நூருல் இர்பான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நூருல் இர்பான்
இடம்:  ராமநாதபுரம்
பிறந்த தேதி :  04-Oct-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Aug-2016
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆசிரியை .

என் படைப்புகள்
நூருல் இர்பான் செய்திகள்
நூருல் இர்பான் - நூருல் இர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Aug-2016 1:00 pm

அந்தோ !
வந்துவிட்டது இலையுதிர்காலம்
நான் உதிரப்போகிறேன் .
மரணபயம் என்னிடத்தில் இல்லை
வசந்தம் வரும்
புதியவர்களுக்கு வாய்ப்புக்கு கொடுப்போம்
எனினும் என்னிடத்தை யாராலும் பூர்த்தி
செய்ய முடியாது !

மேலும்

ரத்தின சுருக்கம் 26-Aug-2016 12:49 am
நன்றி 19-Aug-2016 11:12 am
பக்குவப் பட்ட மனத்தை இதை விட அழகாக கவிதை வடிக்க முடியாது! இரத்தின சுருக்கமான , ஆழ்ந்த பொருள் கொண்ட கவிதை! 17-Aug-2016 10:31 pm
உண்மையான வரிகள்....அருமையான படைப்பு.... 17-Aug-2016 4:09 pm
நூருல் இர்பான் - அப்துல் பாசித் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Sep-2016 8:39 am

கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...

செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...

சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...

என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...

தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீத

மேலும்

அருமை 12-Mar-2017 1:17 pm
அருமை 03-Oct-2016 2:11 pm
நன்றி கவிஞரே.... 22-Sep-2016 2:13 pm
நிச்சயமாக... 22-Sep-2016 2:12 pm
நூருல் இர்பான் - நூருல் இர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2016 7:47 pm

கண்ணீர்
நீ ஒவ்வொரு முறை வெளி
வரும்போதும்
நான் புதிதாய் பிறந்தேன்
காரணம் உன்னுடைய

ஒவ்வொரு துளியிலும் என் வாழ்க்கைக்கான
விடையை கண்டேன் .

மேலும்

நன்றி 19-Aug-2016 11:13 am
கண்ணீரைப் பற்றி அழகான ஒரு வர்ணனை! மிகையல்ல! உண்மையும் கூட! 17-Aug-2016 9:41 pm
ஏதோர் செயல்களின் தாங்காத வெளிப்பாடு ... 17-Aug-2016 7:41 pm
காரணம் ஒவ்வொரு துளியும் கேள்விக்குறியின் புள்ளியானதால்.! 17-Aug-2016 6:31 pm
நூருல் இர்பான் - நூருல் இர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 7:47 pm

கண்ணீர்
நீ ஒவ்வொரு முறை வெளி
வரும்போதும்
நான் புதிதாய் பிறந்தேன்
காரணம் உன்னுடைய

ஒவ்வொரு துளியிலும் என் வாழ்க்கைக்கான
விடையை கண்டேன் .

மேலும்

நன்றி 19-Aug-2016 11:13 am
கண்ணீரைப் பற்றி அழகான ஒரு வர்ணனை! மிகையல்ல! உண்மையும் கூட! 17-Aug-2016 9:41 pm
ஏதோர் செயல்களின் தாங்காத வெளிப்பாடு ... 17-Aug-2016 7:41 pm
காரணம் ஒவ்வொரு துளியும் கேள்விக்குறியின் புள்ளியானதால்.! 17-Aug-2016 6:31 pm
நூருல் இர்பான் - நூருல் இர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Aug-2016 1:00 pm

அந்தோ !
வந்துவிட்டது இலையுதிர்காலம்
நான் உதிரப்போகிறேன் .
மரணபயம் என்னிடத்தில் இல்லை
வசந்தம் வரும்
புதியவர்களுக்கு வாய்ப்புக்கு கொடுப்போம்
எனினும் என்னிடத்தை யாராலும் பூர்த்தி
செய்ய முடியாது !

மேலும்

ரத்தின சுருக்கம் 26-Aug-2016 12:49 am
நன்றி 19-Aug-2016 11:12 am
பக்குவப் பட்ட மனத்தை இதை விட அழகாக கவிதை வடிக்க முடியாது! இரத்தின சுருக்கமான , ஆழ்ந்த பொருள் கொண்ட கவிதை! 17-Aug-2016 10:31 pm
உண்மையான வரிகள்....அருமையான படைப்பு.... 17-Aug-2016 4:09 pm
நூருல் இர்பான் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Aug-2016 1:00 pm

அந்தோ !
வந்துவிட்டது இலையுதிர்காலம்
நான் உதிரப்போகிறேன் .
மரணபயம் என்னிடத்தில் இல்லை
வசந்தம் வரும்
புதியவர்களுக்கு வாய்ப்புக்கு கொடுப்போம்
எனினும் என்னிடத்தை யாராலும் பூர்த்தி
செய்ய முடியாது !

மேலும்

ரத்தின சுருக்கம் 26-Aug-2016 12:49 am
நன்றி 19-Aug-2016 11:12 am
பக்குவப் பட்ட மனத்தை இதை விட அழகாக கவிதை வடிக்க முடியாது! இரத்தின சுருக்கமான , ஆழ்ந்த பொருள் கொண்ட கவிதை! 17-Aug-2016 10:31 pm
உண்மையான வரிகள்....அருமையான படைப்பு.... 17-Aug-2016 4:09 pm
நூருல் இர்பான் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2016 7:47 pm

கண்ணீர்
நீ ஒவ்வொரு முறை வெளி
வரும்போதும்
நான் புதிதாய் பிறந்தேன்
காரணம் உன்னுடைய

ஒவ்வொரு துளியிலும் என் வாழ்க்கைக்கான
விடையை கண்டேன் .

மேலும்

நன்றி 19-Aug-2016 11:13 am
கண்ணீரைப் பற்றி அழகான ஒரு வர்ணனை! மிகையல்ல! உண்மையும் கூட! 17-Aug-2016 9:41 pm
ஏதோர் செயல்களின் தாங்காத வெளிப்பாடு ... 17-Aug-2016 7:41 pm
காரணம் ஒவ்வொரு துளியும் கேள்விக்குறியின் புள்ளியானதால்.! 17-Aug-2016 6:31 pm
நூருல் இர்பான் - திவ்யா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2016 2:23 pm

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டிலிருப்பதைவிட வேலைக்கு செல்வதே சிறந்து. என்பது உண்மையா??
உங்கள் கருத்தை கூறுங்கள் நண்பர்களே...

மேலும்

பெண்ணோ ஆணோ அல்லது திருநங்கையரோ, வேலைக்குச் செல்வது அவர்களின் உலகை விரிவாக்கும். ஆனால் அது இயந்திரத்தனமாக மாறிவிடக்கூடாது. வேலை என்பது நமக்கு வருமானம், உடல் நலம், மன நலம், சமூக உறவு, அறிவு இவற்றை வழங்குவதாக நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். இது எவருக்கும் பொருந்தும். 21-Aug-2016 12:41 pm
அன்பு... கோபம் ...பொறாமை .... வேலையின் அர்த்தம் .... சகிப்புத்தன்மை ...... பிறர் பற்றி அற்றிந்து கொள்ளும் தன்மை .இவை எல்லாம் அறிய பெண் வேலைக்கு செல்வது அவசியம் . 20-Aug-2016 3:45 pm
மகிழ்ச்சி 20-Aug-2016 3:40 pm
கண்டிப்பாக வேலை செய்வது நல்லது.. அது வெளியிலோ அல்லது சொந்தமாகவோ.. இது பெண்களின் தன்னம்பிக்கை, தைரியம் , சமூக நிலை தெரிந்து கொள்வர்.. மதியும், மதிப்பும் உயரும்... 18-Aug-2016 11:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை
திவ்யா

திவ்யா

மலேசியா

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திவ்யா

திவ்யா

மலேசியா

இவரை பின்தொடர்பவர்கள் (4)

திவ்யா

திவ்யா

மலேசியா
அப்துல் பாசித்

அப்துல் பாசித்

சம்மாந்துறை - இலங்கை
மேலே