பாத்திமா மலர் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பாத்திமா மலர்
இடம்:  அண்ணா நகர் , chennai
பிறந்த தேதி :  07-Oct-1950
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Apr-2014
பார்த்தவர்கள்:  9642
புள்ளி:  2295

என் படைப்புகள்
பாத்திமா மலர் செய்திகள்
பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2022 1:32 pm

மகிழ்ச்சி நிறைந்த சுதந்திர தின வாழ்த்துக்கள்
மக்கள் அனைவர்க்கும்.
என்றும் சுதந்திரம் எங்கும் சுதந்திரம்
பொங்கி வழிய பொன்னான இந்நாளில்
போற்றி புகழுரைக்கின்றேன்.......
வந்து வரம் கொண்டதில்லை
நம் முன்னோர் பெற்று தந்த வரம்
நம்மவர்க்கு
சுதந்திரமாய் கண்டோம் நம் வாழ்வில் ,

சுதந்திரம் என்பதில் நிறைவு
தன்னிறைவில் நாடு துலங்கிட வேண்டும்
சுதந்திரம் எனும் ஒளியில் மக்கள்
மிளிர வேண்டும்
அன்று போல் இன்று இல்லை மனிதனின்
எண்ணங்கள்
ஏன்/ ஏன் /அன்று ஓன்று என்றான் எல்லோரும் ,
இன்றோ நான் யாரோ, நீ யாரோ /எனும்
போக்கில் பண்பற்ற
பொறுப்பற்ற மனநிலையில் மக்கள்.
,
ஆனா

மேலும்

பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2022 11:42 am

கண் சிமிட்டி காதல் செய்வான்
கண்ணாம்பூச்சிக் காரன்
காதலுடன் பார்க்கும்போது
மறைந்து நின்று சிரிப்பான்

மேலும்

பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2022 11:34 am

ஆயிரம் கொள்ளளவு
அந்தரத்தில் சொகுசு
அனுபவிக்க ஆசை
ஆனாலும் அடிமனதில்
இனம் புரியா ஏக்கம்

மேலும்

பாத்திமா மலர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2022 11:23 am

மஞ்சள் வண்ண பட்டு சட்டையில்
பார்த்தாலும் போதும் பொங்கி வரும் ஆசை
அள்ளி எடுத்து கடித்து தின்ன ஆசை .

மேலும்

பாத்திமா மலர் - siven19 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Aug-2021 4:43 am

உன் வீழாவிற்கு
பட்டாசு வெடித்தாய்
காற்று மண்டலம் மாசு பட...
பறவைகள் பயந்தோட..

கூட்டம் கூடினாய்
தெருக்களைக் குப்பயாக்கினாய்

திருவிழா என
உணவை வீணடித்தாய்..
பூ பழம் பால் என
அனைத்தையூம் ஒரே நாளில் வீசி மகிழந்தாய்..

கல்யாணம் என்றாலும்
காதுகுத்து என்றாலும்
ஆடம்பரச் செலவாக்கினாய்...
இறந்துவிட்டால்
இடுகாடு செல்லும் வரை
சாலையை நிறுத்தி
ஆரவாரம் செய்தாய்
இன்று
யார் இறந்தாலும்
அனாதைப் பிணமாய்
அருகில் உறவின்றி எரியும் உன் உடல்

ஊர் சுற்றினாய்...
பெற்றோரை மறந்து
பெல்ஜியம் சென்றாய்
உறவினரை மறந்து
UK சென்றாய்..
பணம் என ஆடினாய்
உழைக்க மறந்தாய்...
உலாசமே வாழ்க்கை
என
ஏழைகளை அடிமையாக்கினாய்...
எல்லி நகைத்த

மேலும்

கவிதையான வாக்கியம் 30-Aug-2021 4:08 am
ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் நின்று பார்க்க மறக்கிறோம்... 27-Aug-2021 11:10 am
இன்பமாய் இருந்த உலகில் இவற்றை விதைத்தவனும் மனிதனே அருமை ஆதங்கம் வாழ்த்துகள் 25-Aug-2021 1:21 pm
பேரழிவை நோக்கி விரைந்து பயணிக்கும் மனித இனம் திருந்தும் என்ற நம்பிக்கையை இழந்து வருகிறோம். சிறப்பான படைப்பு. தனிமனிதர்களும் அரசியல்வாதிகளும் இயற்கையைப் போற்றிப் பேணி பாதுகாக்கும் நாள் வரவேண்டும். 24-Aug-2021 5:57 pm
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Apr-2021 11:20 am

உன்னால் என்றான் உனக்காக என்றான்
எண்ணங்கள் யாவிலும் நீயென்றான்
அவளும் அவனிடத்தில் நிறைந்து நின்றாள்
அவள் அவன் என்ன மாய கண்ணனோ/
இவன் என்று மனசிற்குள் செல்லமாக ,
உண்மை அன்பு கொண்ட உள்ளங்களில்
உணர்வுகளும் எண்ணங்களும் ஒன்றாயின
ஆனாலும் ஜாதியும் மதமும் வேறு வேறு
இவற்றை உணராத வயதில்
தன்னைத் தாங்கிக் கொள்ள துணை மட்டும்
தேடி நிற்கும் பருவம்
அது இயற்கையின் நன்கொடைதான்
இறைவன் இணைத்திட நினைக்கும் போது
மனிதன் பிரித்திட முடியாது ,முடிவாக
இருவர் குடும்பமும் இணைந்து நின்றே
இணைத்து வைத்தனர் மகிழ்வாக ,
அந்த பிஞ்சு உள்ளங்கள் இரண்டும்
சோலை கிளிகளாய் ...

மேலும்

நன்றி கவிதை மழை 01-Apr-2021 3:27 pm
அருமையான கவிதை 01-Apr-2021 3:16 pm
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2021 11:31 am

எதிர்பார்ப்பு இல்லை
வீண் வேதாந்தம் இல்லை
ஆரம்பம் முதல் தொடர்ந்து
என்னில் அவன், அவனுள் நான்,
பார்ப்பவர் கண்களுக்குள் ஏன் /
அவர்கள் மனசுக்குள்
புலப்படும் இலக்கணம்
அது எது/
தூய்மையின் இருப்பிடம்
கலப்படமில்லா அன்பு
தையிரியம் ஊட்டும்
தாய்மையின் நிழலாக
உயிர் உள்ளவரை உடலாக
தொடர்வது எது /
அதுவே நட்பு,
நட்புக்கு மறு பெயர் நிழல் .

மேலும்

நட்பின் மகிமை தருகிறது உங்கள் கருத்து, நன்றி கவின் சாரலன் வாழ்த்துக்கள் 25-Mar-2021 10:18 am
நட்புக்கு மறு பெயர் நிழல் . உண்மை அருமை தோளோடு தோள் சேர்த்து நடப்பான் நிழலாக உடன் வருவான் நண்பன் பகிர்ந்து நட்சத்திரம் ஐந்து மனமுவந்து அளிக்கிறேன் பாராட்டுக்கள் 24-Mar-2021 10:46 pm
நன்றி ஆரோ உங்கள் நல்ல கருத்துக்கு நன்றி வாழ்த்துக்கள் 24-Mar-2021 6:34 pm
நல்லாருக்கு; ஆனாலும் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன் நீங்க ஒரு திறமையான செய்யுளாளர் உங்களின் படைப்புதரம் இதில் குறைவாகவே வெளிப்படுகிறது. 24-Mar-2021 4:20 pm
பாத்திமா மலர் - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Feb-2021 10:28 am

மாலையாக கழுத்தில் தொங்கும்
துப்பட்டாவின் அசைவில்
சோலைக் காற்று வீசுது
மௌனமாய் சிரிக்கும் புன்னகையில்
மாலை மஞ்சள் நிலா
நெஞ்சில் வந்து போகுது
மயக்கும் இருவிழிகளின் பனிப்பொழிவில்
காஷ்மீரத்து பனிநீரோடை உடைந்து
உள்ளே துள்ளி ஓடுது !

மேலும்

மிக்க நன்றி கருத்திற்கும் வாழ்த்திற்கும் கவிப்பிரிய பாத்திமா மலர் 01-Mar-2021 10:53 am
அருமை காதலின் வசந்தம் , வாழ்த்துக்கள் கவின் 01-Mar-2021 10:46 am
மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 22-Feb-2021 10:09 am
Welcome Doctor மலர் இதமான கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய மலர் 22-Feb-2021 10:07 am
பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Sep-2020 2:03 pm

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
எங்கள் செல்ல குழந்தை நீ
உன்னை தாலாட்டும் உள்ளமெல்லாம்
புன்னகையில் பூக்குதம்மா
உன் புன்னகையில் எங்கள்
மனம் எல்லாம் நிறையுதடி
தங்க மகள் நீ எங்கள் தங்கமே
இன்றுனக்கு பிறந்தநாள்
எங்கள் மனம் நிறைந்து வாழ்த்துகிறோம்
நீ பல் கலையும் கற்று
பண்புடனும் புகழுடனும் நலமுடனும்
வாழவேண்டும் என எங்கள்
மனசெல்லாம் மகிழ்ந்து வாழ்த்துகிறோம்
என் செல்ல பேத்திக்கு
அன்புள்ள அம்மம்மாவின்பாசம்
நிறைந்த முத்தங்கள் ம்ம்ம்ம்ம்ம்ம்மா......
அன்புள்ள அம்மம்மா அம்மப்பா
சஜிபெரியம்மா, லதா பெரியம்மா,அன்பு மாமாவின்
அன்பு முத்தங்களும், வாழ்த்துக்களும்
wish your happy

மேலும்

பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2020 11:31 am

உலகம் முழுமையும்
கலக்கம், ஒருவித தயக்கம்
என்ன செய்வோம் இப்பாரினில் /
இயன்றவரை போராட்டம்
வாழ்வில் பிடிப்பு
என்ற வார்த்தை எங்கே/
தொலைத்து விட்டு தேடுகிறோமா/
இல்லை, இல்லை
தொடரும் பாதையில் சோதனைகள்
வெல்ல முடியாமல் திணறல்
ஏன் இந்த மயக்கம் கலக்கம் /
உறவு என்ற அத்தியாயம்
ஏக்கத்தில் மட்டுமே ,
நாடு விட்டு நாடு காண்பதெப்போது/
ஆனாலும் நம்பிக்கை மட்டும்
நலமாக நம்மை தேற்றுகிறது.
அதிகரிக்கும் அக்கிரமங்கள்
கண்கள் முன்னே...
நாளும் பொழுதும் நலமாக விடிகிறது
அதை மகிழ்வுடன் வரவேற்கும் அமைதி
தொலைவில் தெரிகின்றதே,
மனிதனின் அழகிய வாழ்வில்
எவர் கண்கள் உறுதியதோ/

மேலும்

பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2019 11:12 am

அன்புள்ள தந்தையருக்கு
வாழ்வதிலும் மிகப் பெரிது தியாகம் ,
தன்னலம் பேணாது ஓடியோடி உழைத்து
உண்ணும் நேரமும் உறங்கும் நேரமும்
மட்டுமே தனதாக்கி
மிஞ்சுகின்ற பொழுதெல்லாம்
தன் பிள்ளைக்கு பிள்ளைக்கு என்று
பணத்தையும் பாசத்தையும் உழைப்பையும்
கொட்டிக் கொடுத்து வளர்க்கும்
அன்பும் அக்கறையும் உள்ள தந்தையரே
உங்களுக்காக இந்நாளை
மிக சிறந்த நாளாக தெரிந்து
தந்தையின் மடியில், அவன் கரத்தில் பிள்ளைகள்
என்கின்ற விழிப்புணர்வு கொள்ள
தந்தையர் தினமாக உலகத்தில் சிறந்த
உள்ளமெல்லாம் தொட்டு விட்ட
இத்தினம் மிக மிக உயரிய தினம் .
என்றென்றும் போற்றுகிறோம் வாழ்த்துகிறோம்
தந்தை இன்றிய

மேலும்

பாத்திமா மலர் - பாத்திமா மலர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2018 1:08 pm

நீயே ஒரு கவிதை
இக் கவிதைக்கோர் கருத்து
தேடுகிறேன் கிடைக்கவில்லை
மனமார வாழ்த்துகிறேன்
உன் வாழ்வில் வளமனைத்தும்
பெற்று, பெற்றிட, பெற்றிட, போற்றிட
புகழ் ,செல்வம், சுகம் சேர்ந்து
வாழ்வெல்லாம் நிறைந்து
நீயும் உன் குடும்பமும்
நீடூழி வாழ்கவென்று
நெஞ்சமெல்லாம் நிறைந்து
மகிழ்ச்சி பொங்க வாழ்த்துகிறோம்
அம்மா அப்பா அண்ணா அக்கா சஜி,
loveing mathan , childs kirupal , sinmaiyi
god bless you
wish your happy birthday tishanthimma

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (15)

பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு
பிரியாராம்

பிரியாராம்

கிருட்டினகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (28)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
மேலே