Raj Kannan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Raj Kannan
இடம்:  Ariyalur
பிறந்த தேதி :  18-Jul-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2013
பார்த்தவர்கள்:  270
புள்ளி:  14

என் படைப்புகள்
Raj Kannan செய்திகள்
Raj Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Aug-2017 5:01 pm

சுதந்திர வேட்கையில்
சுற்றம் துறந்து
விடுதலை தாகத்தில்
இன்னுயிர் நீத்த
தியாக செம்மல்களின்
குருதி கோடையில்
விளைந்த சுதந்திரத்தை
பேணி காப்போம்

மேலும்

சுதந்திரம் என்பது வெறும் வார்த்தையில் மட்டும் தான் இருக்கிறது உலகத்தில்.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Aug-2017 11:35 am
Raj Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2017 9:02 pm

காலை வேளையில்
கரு மைய்யிட்ட
கவி வரிகள் ....
என்னவென்று தெரியவில்லை
வார்த்தை ஜாலத்தில்
வரி ஓவியம் .....

மேலும்

Raj Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
14-May-2017 2:42 pm

சிற்ப்பிக்குள் முத்தாக
என்னை பெற்றெடுத்தாள்
முதுகெலும்புகள் நூறாக உடைந்த பின்பும்
முத்தமிட்டு என்னை அரவணைத்தாள்
ஈரேழு ஜென்மம் எடுத்தாலும்
உன்னை நான் சுமப்பேன்
சுமையாக அல்ல
என் இமையாக ....

மேலும்

Raj Kannan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2017 5:57 pm

இளவேனில்
இளந்தென்றல்களின்
இன்னிசையில்
வைகறை குயில்களின்
வசந்த ஓவியங்களாக
என்
காதல் நினைவுகள் ....
மறையா கானல் நீராக .....

மேலும்

Raj Kannan - esaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Nov-2014 11:57 am

இனி ஒரு விதி செய்வோம் ...... அதை எந்த நாளும் காப்போம் ...

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை எரித்திடுவோம் ... என

அன்று பாடிய பாரதி நிச்சயம் இன்று இருந்தால்

ஆம் ஊழல் இல்லா உலகம் செய்வோம் அதை எந்த நாளும் காப்போம் ....

கடமையை செய்ய கையூட்டு பெறுபவன் கரங்களை உடைத்திடுவோம்

என்றே பாடியிருப்பார்........

ஆம் எங்கும் எதிலும்

காற்றாய் உறைந்து கடலாய் பரந்து

விரிந்திருக்கும் இந்த கையூட்டு ........

காணாமல் போகும் காலம்

கைக்கு எட்டும் தூரம் தான் ....

விழுந்து கிடந்தது போதும் மனிதா

எழுந்து வா .........

ஊழல் இல்லா உலகம் செய்வோம் அதை எந்த நாளும் காப்போ

மேலும்

தங்களின் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன் ....மிக்க நன்றி தோழமையே ............. 26-Nov-2014 9:30 am
தங்களின் வாழ்த்தில் உள்ளம் மகிழ்ந்தேன் ....மிக்க நன்றி தோழமையே ............. 26-Nov-2014 9:30 am
உண்மையான் வரிகள் . நன்று 26-Nov-2014 9:17 am
மிக அருமை 26-Nov-2014 9:05 am
Raj Kannan - Mariya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Aug-2014 7:19 pm

சின்ன சின்ன உறவும் சிதறுண்டு போனது
பாசத்தில் இணைந்த நட்பும் பாதை மறந்து போனது
காரணம் பொறாமை ?
இது,
ஒருவர்மேல் கொண்ட வெறுப்பின் உயிர்ப்பு
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
அதை அறியும் போது அதன் நோக்கம் என்னவென்று புரியும் "!!!?

மேலும்

ஆமைகளிலே மிகவும் மோசமான ஆமை இந்த பொறாமை ................! 13-Aug-2014 7:56 pm
உண்மைதான் நட்பே....பொறமை-பொறாமை ? 13-Aug-2014 7:37 pm
பொருட்சுவை நன்றாக இருப்பினும் கவிதையின் கருவிலேயே பிழையுள்ளதை கவனிக்கத் தவறிவிட்டிர்களே கவிஞர் அவர்களே.......... 13-Aug-2014 7:34 pm
Raj Kannan - Mariya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2014 7:15 pm

இது,
மூன்றெழுத்து சொல்
மூவுலகமும் அறியும் சொல்!
கவிதை ,
அது எழுதும்போது கருத்திருக்க வேண்டும்
அந்த கருத்தில் ஒரு "கரு" இருக்கவேண்டும்
அந்த கருவின் பின் ஒரு கதை பிறக்க வேண்டும்
"that is the power of poems!!

மேலும்

உண்மை அருமை! 23-Sep-2014 3:57 pm
அழகு 23-Sep-2014 2:44 pm
அருமை நண்பரே 20-Aug-2014 8:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
esaran

esaran

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
esaran

esaran

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (3)

esaran

esaran

சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே