இராமானுஜம் மேகநாதன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இராமானுஜம் மேகநாதன்
இடம்:  புது தில்லி
பிறந்த தேதி :  20-Feb-1965
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Aug-2015
பார்த்தவர்கள்:  244
புள்ளி:  37

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவதாக நினைத்துகொண்டு என்னெனவோ எழுதிக்`கொண்டுருக்கிறேன்

என் படைப்புகள்
இராமானுஜம் மேகநாதன் செய்திகள்
இராமானுஜம் மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2021 1:17 pm

மரணத்தினூடே
(இந்த கோரானாக்காலத்தில் நாங்கள் புது தில்லியில் கடந்து வந்த அனுபவங்களை எழுத முயன்றுள்ளேன்.)
அலையாய்த்தான் வந்தது
முதல் அலையோ
மூன்றாம் அலையோ
மீண்டு எழமுடியவில்லை
அலைக்கழித்துவிட்டது .
கொத்துக்கொத்தாய்
பறித்துச்சென்றது.
எங்கள் உயிர்களை.
எட்டு நாள்களில்
பத்து உயிர்கள் .
எங்கள் நண்பர்கள்
எங்கள் சுற்றத்தவர்.
முதல் நாள்
பக்கத்து வீட்டு நண்பருக்கு வந்தது
பிறகு அவரது மனைவிக்கு,
அவர்களது பாலகனுக்கு.
எனக்கும் வந்தது
எனது துனைவிக்கும் வந்தது.
பயமும் வந்தது
பதட்டமும் வந்தது.
பிறகு வந்தது
மரணம் மரணமாய்
மூன்று நாட்களில்
நாலு மரணங்கள்
கடந்த வாரம்

மேலும்

ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு இன்று.

இன்னுமொரு வருத்தம்! இன்னுமொரு மன்னிப்பு! இன்னுமொரு வெட்கக்கேடு
ஏன் செய்கின்றோம்
என்று தெரிந்தே
செய்த ஏகாதிபத்திய
கொடுங்கோன்மைக்கு
ஏன் சொல்லவேண்டும்
வருத்தம், மன்னிப்புக்கூட அல்ல
வருத்தம்தான்.
ஏன் தெரிவிக்கவேண்டும்?
என கேட்கும்
வெள்ளை பொய்ச்சொல்லும்
வெள்ளை இனமே!
எமைக் கேட்டா வந்தீர்கள்
எங்கள் நாட்டிற்கு.
எவன் தந்தான்
கடவுச்சீட்டு?
கழவுத்தொழில்தானே
கனககச்சிதமாக
செய்ய வந்தீர்கள்.

எத்துனை வருத்தங்கள்?
எத்துனை மன்னிப்புகள்?
அந்த ஜாலியன்வாலாபாத்திலே
ஆறுநூறாய் மடிந்த
ஆருயிர்கள் சொல்லும்.
'வருத்தம்' ஓன்ற

மேலும்

இராமானுஜம் மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2019 2:33 pm

ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு இன்று.

இன்னுமொரு வருத்தம்! இன்னுமொரு மன்னிப்பு! இன்னுமொரு வெட்கக்கேடு
ஏன் செய்கின்றோம்
என்று தெரிந்தே
செய்த ஏகாதிபத்திய
கொடுங்கோன்மைக்கு
ஏன் சொல்லவேண்டும்
வருத்தம், மன்னிப்புக்கூட அல்ல
வருத்தம்தான்.
ஏன் தெரிவிக்கவேண்டும்?
என கேட்கும்
வெள்ளை பொய்ச்சொல்லும்
வெள்ளை இனமே!
எமைக் கேட்டா வந்தீர்கள்
எங்கள் நாட்டிற்கு.
எவன் தந்தான்
கடவுச்சீட்டு?
கழவுத்தொழில்தானே
கனககச்சிதமாக
செய்ய வந்தீர்கள்.

எத்துனை வருத்தங்கள்?
எத்துனை மன்னிப்புகள்?
அந்த ஜாலியன்வாலாபாத்திலே
ஆறுநூறாய் மடிந்த
ஆருயிர்கள் சொல்லும்.
'வருத்தம்' ஓன்ற

மேலும்

இராமானுஜம் மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2019 5:29 pm

புளிய மரன்

யார் வைத்தார்?
யார் வளர்த்தார்?
யாரென்று
யாரருக்கும் தெரியாது.

பாட்டி சொன்னாள்
அவள் குட்டியாய்
இருக்கும்போது
நீ பூப்பெய்திருந்தாயாம்.

பாட்டி பறித்து தின்ற
அந்த புலியாங்காயைத்தானே
நானும் அடித்துதின்றேன்.
அடித்து தின்றேன்-
நீ பெருமரமாய்
ஆனதால்.
காய்த்தமரம்தானே
கல்லடிபடும்.

ஒரு நூற்றாண்டை
கூறு போட்டு நடந்து விட்டாயாமே.
உன்னை எட்டிப்பார்க்கும்போது
எனக்குள் ஒரு பயம்.

எனது கதைகள்
நான் சட்டை போடாத
கதையிலிருந்து
எனக்கும் தெரியாத
பலநூறு கதைகள்
உனக்குத் தெரியும்.
வாழ்ந்தவர்கள்,
வாழ்கின்றவர்கள்
அவர்களின்
குழந்தைகள்
தந்தைகள்
தாய்கள்
ஏழைகள்
பணமுள்ள

மேலும்

இராமானுஜம் மேகநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2019 5:28 pm

நான் வளர்த்த, என்னை வளர்த்த தென்னை மரன்!

நான் வளர்த்த
எனை வளர்த்த
தென்னை மரன் .
நான் 'பெற்று' வைத்ததாலே
நான் வளர்த்தேன்
நான் வைத்தாலே
எனை நீ வளர்த்தாய்.
பெற்றவர்கள்
வைத்தவர்கள்
வளர்த்திடுவார்
ஆனால் நாம் இங்கே
உடனிருந்து
பரஸ்பரம்
வளர்த்திட்டோம்
வளந்திட்டோம்!

எனது கல்லூரி கல்விக்கு
வருடமிருமுறை உதவித் தொகை
அளித்தவன் நீ !
தங்கையின்
தலைப்பிரசவ
அவரச அறுவை சிகிச்சை
மருத்துவ காப்பீடு நீ!

என் ஊருக்கு
எப்போதும் வருகின்ற
வருவாய் அலுவலருக்கும்
எப்போதாவது
வருகின்ற
ஆட்சி தலைவருக்கும்
அவ்வப்போது
வாக்குறுதியாய்
வருகின்ற
அரசியல் வாதிகளுக்கும்
நண்ணிரும்
தேனீருமாய்

மேலும்

எனக்கும் தான் 'மிட்டூ' Metoo

இது ஆண்களுக்கு
கன்னியர்கள் வைக்கின்ற
கன்னிவெடி.
நம்பி வந்த
பெண்ணிற்கு
கொடுக்க கூடாததை
கொடுத்த ஆணுக்கு
காலம் கடந்து
காலதாமதமானாலும்
கன்னத்தில் அறைகின்ற
இடித்துரைக்கும் முறை.

ஆண் இனத்தை
அடி தடுமாறி
எல்லை மீறும்
ஆண் இனத்தை
அடித்துரைக்கும்
அவமான சின்னம்.

தன்னுள் மட்டும்
தான் செய்த சங்கடத்தை
என்றென்றும் புதைத்திருந்த
எச்சத்தை
எடுத்துரைக்க
இவானா செய்தான்
இல்லை இல்லை
எவனோ செய்தான்.

நாமும் அவ்வாறு
நம்மை நம்பி வந்த அந்த
நங்கைக்கு
நல்லதை செய்வதாய்
நன்றாக சொல்லி
இதைத்தான் செய்தோமோ
என்றே
சுய பரிசோத

மேலும்

இராமானுஜம் மேகநாதன் - விக்னேஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2018 10:38 pm

  சூரியனே!!!  சூரியனே!!! 
  
ஒரு எழுத்தில் இதிகாசங்களையும்
ஒரு சொல்லுள் சகாப்தங்களையும்
ஒரு வரியில் வரலாறுகளையும்
ஒரு பத்தியில் பிரபஞ்சங்களையும்
சுருங்கச் சொல்லிய சூரியனே!!!
உலக நியதியை உணர்த்தவே
மாலையில்  மறைந்தாயா???
மறுநாளை எண்ணி காத்திருக்கிறோம் 
மறவாமல் வந்துவிடு...

கலைஞருக்காக ரசிகன் விக்னேஸ்...  

மேலும்

அற்புதம் அய்யா 11-Aug-2018 8:09 am
இராமானுஜம் மேகநாதன் - ஜான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2018 3:47 am

நீ இல்லா நேரமெல்லாம் தனிமையில் வாடுகிறேன்...

நீ பேசின பேச்சுகளையெல்லாம் கவிதையாக்கி ரசிக்கிறேன்...

நீ சொல்லி அழைக்கையில் என் பெயரின் ஒலி புதுமையாக ஒலிக்கிறது...

நிலவொளியில் பறக்கும் மின்மினிப்பூச்சிகள் உன்னை ஓவியமாய் வரையக் கண்டேன்...

ரோஜா இதழ்கள் உன் ஸ்பரிசத்தின் மென்மையிடம் தோற்றுப்போனது...

உயரப் பறக்கும் பறவைகளெல்லாம் உன்னோடு நான் போகவேண்டிய தூரத்தை சொல்லிக்கொண்டே பறந்தது...

மேலும்

ஆமாம் 20-Jun-2018 6:01 am
அப்படியா... ரொம்ப நன்றி தங்கச்சி 20-Jun-2018 3:32 am
என்னோட பீலிங்கல உள்ள யாவும், உமது கவிதைகளாக வெளிவருகின்றன அருமை அண்ணா 19-Jun-2018 9:12 pm
மிக்க நன்றி... 19-Jun-2018 5:42 pm
இராமானுஜம் மேகநாதன் - ஜான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2018 3:47 am

நீ இல்லா நேரமெல்லாம் தனிமையில் வாடுகிறேன்...

நீ பேசின பேச்சுகளையெல்லாம் கவிதையாக்கி ரசிக்கிறேன்...

நீ சொல்லி அழைக்கையில் என் பெயரின் ஒலி புதுமையாக ஒலிக்கிறது...

நிலவொளியில் பறக்கும் மின்மினிப்பூச்சிகள் உன்னை ஓவியமாய் வரையக் கண்டேன்...

ரோஜா இதழ்கள் உன் ஸ்பரிசத்தின் மென்மையிடம் தோற்றுப்போனது...

உயரப் பறக்கும் பறவைகளெல்லாம் உன்னோடு நான் போகவேண்டிய தூரத்தை சொல்லிக்கொண்டே பறந்தது...

மேலும்

ஆமாம் 20-Jun-2018 6:01 am
அப்படியா... ரொம்ப நன்றி தங்கச்சி 20-Jun-2018 3:32 am
என்னோட பீலிங்கல உள்ள யாவும், உமது கவிதைகளாக வெளிவருகின்றன அருமை அண்ணா 19-Jun-2018 9:12 pm
மிக்க நன்றி... 19-Jun-2018 5:42 pm
இராமானுஜம் மேகநாதன் - paridhi kamaraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2018 8:38 am

பெரியம்மா....
சித்தியம்மா....
அத்தை.... யென
அழைக்க
இங்கே குழந்தைகள்
உண்டு!
"அம்மா"வென
அழைக்க
எப்பொழுது
வருவானோ?
என் பிள்ளை!

மேலும்

இராமானுஜம் மேகநாதன் - இராமானுஜம் மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2018 11:58 am

இன்னும் ஒரு நூறாண்டு வாழ மாட்டாயா நீ!
இன்னும் எங்கள் தமிழ் தழைத்திட செய்ய மாட்டாயா நீ!
யார் செய்திடுவார் சமூக நீதி விந்தை
யார் செய்திடுவார் உன்னையன்றில்!
இங்கு யார் செய்திடுவார் எல்லோரும் அர்ச்சகராக
இங்கு யார் செய்திடுவார் உன்னையன்றில்.
துவக்கி வைத்தவன் நீ!
தீராத தமிழ்ப் பசியை
தீர்ந்து போகா தமிழ் உணர்வை
துவக்கி வைத்தவன் நீ!
போராட பெருங்கிழவன் பெரியாரிடம் பயின்ற நீ!
பேசாட பேரறிஞருடன் பெரு பெற்ற நீ!
நாவாட நாவலருடன் நடைபோட்ட நீ!
பொறுமைக்கு பேராசிரியருடன் பாடம் தந்த நீ!
தமிழனை தங்கத்தில் புடம் போட்ட நீ!
மு கருணாநிதி அல்ல நீ!
முடிவி

மேலும்

காரல் மார்ஸ், பெரியார், காந்தி, யாஸர் அரபாத் மற்றும் பிடல் காஸ்ட்ரோ தவிர எந்த தனி நபரையும் பற்றி நான் எழுதவில்லை. அந்த வரிசையில் இந்த மனிதர் பற்றி எழுதாமல் இருக்கமுடியவில்லை 04-Jun-2018 12:23 pm
தலைவர் புகழ் ஓங்குக 04-Jun-2018 12:06 pm
இராமானுஜம் மேகநாதன் - இராமானுஜம் மேகநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-May-2018 10:08 pm

வரலாறு அரசியலைப் புணர்ந்து
பொருளாதாரத்தைப் பெற்றடுத்தபோது
அருகிலிருந்து
பிரசவம் பார்த்தவ‎‎ன் நீ!

மூலதனமே எல்லாம்
எ‎‎ன்ற வேலையில்
உழைப்பை மூலதனமாக்கிய
முதல் முதலாளி நீ!

குனிந்த இடுப்பு
ஒடிய பாடுப்பட்ட
‏நல்லுலகில்
பாடுபட்டோர்க்கு
ஒரு பொ‎‎ன்‎னுலகு
இயற்றிய
‎நாடககர்த்தா நீ!

கொடுமைதரும் வல்லாட்சி
எடுத்தே‎ன் கவித்தே‎ன்
பிரபுத்துவம்.
தா‎ன் தோன்றித் தனத்தி‎ன்
சூத்தரதாரிகளாம்
மதவாதிகள்
இவர்கள்
வேரோடு ஒழிய
பட்டாளி மக்களி‎ன் வல்லாட்சிக்கு
மத்தளம் கொட்டிட்ட
தீர்க்கதரிசி நீ!

த‎ன் தந்தை உருவம்
புகைப்படமாய்
பார்தறியா
பாமரர்க்கும்
உ‎ன் உருவம்
பசு மரத்தாணீயாய்
ஒட்டிய ந

மேலும்

உண்மை. அந்த அதி உன்னத (உடோபியா) அடைவது கஷ்டம். 06-May-2018 10:10 pm
மார்க்ஸ் தத்துவம் சரியானது... ஆனால் நாடுகளில் அது இல்லை. 06-May-2018 7:35 pm
சரியாகச் சொன்னீர்கள் அய்யா 06-May-2018 10:01 am
மனிதனைப் பற்றி மட்டுமே பற்றிப் பேசும் பொருளாதார சித்தாந்தம் . மனிதன் உள்ளமட்டும் அதன் தேவை மனித சமூகத்திற்கு இருக்கும் . 06-May-2018 9:58 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவர் பின்தொடர்பவர்கள் (6)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மலைமன்னன்

மலைமன்னன்

புனல்வேலி (ராஜபாளையம் )
மேலே