Poornima devi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Poornima devi
இடம்
பிறந்த தேதி :  30-Aug-1982
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Feb-2017
பார்த்தவர்கள்:  185
புள்ளி:  14

என் படைப்புகள்
Poornima devi செய்திகள்
Poornima devi - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 4:32 pm

எண்ணிலடங்கா விண்
மின்மினிகள் சூழ
செம்மேகம் கார்நிற
போர்வைகள் சூழ
பகலவனிடம் மீண்டவெண்
நிலா முழுமையுடன் சூழ
மண்ணில்
அல்லி தன்வெண்
முகம் சிலிர்க்க
அலைகடல் உச்சசுதியில்
ஓங்கி ஒலிக்க
ஏழை மட்டும் பசிக்காக ......

மேலும்

Poornima devi - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 4:19 pm

ஒருவனால் உயிர் பெற்று ஒருத்தியால்
உடல் பெற்றாயே
முடிவில்லா மண்ணில் முடிவோடு
பிறந்தாயே!
உன்னில் ஏனடா உள்ளது மிருகம்
மலர்ந்த நாளும் இடமும் கண்டாயே .
மடியும் நாளும் ,இடமும் கண்டாயா?

மேலும்

Poornima devi - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2017 4:12 pm

அன்று கொடிக்காக உயிரை தந்தால்
- தேசியவாதி
இன்று கோடிக்காக உயிரை எடுத்தால்
- அரசியல் வாதி .

மேலும்

Poornima devi - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2017 4:22 pm

மிரள மிளிர்பார்வை
நிலங்கணா நிமிர் நடை

கூரென்றில்லா குவளை முகம்
நறுக்கா நறுங்குழல்

துடுக்கா துறவா மழலை
வேரறுக்க வெள்ளைமனம்,

பொறுக்கா புறங்கூறல்
தடம்மாறா தனல்நெறி

பசப்பா பண்பார்ந்த மொழி
அடங்கா அழகே

பகன்றது பதமே
புறந்தள்ளாதே புகழுரையென்று

அகந்தனில் விழ்ந்த அமிழ்தம் நீ
அறிந்து ஆனால் ஆயந்தல்ல - விரும்பு .

மேலும்

ரசனையில் இதய ஓவியம் கவிதையாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Feb-2017 11:42 am
Poornima devi - நகைச்சுவைமன்னன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Aug-2015 3:50 pm

எதையும் ஈடுபாட்டுடன் செய்தல் வேண்டும்
...........................................

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த
வீரனுக்கும் தகராறு வந்து விட்டது..

அப்போது மல்யுத்த வீரன் டீ கடைக்காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்... அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்..

எனவே டீ கடைக்காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்.. அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..அவனது கதை முழுதும் கேட்ட அவர்,

சண்டைக்கு

மேலும்

நல்ல கதை . 16-Feb-2017 9:26 am
நன்றிகள் 20-Aug-2015 8:06 pm
கருத்துக்கு நன்றிகள். மன்னிக்கவும். இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் வராது பார்த்துக் கொள்கிறேன். 20-Aug-2015 8:06 pm
எண்ணம் சிறப்பு.... 20-Aug-2015 4:46 pm
Poornima devi - Poornima devi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2017 4:09 pm

சுடுசொல்லால் சுட்டுவிடாதே
காலவிதியால் ஈருடலேயன்றி
நமது ஆன்மா ஒன்றே.
கொடுப்பதன் மூலம்
பெறவும் முடியும் .

மேலும்

Poornima devi - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2017 4:55 pm

வாழ்க்கை !!!
இது நிழல்ல!!! நிஜம் !!!
காதலித்து திருமணம்
செய்திருந்தாலும்

சொல்லாத ஆசைகள்
கோடி உண்டு
என் தினசரி வாழ்வில் !!!

சின்ன சின்ன
எதிர்பார்ப்புகள்
சிதையும் வேளையில்

என் மனதின் ஏக்கத்தை
புரிந்த யாரோ ஒருவர்
எனக்கென செய்யும் போது

அவரின் மேல் உதிக்கும்
ஈர்ப்பை தவறாய்
பேசும் உலகம்

என்னுடைய
ஆசைகளை
நிராசை
ஆக்குவதேனோ !!!

மேலும்

உண்மை 15-Feb-2017 4:31 pm
Poornima devi - selvi sivaraman அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Feb-2017 3:46 pm

என் மனைவியாக நீ கிடைத்தால்
நாள் ஒன்றுக்கு நாலு சண்டை வேண்டும்
நான்கும் அன்று இரவே முடிய வேண்டும்

இரவில் புதிய சண்டை வேண்டும்
எப்போதும் போல அதிலும் நீயே வெற்றி
பெற வேண்டும்

என் முத்த ஈரத்தில் நீ கண் விழிக்க வேண்டும்
கண் விழித்த உனை பார்த்தே தினம் என் காலை
விடிய வேண்டும்

முத்தத்தின் ஈரம் காய்ந்து போவதற்கு முன்
சண்டைகளுடன் இரவு தொடங்க வேண்டும்
என் சமையலில் விருந்தளிக்க விடுமுறை நாட்கள்
வேண்டும்

உனக்காக பணி புரிய உன் முடியாத
நாட்கள் வர வேண்டும்
உன்னுடன் ஊர் சுற்ற ஒரு புது உலகம்
வேண்டும்

உருவம் இல்லா உயிர் ஒன்று உன் வயிற்றில்
கருவாக வேண்டும்
ஒன்றே போதும் என்று தினம

மேலும்

நன்றி தோழி .. 20-Feb-2017 2:22 pm
அருமை . 14-Feb-2017 4:31 pm
Poornima devi - சங்கீதா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Feb-2017 3:39 pm

ஏமாற்றங்களே நிறைந்ததே என் வாழ்க்கையாகி போனது .... உண்மையான அன்பை தேடி அதில் இன்றுவரை தோல்விதான் ........ சில உறவுகள் கொடுத்து சென்ற வலிகளின் வலிகள் என்னுள் ஆறாத காயங்களாகவே உள்ளது ........ஆறுதல் தரும் உறவாக எந்த உறவும் அமையவில்லை............................புரிந்துக்கொள்ளாத உறவுகளால் வலிகள் மட்டுமே நிரந்தரம் ......மரணம் தான் என் வலிகளுக்கு நிரந்தத்திர ஆறுதல் ......

மேலும்

உண்மைதான் நட்பே மிக்க நன்றி 10-Feb-2017 11:02 pm
உண்மை தான் nadpe nanri..... 10-Feb-2017 11:01 pm
நிச்சயம் நட்பே மிக்க நன்றி தோழா 10-Feb-2017 10:58 pm
இயற்கையாய் வருவதுதான் மரணம்..... காதல் என்பது ம ரணம்.... அது வலிகளை மட்டும் தராது... நல்ல வழிகளையும் காட்டும்.... 10-Feb-2017 10:24 pm
Poornima devi - சங்கீதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Feb-2017 3:39 pm

ஏமாற்றங்களே நிறைந்ததே என் வாழ்க்கையாகி போனது .... உண்மையான அன்பை தேடி அதில் இன்றுவரை தோல்விதான் ........ சில உறவுகள் கொடுத்து சென்ற வலிகளின் வலிகள் என்னுள் ஆறாத காயங்களாகவே உள்ளது ........ஆறுதல் தரும் உறவாக எந்த உறவும் அமையவில்லை............................புரிந்துக்கொள்ளாத உறவுகளால் வலிகள் மட்டுமே நிரந்தரம் ......மரணம் தான் என் வலிகளுக்கு நிரந்தத்திர ஆறுதல் ......

மேலும்

உண்மைதான் நட்பே மிக்க நன்றி 10-Feb-2017 11:02 pm
உண்மை தான் nadpe nanri..... 10-Feb-2017 11:01 pm
நிச்சயம் நட்பே மிக்க நன்றி தோழா 10-Feb-2017 10:58 pm
இயற்கையாய் வருவதுதான் மரணம்..... காதல் என்பது ம ரணம்.... அது வலிகளை மட்டும் தராது... நல்ல வழிகளையும் காட்டும்.... 10-Feb-2017 10:24 pm
Poornima devi - Poornima devi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Feb-2017 4:31 pm

உயிர் உரு பெற உதிரம்
உதிர்த்தவள்
உடலாவி மீள உடல் கொடியை
உதிர்த்தவள்
உலகுக்கும் உனக்கும் உறவை
உதிர்த்தவள்

மேலும்

உண்மை.. 10-Feb-2017 12:07 pm
மேலும்...
கருத்துகள்

மேலே