தேஇராகுல்ராஜன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேஇராகுல்ராஜன்
இடம்:  மா.அரசூர் ( சிதம்பரம்)
பிறந்த தேதி :  19-May-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Dec-2014
பார்த்தவர்கள்:  160
புள்ளி:  69

என் படைப்புகள்
தேஇராகுல்ராஜன் செய்திகள்
தேஇராகுல்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jan-2015 8:47 pm

விதியில் நடந்தால்
கல் ஏறி என்கிறது
எனது சாதிய வெறி

கீழ்சாதி
பெண்களைக்கண்டால்
'கை'பிடித்து இழுயென்கிறது
மேல்சாதி தீமிர்

வாக்குவாதம் செய்தால்
தாழ்ந்த சாதிக்காரன்
'அடி' என்கிறது
என் மூதாதையாரிடமிருந்து
கற்றுக்கொண்ட
மேல் சாதிய மூர்க்கம்

என் இனத்தோடு
கீழ்சாதிக்காரன் என்று
அவன்
குடிசையையும்
உயிரையும் எறிக்கிறது
என் ஒசந்த சாதிப்புத்தி

வகுப்பரையில்
ஒன்றாக அமரவைத்த பின்பு
என் மனம் கற்க மறக்கிறது
சமத்துவத்தை

ஆனால்
அதே கீழ்சாதியிடம் என்னால்
விற்க முடிகிறது அரசியலில்
நான் கற்ற சமத்துவத்தை

அப்பாவிகளான அவர்களை
ஆதிக்குடிகளான அவர்களை

மேடையில்
அப்பப்போது
சொல்லி

மேலும்

நல்ல கருத்துள்ள படைப்பு தோழரே.. வாழ்த்துக்கள்.. 13-Jan-2015 11:42 pm
தேஇராகுல்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 8:35 pm

பொங்கள் நாளை

மாட்டு கொம்பு சீவ
குரவனை வரசொல்லனும்


கரும்பு வாங்கி
வாசலில் நிறுத்தனும்


கோயில் குளத்தில்
ஊரவைத்த எடுத்து வந்து
வண்ணம் பூசனும்


சாயம்போட்ட
தட்டு மாலை வாங்கி
தண்டியத்தில் மாட்டியிருக்கு....

அதை
மாட்டுக்கு போட்டு
மஞ்சுவிரட்டனும் என


கொஞ்சம் மெழுகாமல்
இருக்கும் கொட்டாயில்
தட்டுமுட்டு சாமன் கிடக்கும்
இடத்தில்
கயித்துக்கட்டிலைப் போட்டு யோசித்தப்படி
படுத்துக்கிடந்தான்

அந்த வீட்டு குடும்பதலைவன்




செப்பு வளையல்
சேமித்த மயிர்
உடையாத பாட்டில்
அத்தனையும் சேர்த்து வைத்தப்படி
விற்க
வியாபாரியை வருகைக்காக
காத்திருந்தாள்

அந்த வீட்டு க

மேலும்

தேஇராகுல்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 6:19 pm

என் அம்மா என்னிடம்
சொன்னாள்

ஆயா-
வெத்தலைப்பையில்
பாக்கெட்டி ,காசிக்கட்டி
சுண்ணாம்பு தடவிய
ஒருருபாய் எப்போதும்
இருக்கும்

ஆயா நெற்றிப்பொட்டை
பச்சைகுத்திருக்கும்

ஆயா பழைய
செப்பு வளையல்களை
அதோ அந்த முருங்கை
மரத்தில்தான் மாட்டி வைக்கும்

ஆயாவின்
கிழ் எகிரில்
இரண்டு பற்களை தவிர
வேறு பல்கிடையாது. ஆனால்
ஆயாவுக்கு பொட்டுகள்ளை
ரொம்பப்பிடிக்கும்

ஆயா சிரித்தாள்
கலகலவென சலி சப்தம்
இருக்கும்

எங்கள் சட்டையையும்
ஆயாதான் துவைக்கும்

மண்ணனைவிளக்கு
ஆயாவின் புடைவை
கிழித்து
ஆயாவே திரிப்போடும்

ஆயாவின்
தாலாட்டு
கேட்க இனிமயாய் இருக்கும்

ஆயாதாலிக்கயிரில்
ஊக்குப்போடும்

மேலும்

மிக அருமை தோழரே... பாசாங்கில்லாத பாசம் பாட்டியிடம்தான் கிடைக்கும்... உண்மை வரிகளில் கவிதை அழகாக இருக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 2:46 pm
மிக நன்று ! 03-Jan-2015 12:08 am
நல்ல கரு.. நடை.. நிறைய எழுத்துப் பிழைகள்... திருத்திப் பதிந்தால் இன்னும் ருசிக்கும்.. ஒரு சிறிய மாற்றுக்கருத்து. இந்த ஆயா என்ற வார்த்தையை மாற்றி அப்பத்தா இல்லை அம்மாச்சி என்று பதிந்து பாருங்களேன்.. உங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டும்.. 02-Jan-2015 7:42 pm
நல்ல கரு! கவியும் நன்று! இன்னும் முயற்சியுங்கள் தோழமையே! 02-Jan-2015 7:22 pm
தேஇராகுல்ராஜன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2015 6:16 pm

தடி......

தென்னை மரத்தடியில்
இலை சரியும் மண்ணில்
கோடுக்கள்கிழித்து ஆடும்
பாண்டியாட்டமாய்
நொண்டிக்கொண்டிருகிறது.
என் கிழப்பருவம்

தெரு நாயின்
சப்தமிகு என்
பாதள தொண்டையை
திறந்து
கனீர் குரலில்
வரிய கத்தி கேட்டும்

தொலைந்து போன
என் தடியைப்பற்றி மிருகத்தோள்
கனத்த மனமிக்க
யாரும் என்னை தின்ணையில்
கடத்தும் தடி எங்கென்று
அருள் பாலிக்கவில்லை

தன் பிள்ளை பீ துணி
எடுக்க என் பிள்ளை
எடுப்பாதிருப்பனென்று யூகம்
செய்தால்
என் பிள்ளையுமில்லை
அவன் பிள்ளையும் மில்லை
இருவரும்
இரண்டு நாளை
ஊருக்கு விலக்கு...

நந்தியாய் கிடப்பதாய்
அதை எத்தி வாக்குவாதம் செய்யும்
மறுமகளும் என்னோ

மேலும்

நல்லாருக்கு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 2:46 pm
தேஇராகுல்ராஜன் - தேஇராகுல்ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2014 12:55 pm

அம்மாவின் பாவடைக்கு
நாடா கோத்தும்
நாயிக்கு பொட்டு வைத்தும்
பழகி வளர்ந்த
பௌர்ணமி பி.ஏ(பொருளியில்)

செய்திதாளில்
வாண்டடுக்கும்
இண்டர்வியூக்கும்
பேனா வைத்து சுழித்து
பொருத்தமான வேலையாகயிருந்தாள்
அம்மா காதில் உரைப்பாள்

அம்மா கோழிமுட்டையோ
புளியையோ விற்க
நுகர்வோர் தேடுவாள் அவ்வளவுதான்

சுயப்பட்டியல் தயாரித்தல் தொடங்கி
பேருந்து எண்
பயண நேரம்
சாப்பாட்டு செலவு
பயணப்பட வேண்டிய வீதி
எல்லாவற்றையும் விசாரித்துவிட்டு

கடன்கொடுக்கும்
மில்காரன் பொண்டாட்டியிடம்
பத்துபைசா வட்டிக்கு
கை நாட்டு வைக்கு
அப்பா மனது எவ்வளவு பெரிது

இது எல்லா தெரிந்த
பௌர்ணமி பி.ஏ(பொருளியல்)
ஒவ்வொரு
இண

மேலும்

நல்லாருக்கு நண்பரே.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. பிழைகளைப் பாருங்கள்... 18-Dec-2014 12:36 am
தேஇராகுல்ராஜன் - தேஇராகுல்ராஜன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Dec-2014 10:24 am

(உலக வரலாற்று காதலுக்கு குறைவில்லாத மௌனக்காதல் செய்த ஒருவனின் காதல் வேதனை)

சாலையில நியிருந்தா(ல்)
காலையில நா(ன்)பார்ப்பே(ன்)
பாதையில் சாமிக்(கு)உன்னை
பார்த்தாக்க நன்றி சொல்வேன்

சாமியின்னு பூமின்னு
சகலபேரு சூத்தினாலும்
சாமியார் ஆனாலும் நா(ன்)
உன்னத்தான் சூத்திடுவேன்

பேசாமல் நீபோனால்
உன்னோட நிழல்லாவன்
நிழலா நீ வந்தாலும்
நெசமா உன்ன காதலிப்ப(ன்)

ஓய்ன்சி நான் போமாட்ட
உடைஞ்சி நான் விழமாட்ட(ன்)
ஏசி நீ போனாலும்
ஏசுவா சிரிச்சிடுவ(ன்)


கோபுரம் என்னைப்போல்
சொட்டு சொட்டா அழுவுதடி
கலசமெல்லாம் எனக்கு
கண்ணீரா தெரியுதடி

உன்னைப்போல் கடளுலும்
ஒடியோடி ஒலியுதடி
என்னைப்போல் கோப

மேலும்

அருமை ...அருமை.... 17-Dec-2014 4:10 pm
அருமை அனுபவம் போல 17-Dec-2014 4:00 pm
தேஇராகுல்ராஜன் - வடிவேலன்-தவம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2014 5:05 pm

சிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

user photo

விஷ்ணு பிரதீப்

விஷ்ணு பிரதீப்

திருமங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (27)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (27)

துளசி

துளசி

திருப்பூர்
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
மேலே