Persia - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Persia |
இடம் | : Tirunelveli |
பிறந்த தேதி | : 26-Oct-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 256 |
புள்ளி | : 72 |
nala tholzi
அனுதினமும் ஒருமுறையாவது
பின்பங்களில் தோன்றி மறையும் ஒரு காட்சி
கலைந்த உன்னை
குருதியும் சதையுமாக
உள்ளங்கைகளில் ஏந்திய நொடி
என்ன கோபம் என் செல்லமே
உனக்கு என் மேல்
உன் முகம் காண நன் துடித்த
நாட்களை
முற்றிலும் என் மறந்தாயோ
என்னுள் உதித்த என் உயிரே
என்னுள் புதைந்த வழிகள்
உன்னக்கு எட்டாமல் தான்
என்னை விட்டு பிரிந்தாயோ
காதல் கனவுகள் நிறைவேறின
என் கவிதை ஏக்கங்களும் தொலைந்தன
மறுமுறையும் நான் தொலைத்த
பேனாவையும் சொற்களையும்
கண்டெடுக்கிறேன்
காரணம் நீ
கண்கள் காணாத
கைகள் தொடாத
கற்பனைகளில் மட்டுமே
என் மடிகளில் தவழும்
என் கனவு கண்மணியே
மறுபடியும் எழுதுகிறேன் உனக்காக
உன் வருகைக்கு ஏங்கி
காலங்களை கடக்கும் வலிகளோடு :)
என் கண்மணியே
கண்கள் குளமாகிறதடி
உன்னை நினைக்கையில்
உன் கண்கள்
உன் குட்டி பாதம்
உன் குறும்புக் கைகள்
உலகை மறக்கச்செய்யும்
உன் சிரிப்பு
உன்னில் என்னை நான் காணும்
உன் மதிமுகம்
என்று என் கற்பனைகளில்
வரைந்த உன்னை
நிஜத்தில் ஏந்த
ஏனோ குடுப்பனை இல்லையே
கண்ணீரில் பயணிக்கும் என்னை
தேற்ற ஏன் உன் வருகை
இல்லாமலே போயிற்று
உன மழலை கேட்க
தவம் கொண்ட என்மேல்
ஏனடி இந்த கோபம் உனக்கு
மறுபிறப்பின் வலியை
உணர்கிறேன் என்னாளும்
என் நிலைக்கண்டு மனமிறங்கி
வருவாயா
இல்லை வரமறுத்து
நான் பெறாத புதுப்பட்டத்தை
சேர்க்கபோகிறாயா
என் கண்மணியே
கண்கள் குளமாகிறதடி
உன்னை நினைக்கையில்
உன் கண்கள்
உன் குட்டி பாதம்
உன் குறும்புக் கைகள்
உலகை மறக்கச்செய்யும்
உன் சிரிப்பு
உன்னில் என்னை நான் காணும்
உன் மதிமுகம்
என்று என் கற்பனைகளில்
வரைந்த உன்னை
நிஜத்தில் ஏந்த
ஏனோ குடுப்பனை இல்லையே
கண்ணீரில் பயணிக்கும் என்னை
தேற்ற ஏன் உன் வருகை
இல்லாமலே போயிற்று
உன மழலை கேட்க
தவம் கொண்ட என்மேல்
ஏனடி இந்த கோபம் உனக்கு
மறுபிறப்பின் வலியை
உணர்கிறேன் என்னாளும்
என் நிலைக்கண்டு மனமிறங்கி
வருவாயா
இல்லை வரமறுத்து
நான் பெறாத புதுப்பட்டத்தை
சேர்க்கபோகிறாயா
நெடு நாட்களுக்கு பிறகு
எழுதுகிறேன் .....உன் நினைவுகளில் சிக்கி
கொஞ்சம் இருள் சூழ்ந்த
மனம் மயக்கும் மாலை
அங்கங்கு சிதறும் மலை துளிகள்
ஜன்னலின் கம்பிகளில் உற்று பார்த்த பூக்கள்
இதமான குளிர்
இதழில் புன்னகை
செவிகளில் எனக்கு விருப்பமான பாடல்
அனைத்தும் அழகாக இருக்கிறது
இந்த மாலையில் மெய் சிலிர்க்கும் காற்று
அனைத்தையும் ரசிக்கிறேன் அன்பே
ஆனாலும் ஒரு வருத்தம்
என் அருகில் நீ இல்லை என்று
முழுமையை அனுபவிக்க முடியவில்லை
உன் ஸ்பரிசங்கள் இல்லாததினால் ..............
நெடு நாட்களுக்கு பிறகு
எழுதுகிறேன் .....உன் நினைவுகளில் சிக்கி
கொஞ்சம் இருள் சூழ்ந்த
மனம் மயக்கும் மாலை
அங்கங்கு சிதறும் மலை துளிகள்
ஜன்னலின் கம்பிகளில் உற்று பார்த்த பூக்கள்
இதமான குளிர்
இதழில் புன்னகை
செவிகளில் எனக்கு விருப்பமான பாடல்
அனைத்தும் அழகாக இருக்கிறது
இந்த மாலையில் மெய் சிலிர்க்கும் காற்று
அனைத்தையும் ரசிக்கிறேன் அன்பே
ஆனாலும் ஒரு வருத்தம்
என் அருகில் நீ இல்லை என்று
முழுமையை அனுபவிக்க முடியவில்லை
உன் ஸ்பரிசங்கள் இல்லாததினால் ..............