பிரவீன் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பிரவீன் குமார்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  08-Mar-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jul-2017
பார்த்தவர்கள்:  367
புள்ளி:  20

என்னைப் பற்றி...

சில கிறுக்கல்ளுடன் நான்...

என் படைப்புகள்
பிரவீன் குமார் செய்திகள்
பிரவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2024 6:17 pm

என் சந்தோசங்களுடன் மட்டும் பயணிக்க நினைக்கிறாள் அவள்.......
ஏனோ எனது இன்னல் நொடிகளில்
என்னை கடத்திச் செல்ல வேண்டியவள்
அவள் என்பதை அறியாமலே.....

மேலும்

பிரவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2023 10:05 am

அருகில் ஆயிரம் முகங்கள் இடையில் அவள் மட்டும் மங்களாகவே தெரிகிறாள்

ஏனோ என்னை அவளுள் தொலைந்து விட கூடாது என்பதாலோ......

மேலும்

பிரவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Dec-2023 9:42 am

அவள் கரங்கள் என் கரங்கலைப் பற்றுகையில்
எனக்குள் வரையும் ஸ்பரிச ஓவியங்களுக்கு
யாதெனப் பெயர் வைப்பேன்...!!!

மேலும்

கரங்களை என்றிருக்க நன்று 24-Dec-2023 9:54 am
பிரவீன் குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Nov-2023 11:15 pm

அவளிடம் கட்டி அனைத்து கதைகள் பேச ஆயிரம் உண்டு

ஆனால் அவளோ அருகில் இருந்து வெகுதூரமாக சென்று கொண்டிருக்கிறாள்...!!!

மேலும்

பிரவீன் குமார் - பிரவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Nov-2017 11:02 am

மழை மீது சற்று பொறாமை தான்......
உன்னுடன் கொஞ்சி விளையாட
அவை மட்டும் என்ன தவம் செய்ததோ.......!!!

மேலும்

நான் கண்ணீர் சிந்தியதை உனக்கு ஞாபகமூட்டும் ஓர் இயற்கையின் தூதுவன் மழை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 7:17 pm
பிரவீன் குமார் - பிரவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Nov-2017 8:12 pm

உன் விழிகள் பட்ட இடமெல்லாம்....
என் வழித்தடமானது அன்பே
உன் நினைவுகளை தேடிக்கொண்டே கடந்து செல்லும் வழிப்போக்கனாக நான்

மேலும்

பாதைகள் எங்கும் இனி புதுப்புது பயணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2017 11:54 pm
பிரவீன் குமார் - பிரவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Sep-2017 1:20 pm

நீ ஏற்க மறுத்த ரோஜாக்கள் என்னை சுற்றி கிடக்கிறது என்னுயிரே.....
உன் இதய கூண்டினுள் சிறையிருக்க வேண்டிய
என்னை இந்த கல்லறை கற்கள் சிறையிட்டதேனோ......
நான் மட்டும் இங்கே உன் நினைவுகளின் மிச்சமாக.....

மேலும்

நன்றி சகோ.... 22-Sep-2017 12:20 am
காதல் இலக்கியக் கவிதை எண்ணங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் பொருத்தமான வண்ண ஓவியம் தொடரட்டும் காதல் இலக்கியம் தமிழ் அன்னை ஆசிகள் 21-Sep-2017 6:04 pm
தனிமைகள் அவளால் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 5:59 pm
பிரவீன் குமார் - பிரவீன் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 1:20 pm

நீ ஏற்க மறுத்த ரோஜாக்கள் என்னை சுற்றி கிடக்கிறது என்னுயிரே.....
உன் இதய கூண்டினுள் சிறையிருக்க வேண்டிய
என்னை இந்த கல்லறை கற்கள் சிறையிட்டதேனோ......
நான் மட்டும் இங்கே உன் நினைவுகளின் மிச்சமாக.....

மேலும்

நன்றி சகோ.... 22-Sep-2017 12:20 am
காதல் இலக்கியக் கவிதை எண்ணங்கள் படைப்புக்கு பாராட்டுக்கள் பொருத்தமான வண்ண ஓவியம் தொடரட்டும் காதல் இலக்கியம் தமிழ் அன்னை ஆசிகள் 21-Sep-2017 6:04 pm
தனிமைகள் அவளால் ஆக்கிரமிப்புச் செய்யப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 5:59 pm
பிரவீன் குமார் - பிரவீன் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2017 8:00 pm

எதையோ தேடிக்கொண்டே வாழ்க்கை உருண்டோடுகிறது​ ......
எதை தொலைத்தோம் என்பதை அறியாமலே.....

மேலும்

நன்றி சகோ 21-Sep-2017 11:57 am
தொலைத்தவைகள் தான் வாழ்க்கையில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:40 am
பிரவீன் குமார் - பிரவீன் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2017 10:47 am

உயிர் எழுத்துக்களும் மெய் எழுத்துக்களும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக்கொள்கின்றன.....
என்னவளே உனக்காக எழுதும் கவிதையில் இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு....!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே