நிவேதா சுப்பிரமணியம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிவேதா சுப்பிரமணியம்
இடம்:  கோவை
பிறந்த தேதி :  23-Jun-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Aug-2016
பார்த்தவர்கள்:  1777
புள்ளி:  640

என் படைப்புகள்
நிவேதா சுப்பிரமணியம் செய்திகள்
நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) goldpharmacy மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Jul-2018 6:45 pm

பிரபஞ்சம் அறியா
பிஞ்சுக்குழந்தையின்
பிறப்புறுப்பையே
பிழிந்து புசிப்பவர்களின்
பிறப்புறுப்பில் தூக்கிலிடுங்கள்

பால் வாடையே
மறையா அவளிடம்
பாலியல் பேசும்
பாவிகள் நாக்குகளை நடுச்சந்தியில்
நறுக்கியெறியுங்கள்

உடைகளைத்தாண்டி
ஊடுருவும் ஊளைப்பார்வை கண்டால்
உயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்

விலகி நில்லுங்கள்
அணைக்கும் கைகளில்
அமிலம் கசியக்கூடும்

அய்யோ!
எவரேனும் என்னை
கௌதமனாக சபியுங்களேன்..!

மேலும்

அருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,, வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, ! 21-Feb-2019 10:37 pm
மிக அருமை 29-Sep-2018 1:47 pm
"அய்யோ! எவரேனும் என்னை கௌதமனாக சபியுங்களேன்" அழகிய வரிகள் தான் ஆனால் என்னை அழ வைக்கின்றனவே 03-Aug-2018 4:21 pm

பிரபஞ்சம் அறியா
பிஞ்சுக்குழந்தையின்
பிறப்புறுப்பையே
பிழிந்து புசிப்பவர்களின்
பிறப்புறுப்பில் தூக்கிலிடுங்கள்

பால் வாடையே
மறையா அவளிடம்
பாலியல் பேசும்
பாவிகள் நாக்குகளை நடுச்சந்தியில்
நறுக்கியெறியுங்கள்

உடைகளைத்தாண்டி
ஊடுருவும் ஊளைப்பார்வை கண்டால்
உயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்

விலகி நில்லுங்கள்
அணைக்கும் கைகளில்
அமிலம் கசியக்கூடும்

அய்யோ!
எவரேனும் என்னை
கௌதமனாக சபியுங்களேன்..!

மேலும்

அருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,, வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, ! 21-Feb-2019 10:37 pm
மிக அருமை 29-Sep-2018 1:47 pm
"அய்யோ! எவரேனும் என்னை கௌதமனாக சபியுங்களேன்" அழகிய வரிகள் தான் ஆனால் என்னை அழ வைக்கின்றனவே 03-Aug-2018 4:21 pm
நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2018 6:45 pm

பிரபஞ்சம் அறியா
பிஞ்சுக்குழந்தையின்
பிறப்புறுப்பையே
பிழிந்து புசிப்பவர்களின்
பிறப்புறுப்பில் தூக்கிலிடுங்கள்

பால் வாடையே
மறையா அவளிடம்
பாலியல் பேசும்
பாவிகள் நாக்குகளை நடுச்சந்தியில்
நறுக்கியெறியுங்கள்

உடைகளைத்தாண்டி
ஊடுருவும் ஊளைப்பார்வை கண்டால்
உயிர் நாடியின் நரம்புகள் உருகிட நெருப்பு வையுங்கள்

விலகி நில்லுங்கள்
அணைக்கும் கைகளில்
அமிலம் கசியக்கூடும்

அய்யோ!
எவரேனும் என்னை
கௌதமனாக சபியுங்களேன்..!

மேலும்

அருமை என்று சொல்லி சென்றிட மனமில்லை தோழி ,,, பாழ்பட்ட மனிதர்களின் எண்ணங்களை வேரறுத்தால் ஒழிழ தீராது இந்த ஓலம் ,,, வருத்தப்பட்டு ஒதுங்கி செல்லும் சமூகம் தானே ,,, கண்ணீர் பதிவு ,,, தொடருங்கள் தோழி,,,, ! 21-Feb-2019 10:37 pm
மிக அருமை 29-Sep-2018 1:47 pm
"அய்யோ! எவரேனும் என்னை கௌதமனாக சபியுங்களேன்" அழகிய வரிகள் தான் ஆனால் என்னை அழ வைக்கின்றனவே 03-Aug-2018 4:21 pm
நிவேதா சுப்பிரமணியம் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2018 12:14 pm

நான் ஒரு பைத்தியமென
என் மீது சொற்கற்களை
எறிகின்றீர்..!

நான் ஒரு முட்டாளென
என்னை முட்களால்
அலங்கரிக்கின்றீர்..!

நான் ஒரு துரோகியென
என்னை துரத்தியடிக்கின்றீர்..!

சுயத்தை தொலைத்த என்னைத்தான்
சுயநலவாதியென்கின்றீர்..!

கொஞ்சம் நிதானமாக
கவனியுங்கள் என்னை..
நான் உங்களின்
மனக்கண்ணாடி..!

மேலும்

நன்றிங்க 23-Jul-2018 6:40 pm
உண்மை தான் 10-Jul-2018 10:35 pm
அன்பும், நன்றியும்.. 10-Jul-2018 3:37 pm
நல்லாருக்கு.... மனசாட்ச்சியை கொன்று வாழும் நம்மை நாமே சவுக்கெடுத்து அடித்துக்கொள்வதுபோல இருந்தது... நல்ல கவிதை, எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 10-Jul-2018 3:29 pm

நேற்றுதான் நான் முதல்முறையாக
ஒரு மனிதனை சந்தித்தேன்..
நான் சொல்வதை நம்புங்கள்..
அவன் கைகளில்
வழிந்தோடும் குருதியில்
ஒரு உயிரும்,
தெளிந்தோடும் கண்களில்
மனிதமும் இருந்தது

மேலும்

பசி புசித்த
அவன் வயிற்றைப் பாருங்கள்
பசிக்கு தவமிருப்போரே!
அவனிடம் பசியை கொஞ்சம்
கடன் வாங்கி கொள்ளுங்கள்..!

ருசிக்கு புசிக்கும் போதேனும்
அவன் பசிக்கு கொஞ்சம்
பகிர்ந்தளியுங்கள்..!

பசியை விலை கொடுத்து வாங்கும்முன்
அவன் வயிற்று சத்தத்திற்கு
ஒரு நாளேனும் விலக்களியுங்கள்..!

எதிர்காலத்திற்கு சேமிப்பவர்களே..
அவன் நிகழ்காலமே கேள்விக்குறியென
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்..!

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 12:14 pm

நான் ஒரு பைத்தியமென
என் மீது சொற்கற்களை
எறிகின்றீர்..!

நான் ஒரு முட்டாளென
என்னை முட்களால்
அலங்கரிக்கின்றீர்..!

நான் ஒரு துரோகியென
என்னை துரத்தியடிக்கின்றீர்..!

சுயத்தை தொலைத்த என்னைத்தான்
சுயநலவாதியென்கின்றீர்..!

கொஞ்சம் நிதானமாக
கவனியுங்கள் என்னை..
நான் உங்களின்
மனக்கண்ணாடி..!

மேலும்

நன்றிங்க 23-Jul-2018 6:40 pm
உண்மை தான் 10-Jul-2018 10:35 pm
அன்பும், நன்றியும்.. 10-Jul-2018 3:37 pm
நல்லாருக்கு.... மனசாட்ச்சியை கொன்று வாழும் நம்மை நாமே சவுக்கெடுத்து அடித்துக்கொள்வதுபோல இருந்தது... நல்ல கவிதை, எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள். 10-Jul-2018 3:29 pm
நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 12:12 pm

தன் முதுகையே
தொட்டிலாக்கிய தாயொருத்தி
கடந்து நடந்து செல்கிறாள்
மூச்சுப்பிடித்து மூட்டை சுமக்கும்
அப்பாவை என் நினைவுக்குள்
தள்ளி விட்டு..!

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2018 12:11 pm

நேற்றுதான் நான் முதல்முறையாக
ஒரு மனிதனை சந்தித்தேன்..
நான் சொல்வதை நம்புங்கள்..
அவன் கைகளில்
வழிந்தோடும் குருதியில்
ஒரு உயிரும்,
தெளிந்தோடும் கண்களில்
மனிதமும் இருந்தது

மேலும்

நிசப்தத்தை விழுங்கிய இரவுகள் - 05

ஒரு பின்னிரவின் நிசப்தத்தை கலைக்காமல்
என் உறக்கத்தை துளைத்து நுழைந்திருந்தது ஓா் கனவு

சிதைந்த முகம், சிதைந்த தேகமென அங்கங்களில் அருவருப்பை வெளிப்படுத்தியபடியிருந்த உருவங்கள்
என்னையே வெறித்துப்பாா்த்தபடியிருக்கிறது

சிலநேரம் ஓலமிடுகிறாா்கள்
மறுநேரம் ஓடி ஔிந்து கொள்கிறாா்கள்
சிதைந்திருந்த தன் உறுப்புகளிலிருந்து உணா்வுகளை பிாித்தெடுக்க முயன்று அவா்கள் தோற்றுக்கொண்டிருப்பதாய் தோன்றுகிறதெனக்கு..

நான் அவா்களில் சிலரை பாா்த்திருக்கிறேன்
நீங்களும் பாா்த்திருக்கக்கூடும்
தரம் கெட்டவா்களால் தலைப்புச்செய்தியாய் போனவா்களும்,
இரக்கமற்றவா்களால் இடம் தெறி

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) paridhi kamaraj மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
05-May-2018 10:27 pm

வயலோடும் வரப்போடும்
சேற்றோடும் நாற்றோடும்
நான் விளையாடித் திாிகிறேன்

கால் நனைக்கும் வயல்வெளிகள்
வால் முளைக்கச் செய்கிறது

தோள் நனைக்கும் தூரலும்
யாழிசைத்துக் செல்கிறது

என் தேகம் மட்டும் தகிக்கிறது
தாகத்தில் தவிக்கிறது

வறண்ட என் நாவோடு
திரண்ட தன் கதிா்களை வீசி மூா்க்கமாய் என்னை தாக்கி நிகழ்காலத்தை நினைவுபடுத்துகிறான்
அனலைக் கக்கிக்கொண்டு ஆதவன்..

வாயைப்பிளந்து கொண்டு வானத்தைப் பாா்த்துக் கொண்டிருக்கிறது
தாயைப்பிாிந்திருக்கும் பிள்ளையாய் பூமி..

நானும் வேதனையோடு காத்திருக்கிறேன்
வேரை வெட்டிவிட்டு விளைச்சலை எதிா்நோக்கும் ஒருவனைப்போல..

மேலும்

மனம் நிறைந்த நன்றிகள் ஐயா.. 07-May-2018 7:18 pm
மனம் நிறைந்த நன்றிகள்.. 07-May-2018 7:17 pm
ஆமாங்க.. நன்றிகள்.. 07-May-2018 7:17 pm
மனம் நிறைந்த நன்றிகள்.. 07-May-2018 7:16 pm
நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Apr-2018 7:51 am

மௌனம்

என் மனம் அமைதியற்ற நிலையில்
இதழ்கள் வைக்கும் ஒப்பாரியென்பதை
நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள்

மௌனம்

நான் துரோகத்தின் பிடியில் சிக்கித் திணறும்
தருணங்களை மறைக்க நடத்தும் நாடகம்

மௌனம்

விவேகமின்றி விழுந்தெழுந்த என்னை
நானே தேற்றிக்கொள்ளும் ஊக்கமருந்து

மௌனம்

அவமானங்களின் அணிவகுப்பு
வெகுமானங்களின் புறக்கணிப்பு

மௌனம்

ஏமாற்றத்தில் உடைந்த ஓர் இதயத்தின்
அழுகையென்பதை உணர்ந்து கொள்ளுங்கள்
மாற்றத்தின் உதயத்திற்கான தொழுகையென
விலகி செல்லுங்கள்

மௌனம்

முயலாமையின் வெளிப்பாடு
இயலாமையின் வெளிநடப்பு

ஆதலால் நீடிக்க விடுங்கள்

யாருமற்ற நிலையில் ஆறுத

மேலும்

ஆமாம் ஐயா.. மிக்க அன்பும், நன்றியும்.. 03-Apr-2018 6:44 pm
மிக்க அன்பும், நன்றியும்.. 03-Apr-2018 6:44 pm
மிக்க அன்பும், நன்றியும்.. 03-Apr-2018 6:43 pm
மிக்க அன்பும், நன்றியும்.. 03-Apr-2018 6:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (91)

தமிழ்சிவா

தமிழ்சிவா

சென்னை
காகுத்தன்

காகுத்தன்

சென்னை
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (91)

இவரை பின்தொடர்பவர்கள் (92)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
பத்மநாதன் லோகநாதன்

பத்மநாதன் லோகநாதன்

ச்'சாஆ, மலேஷியா
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே