

மேலும்

என் கவிதையை எப்படி சமர்ப்பிப்பது ? 19-Aug-2017 3:23 am
முடிவுகள் என்று அறிவிக்கப்படும் ? 10-Aug-2017 12:24 pm
கவிதை போட்டியின் முடிவை எப்படி தேர்ந்தெடுப்பார்கள் தளத்தில் என தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே ... தலைப்பை நான் கூறினாலும் வழக்கமான தேர்ந்தெடுக்கும் முறைகள் இங்கு எப்படி என எனக்கு தெரியாததால் கேட்கிறேன் 04-Aug-2017 8:21 am
Na pannum pothu athu varala . Any way consider this poem for competition. Thanks 02-Aug-2017 11:50 pm
மேலும்...
கருத்துகள்

மேலே