ரகு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரகு
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  18-Aug-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jul-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  4

என் படைப்புகள்
ரகு செய்திகள்
ரகு - ரகு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2017 1:04 pm

சமீபத்தில் சென்னையின் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது. கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".

கடைக்காரர் சிரித்துக்கொண்டே

மேலும்

நன்றி. என் முதல் படைப்பு , உண்மையில் நடந்த நிகழ்வு, கதையை போன்று எழுதினேன் 10-Mar-2020 1:31 pm
எத்தனை நல்ல கருத்து. அருமை. பாராட்டுக்கள். 19-Jun-2017 1:48 pm
இது கதை அல்ல . சமூக அக்கறையோடு தாங்கள் பதிவிட்ட விழிப்புணர்வு . வாழ்த்துக்கள் . 17-Jun-2017 1:59 pm
ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2017 5:56 pm

தலை காவேரியிலேயே தலைமறைவானாயோ
இறுதி பயணம் என்னுடன்தான் முடியுமெனும் என் தலைக்கனம் தகர்க்க

கபினியிலே கைதுசெய்யப்பட்டாயோ

அணைக்கட்டு ஆயுதத்தால்
வழிப்பறியானாயோ

நடுவர்மன்ற தீர்ப்பைமீறி
பிறந்த இடத்திலேயே பிடிபட்டாயோ

கடைமடையிலேன் தீண்டாமை
கடைபிடிக்கிறாய் !

சம்பா சாகுபடியை சாகும்படி
ஏன் செய்தாய் ?

கொள்ளிடத்தில் சாயக்கழிவால்
கொல்லும்படி செய்ததாலா ?

இல்லை

நீ வரும்பாதையை கொள்ளையடிக்கும் மணல்கொள்ளையை மன்னிப்பதாலா ?

நெற்களஞ்சியங்களை
நெடுநாள் காக்கவைக்காதே
நெடுவாசல் ஆக்கிவிடாதே!

கதிர் அறுக்கும் உழவன் கண்ணை கதிராமங்கலம் நீர் போல் கலங்கடிக்காதே


பூவ

மேலும்

ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2017 3:55 pm

தலை காவேரியிலேயே தலைமறைவானாயோ
இறுதி பயணம் என்னுடன்தான் முடியுமெனும் என் தலைக்கனம் தகர்க்க

கபினியிலே கைதுசெய்யப்பட்டாயோ

அணைக்கட்டு ஆயுதத்தால்
வழிப்பறியானாயோ

நடுவர்மன்ற தீர்ப்பைமீறி
பிறந்த இடத்திலேயே பிடிபட்டாயோ

கடைமடையிலேன் தீண்டாமை
கடைபிடிக்கிறாய் !

சம்பா சாகுபடியை சாகும்படி
ஏன் செய்தாய் ?

கொள்ளிடத்தில் சாயக்கழிவால்
கொல்லும்படி செய்ததாலா ?

இல்லை

நீ வரும்பாதையை கொள்ளையடிக்கும் மணல்கொள்ளையை மன்னிப்பதாலா ?

நெற்களஞ்சியங்களை
நெடுநாள் காக்கவைக்காதே
நெடுவாசல் ஆக்கிவிடாதே!

கதிர் அறுக்கும் உழவன் கண்ணை கதிராமங்கலம் நீர் போல் கலங்கடிக்காதே


பூவே உன்மே

மேலும்

ரகு - ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2017 1:04 pm

சமீபத்தில் சென்னையின் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது. கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".

கடைக்காரர் சிரித்துக்கொண்டே

மேலும்

நன்றி. என் முதல் படைப்பு , உண்மையில் நடந்த நிகழ்வு, கதையை போன்று எழுதினேன் 10-Mar-2020 1:31 pm
எத்தனை நல்ல கருத்து. அருமை. பாராட்டுக்கள். 19-Jun-2017 1:48 pm
இது கதை அல்ல . சமூக அக்கறையோடு தாங்கள் பதிவிட்ட விழிப்புணர்வு . வாழ்த்துக்கள் . 17-Jun-2017 1:59 pm
ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2017 1:04 pm

சமீபத்தில் சென்னையின் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது. கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".

கடைக்காரர் சிரித்துக்கொண்டே

மேலும்

நன்றி. என் முதல் படைப்பு , உண்மையில் நடந்த நிகழ்வு, கதையை போன்று எழுதினேன் 10-Mar-2020 1:31 pm
எத்தனை நல்ல கருத்து. அருமை. பாராட்டுக்கள். 19-Jun-2017 1:48 pm
இது கதை அல்ல . சமூக அக்கறையோடு தாங்கள் பதிவிட்ட விழிப்புணர்வு . வாழ்த்துக்கள் . 17-Jun-2017 1:59 pm
ரகு - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2014 12:24 am

இரு விரல்கள்
நேசிக்கும் காதலன்...!

இரு இதழ்கள்
வாசிக்கும் புல்லாங்குழல்...!

சிலருக்கு
ஏழாம் அறிவு...!

பலருக்கு
எமனின் உரு...!

புற்று நோயிற்கு
உற்ற நண்பன்...!

செயற்கை மேகங்களை
மனித உதடுகளால் பிரசவிக்கும்....!

செவ்விதழ்கள் நடத்தும்
தீமிதி திருவிழா...!

சிகப்பு விளக்கு
எரிவது தெரிந்தும்...
இதழ்களின் சாலையில்
தினமும் பயணிக்கிறது....!


(புகைப்பிடித்தல் உயிருக்கு ஆபத்து)

மேலும்

நிச்சயமாக.........! வருகைக்கும் வாழ்த்திற்கும் மனம் திறந்த கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 27-Jul-2014 8:52 pm
இந்த படைப்பு புகை பிடிப்பவர்களுக்கு சிகப்பு விளக்காக இருக்கட்டும். வாழ்த்துக்கள் நண்பரே ! 27-Jul-2014 8:48 pm
உண்மை............. மறுப்பதற்கில்லை....! வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி தோழமையே 18-Jul-2014 9:57 pm
சிகரட் தீமைகளை பற்றி கவிதை எழுத யோசிக்க கையில் சிகரட் தேவை பட்டது 18-Jul-2014 2:28 pm
ரகு - எண்ணம் (public)
27-Jul-2014 8:29 pm

ஜாதிகள் இல்லையடி பாப்பா

பள்ளி சேர்க்கை விண்ணப்பம் கேட்கிறது என்ன ஜாதி என்று?
ஜாதிகள் இல்லையடி பாப்பா பாடம் கற்பிக்கிறது அதே பள்ளிகள் !
பள்ளிகள் ஏற்றுகொண்டது பாரதியின் பாடலை மட்டும்தான, பாரதியை இல்லையா?
ஒ இதுதான் ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவதோ

மேலும்

ரகு - Raajesh அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 5:49 pm

எடிட்டர் ரூமை விட்டு வெளியே வந்தவுடன் விசிலடித்துக் கொண்டு கேபினுக்கு வந்தேன், "என்னப்பா! ரொம்ப சந்தோஷமாக இருக்க போல" கேட்டது அரசியல் நிருபர் சந்தானம், "இருக்காத பின்னே! சினிமா நிருபரா இருக்கரதால இன்னைக்கு தான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்" என்றேன். "அப்படியெண்ணெய்யா சந்தோஷம்" கேமிராமேன் சந்துரு கேட்டார். "பத்மபூஷன் விருது வாங்கனதுக்கு, பிரபல நடிகர் அமரனுக்கு, நம்ம பத்திரிகையில் ஒரு சிறப்பு மலர் போடறோம், அதுக்கு அவரும் பிரத்யோக பேட்டி தர ஒத்துகிட்டுயிருந்தார், இன்னைக்கு தான் அந்த அப்பாயின்மெண்ட்".

"சரிப்பா! எப்படியும் எடிட்டர்தான் இந்த மாதிரி பெரிய பிரபலங்களைப் பேட்டி எடுக்க போவாங்க

மேலும்

கதை அருமை! 27-Jul-2014 5:05 pm
மிக்க நன்றி !!!!!உங்கள் பாராட்டு மகிழ்ச்சியிளிகிறது 05-May-2014 6:05 pm
வித்தியாசமான கோணத்தில் சிந்திக்க வைத்த கதை இது... சிறப்பான கதை...!! 05-May-2014 5:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே