பிரபாவதி வீரமுத்து - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  பிரபாவதி வீரமுத்து
இடம்:  திண்டிவனம்
பிறந்த தேதி :  14-Oct-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Dec-2014
பார்த்தவர்கள்:  20454
புள்ளி:  2846

என்னைப் பற்றி...



முகநூல் பக்கம்(FaceBook Page) : கவி தளம்

என் படைப்புகள்
பிரபாவதி வீரமுத்து செய்திகள்
பிரபாவதி வீரமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2023 7:35 am

பத்து தலை
~~~~~~~~~~

அவன் ஓர் அவதாரமன்று
ஆனால் சிந்தையில் அவன் தசாவதாரம்.

ஒரு நொடியில்
ஒன்றல்ல பத்து சிந்தனை கொண்டான்.
அவனே என்னை ஆட்கொண்டான்.
சிவன் ரூபம் ஆனான்.
ஜீவன் அவன் பெயரில் கொண்டேன்.

ராமன் எத்தனை ராமனடி
ராவணன் ஒன்றே ஒன்று தானடி.

தமிழன் அவன்
இலங்கையை மட்டுமா ஆண்டான்.
என் உள்ளத்தையும் ஆண்டான்.

உலகை ஆள நாடுகள் வேண்டும்.
உள்ளத்தை ஆள நீ வேண்டும்.
நான் உன்னை நேசிக்கிறேன் இராவணா..

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

பத்து தலைகள், இருபது கண்களும் அத்தனையும் ஒன்றாய் சேர்ந்து நாடியது மாற்றான் மனைவியை தனக்கென்று ஓர் அழகு மனைவி மண்டோதரி இருக்க ராமன் எத்தனை ராமன்தான் ஆம் பகவான் என்ற பொருளுக்கு கலைகள் பதினாறு மனிதனாய் அவதரித்த ஸ்ரீராமன் இத்தனையும் பெற்று இருந்தான் ராமாயணம் மீண்டும் படிக்க வேண்டுகிறேன் எத்தனையோ குணங்கள் பெற்றிருந்தும் ஒரேயொரு துர்குணத்தால் அழிந்தான் இராவணன் .... 21-Oct-2023 8:42 pm
பிரபாவதி வீரமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2018 10:56 pm

பொன்னியின் செல்வன்
******************************************
உன்னை காதலிக்க ஆரம்பித்த நாட்கள்
இரவு பகல் பாராமல்
அன்னம் தண்ணீர் எடுக்காமல்
கண்ணுறக்கம் இல்லாமல்
உணவு சரியாக இறங்காமல்
சரியாக உறங்காமல்
உன்னில் மூழ்கி கிடந்தேன்
உறங்கும் நேரமும்
என் மார்பில் தான் நீ தூங்குவாய்
உறங்கா நேரங்களில் என் மடியினில் தவழ்ந்திடுவாய்...
பல இரவுகளில் உன்னில் மயங்கி விழுந்த பின் தான் உறங்கி இருக்கிறேன்
உன் மீது உண்டான மோகத்தில்
சில நாட்களிலேயே உன்னை முழுவதும் படித்து விட்டேன்
எத்தனை முறை படித்தாலும் நீ எப்பொழுதும் புதுமை தான்...
முடியாது நீளக்கூடாதா என்றே ஏங்க வைத்தாய் என்னை
யாவையும் உ

மேலும்

பிரபாவதி வீரமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2018 3:07 pm

உயிரெழுத்தின் முதலெழுத்து அவன்..
மெய்யெழுத்தின் கடைசி எழுத்து
அவன்..
இடையெழுத்து இடையின எழுத்து
அவன்..
என் உயிர்
உயிர்மெய்
மெய்
அவன்..
என் அவன் என் உயிர் என் தமிழ்
~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

பிரபாவதி வீரமுத்து - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2018 9:02 am

சகி...சகி...
நெஞ்செல்லாம் வலிக்குது சகி.....
பேசவே முடியல.
பேசும் போது வலிக்குது...
அம்மா வலிக்குது...
என்ன தயவு செஞ்சு யாராவது கொன்னுடுங்களேன்
உங்களுக்கு புண்ணியமா போகும்.

பிரபா...பிரபா....
எழுந்திரு மா
சாப்பிடலாம்...
மாமா...மாமா....
எங்க போன மாமா
என்ன தனியா விட்டுட்டு..

என்னாச்சு மா.
மருந்து வாங்க போயிருந்தேன்டா.

ரொம்ப வலிக்குது மாமா...
நீ வர வரைக்கும்
உசுர கைல பிடிச்சிட்ருந்தேன் மாமா...
உன்ன பாக்கணும்னு.

அதான் நான் வந்துட்டேன்ல இனி வலிக்காதுடா.

சாப்பிடலாமா...
ம்...
ஆ காட்டு
...
போதும் மாமா...
நல்ல பிள்ளை இல்ல.
இன்னும் ஒரு வா...
ம்...


மாத்திரை வ

மேலும்

பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) aro... மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Mar-2018 1:33 am

பேருந்தில் சன்னலோரம் தான் அவளின் இருக்கை...
இயற்கையை கண் இமைக்காமல் ரசித்து
மெல்லிசையோடு
சன்னலின் வெளியே தென்றலை வருடுவதும்
மழையை ரசிப்பதும்
அவளுக்கு மிகவும் பிடிக்கும்
அவள் ரசிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன்.
அவள் விரலோடு என் விரலை கோர்த்துக் கொண்டேன்.
அவளும் இறுக்கமாக கோர்த்துக் கொண்டாள்.
வேண்டுமென்றே
அவள் அருகில் இருந்த என் கைபேசியை எடுக்க அவள் மடியில் விழுந்தேன்

என்ன பண்றீங்க சார்.
செல்போன் எடுக்கறன்டி.
என்ன கேட்டா
நான் எடுத்துத் தந்திருப்பனே சார்.
உனக்கு ஏன் சிரமம்.
ஹா ஹா...
என்ன ஒரு கரிசனம்...

ஹா ஹா...

எடுத்துட்டீங்களா ..
எழுந்திருங்கோ
பின்னாடி நம்மள

மேலும்

ஹா ஹா... கஞ்சாவா ? இல்லைங்க . என் வருங்கால கணவரை மனதார நேசித்ததின் வெளிப்பாடு. நன்றிங்க... 09-May-2018 8:14 am
நான் யாரையும் காதலிக்கவில்லை. ஆனால் என் கணவரை காதலிக்கிறேன். என் எண்ணத்தில் கூட அவர் மட்டுமே இருக்க வேண்டும்... அவருக்காக வாழ வேண்டும். அவருக்கு முன்பு இறக்க வேண்டும். நன்றி தோழா.. 09-May-2018 8:11 am
எனக்கொரு சந்தேகம்...... நீங்க ஏதும் காதல் கஞ்சா அடிச்சிட்டு இப்படியெல்லாம் எழுதுறிங்களோனு....? அது எங்க கிடைக்கும் ? அப்படியெதும் யிருந்தா சொல்லுங்க நானும் கட்ட்டாயம் வாங்கி புகைத்துபார்க்கிறேன். என்னமா எழுதுறீங்க.....????!!!!! நல்லாருக்கு. 03-May-2018 5:18 pm
தூசுகள் படிந்த பார்வைகள் நிறைந்த யுகத்திற்கு காதலின் புனிதத்தை சொல்ல வரும் காவியம் போல் கதையோட்டம். அன்புக்கு எல்லை இல்லை ஆனால் வாழ்க்கைக்கு எல்லை உண்டு, காரணமே இன்றி உருவாகும் நேசம் மரணம் வரை அந்தக் காரணத்திற்காகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் ஆயுளை கொண்டு நகர்த்தி விடுகிறது. நாம் வாழும் பூமியில் காதல் என்ற சொல்லில் காமம் என்ற வன்முறையை சுமந்து செல்லும் மாசான கண்கள் பொய்யான உதடுகள் மத்தியில் சில உண்மையான உள்ளங்களும் இருக்கத்தான் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Mar-2018 11:41 am
பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) Vaasu Sena மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
14-Mar-2018 12:52 pm

ழழாழி
ழழாழி
ழழாழி
ழாழி

ழழாழி
ழழாழி
ழழாழி
ழாழி

ழாழி ழாழி
ழாழி வாழி
தமிழே வாழி
விழியே வாழி
மொழியே வாழி
வாழை தாழை
தாழ்ப்பாள்
தமிழ்ப்பால்

கழை மழை தழை வழை
அழை இழை பிழை விழை
ஞாழல் குழல் தழல் சுழல் விழல்

விழு எழு பழு
பழமை வழமை
கிழக்கு வழக்கு பழக்கு
பழக்கம் புழக்கம்

புழுதி தழுவி உழு
புழுதி தழுவி எழு
வாழ்க்கையை வாழு

குழவி குழை குழாய்
ஏழு ஏழை
கழி பழி ஒழி

வழி வழி விழி
தமிழ் தமிழ் மொழி

தமிழா தமிழா தமிழில் மொழி...
தமிழா தமிழா தமிழில் மொழி...
தமிழா தமிழா தமிழில் மொழி...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

மேலும்

ஏன் என்னாயிற்று சகோதரி ............ 15-Mar-2018 1:06 pm
மிக்க நன்றி. புரிந்து கொண்டேன் 14-Mar-2018 3:23 pm
தமிழர்களை தமிழில் பேசச் சொல்கிறேன். தமிழ் மொழியின் சிறப்பு ழ . ழ வை சிலர் பிழையாக உச்சரிக்கிறார்கள். ஆம் மலையாளம் தமிழின் வழித்தோன்றல் தானே.. தமிழர்களை விட ழ வை மிகச் சரியாக உச்சரிப்பார்கள்....எம் பிள்ளைகள்... ழ ழா ழி என்று ஒரு தாளம் அமைத்து எழுதியுள்ளேன்... 14-Mar-2018 3:22 pm
இதற்க்கு என்ன அர்த்தம்?எப்படி புரிந்து கொள்வது?ழ அட்சரம் மலையாளத்திலும் உண்டே... 14-Mar-2018 12:56 pm

ஒளியே ஒளியே...!
அனலின் ஒளியே...

கருகும் மலரின்
உயிரை அணைப்பாய் ஒளியே...

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

நல்ல வரிகள் 20-Mar-2018 4:28 pm
ஒளிமயம் காண வேண்டிய இருள்கள் எல்லாம் இன்னும் இருண்டு தான் கிடக்கிறது ஆனால் இருண்டு போக வேண்டியவை எல்லாம் ஒளிமயமாகத்தான் நாகரீக உலகை ஆள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Dec-2017 6:37 pm
படைப்புக்கு பாராட்டுக்கள் தமிழ் இலக்கிய அன்னை ஆசிகள் 05-Dec-2017 2:32 am

இது கோவை பூ அல்ல.
கோவைப்பூ...

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

Nice 20-Mar-2018 4:28 pm
நன்று.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Dec-2017 7:08 pm

வண்டு உழலும் ஊமத்தம்பூ ஊரில்...
வயல் வரப்பும் வரமாக வனப்பில்...
வடிவாக வழியும் ஊற்றில் வாழும்... உயிர் ...வாழ்க்கை...

வயலில்
~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

சிறப்பான சிந்தனை. சுடுகாட்டின் மெளனம் இன்று வயல் எங்கும் பரவுகிறது. தெருவில் உழவனின் வாழ்வாதாரம் நிர்வாணமாக அலைவதால்.., இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 6:50 pm

என்ன பேச வேண்டும் என்று தெரிந்தும்.
வார்த்தை வராமல்.
உன்னையே பார்த்துக் கொண்டிருப்பது... கவிதை...

~ பிரபாவதி வீரமுத்து

மேலும்

அருமை 20-Mar-2018 4:30 pm
இது விழிகள் வரையும் மடல் இதற்கு வார்த்தைகள் கிடையாது... அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்... 09-Dec-2017 5:44 pm
போற்றுதற்குரிய கவிதை கற்பனை நயம் பாராட்டுக்கள் தொடரட்டும் காதல் வாழ்வியல் பயணம் -------------------------------------------------------------- இரு விழிகiளிலும் கனவுகளை விதைக்கும் விழிகளுடன் யுத்தம் செய்தே இரவுகள் கழிகின்றன.. 07-Dec-2017 2:58 am
அடடா.., கண்களின் கண்ணீரை விட அன்பான கவிதை மொழிகளில் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Dec-2017 1:11 pm
பிரபாவதி வீரமுத்து - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2017 3:36 pm

தமிழ்நாட்டை இந்தியாவுடன் இணைத்து
தமிழர்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் இருந்து சீக்கிரமே தமிழ்நாடு பிரிய வேண்டும்...
அது தமிழுக்கும்...
உலகெங்கும் வாழும் தமிழருக்கும் மிகவும் நல்லது...

மொழியற்று அடையாளம் இல்லை...
இயற்கையற்று வாழ்வாதாரம் இல்லை...

விழித்தெழு தமிழா...

தமிழனின் தாகம் தமிழீழம்...தமிழ்நாடு...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம் விழுப்புரம் மாநிலம்
தமிழ் நாடு

மேலும்

உண்மை தோழமையே... தமிழ் மட்டுமல்ல உலகில் உள்ள எந்த மொழியையும் யாரும் இழிபடுத்தக்கூடாது... எல்லா மொழியும் நிம்மதியாக வாழ வேண்டும்... 15-Nov-2017 8:01 pm
நட்பே தமிழை யாரும் இழிவுபடுத்த முடியாது......... 15-Nov-2017 7:32 pm
நீங்கள் சொல்வது புரிகிறது... ஆனால் உங்களுக்கு இன்னும் சரியான புரிதல் இல்லை... இன்னும் காலங்கள் முடிந்து விடவில்லை... இன்றோடு நிமிடம் நிற்க போகிறதா என்ன? நம் முன்னோர்களால் தான் தமிழ்நாட்டில் மும்மொழி இல்லை... இது ஒரு இனத்தின் உணர்வின் சொல்லாகத் தான் பார்க்க முடியுமே அன்றி இதை வேறு எப்படியும் சொல்லிடல் ஆகாது. 15-Nov-2017 7:28 pm
ஈழம் என் உயிராகும்... என் தாய் மண்ணில் என் தாய் மகிழ்ச்சியாக வாழ்வாள்... என் தாயை = என் தமிழை எந்த இடத்திலாவது இழிவாக நினைப்பேனா... அது தான் இறந்தால் கூட நடக்காது... வாழ்க தமிழ்... 15-Nov-2017 7:18 pm
பிரபாவதி வீரமுத்து - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Oct-2017 4:46 pm

வாயை திறந்து மூடி மீண்டும் திறந்தால்
அம்மா

#தமிழ்த்தாய்
#தமிழ்

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

மேலும்

நன்றி தமிழே... 06-Nov-2017 5:39 pm
சில வெளிப்பாடுகள் அதிகம் சிந்திக்க வைக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 10:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (104)

அ முகுந்தன்

அ முகுந்தன்

அய்யூர் அகரம், விழுப்புரம
user photo

வீரா

சேலம்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (105)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்

இவரை பின்தொடர்பவர்கள் (114)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே