ராஜா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராஜா
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி :  12-Nov-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Sep-2011
பார்த்தவர்கள்:  175
புள்ளி:  32

என்னைப் பற்றி...

பாடலாசிரியர் , Lyricst writer

என் படைப்புகள்
ராஜா செய்திகள்
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2017 11:10 pm

காற்றோடு ஒப்பந்தம்
கையெழுத்தாவில்லை
நிவாரணமாய் வந்த மழைகூட
நிதானிக்காமல் கடக்கிறது -
புயலாய்...

மேலும்

ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2017 11:06 pm

விண்ணையும் எட்டியது ஊழல்
வெளிநடப்பு செய்கிறது -
மேகங்கள்...

மேலும்

ராஜா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2016 11:24 pm

மூடிய விழிகளுக்குள்
மூன்றாம் உலகபோர் நடத்துகிறேன்
இருண்ட என் இரவுகளை
இமைகள் மூடி விரட்டுகிறேன்

காலைபனியாய்
என் காதுமடல் கடித்து
காதல் மொழி ஓதுகிறாய்
விரட்டிய இரவை
விரட்டிதேடி தோற்று
நான் விழித்து பார்க்கும் முன்
காணாமல் போய்விட்டாய்

வினாவுகின்றேன் விடைகளொ
நீ வெகுதூரம் என்று

அன்பே நீ சென்னைக்கு சென்றாயொ
இல்லை செவ்வாய்க்கு சென்றாயொ
உன்னால் சிவந்து நிற்க்கிறேன்
அரைத்த மருதாணியாய் நான்

நிறங்கள் மாறலாம் நாளாக
உன் நினைவுகள் மாறுமா ?

நீ வருவாய் வருவாய் என்று
வாடாத பூக்களால் வாசம் சேகரித்து
உன் வரவுக்காக காத்திருக்கிறேன்
நீதான் என் வாழ்வென்று எண்ணி....

மேலும்

உண்மைதான் . நன்றி நட்பே 22-Apr-2016 12:47 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 7:27 am
காத்திருப்பின் இடைவெளியில் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பாடமும் நடக்கிறது 22-Apr-2016 7:27 am
ராஜா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2016 11:29 pm

அனுக்கதிர்களாய்
அலைபாய்கிறது -அடுப்பு
அனலில்கூட உன் நினைவலைகள்;

கரும்புகையிலும்
கண்கள் இமைக்க -மறுக்கிறது;
காண்பதெல்லாம்
உன் பிம்பம் என்று ;

நான் ஊதி, ஊதி
எரித்தாலும்-என்
உள்ளம் தான் கொதிக்கிறது;

உன் அருகில்
நான் இல்லை -என்று
உலைகூட கொதிக்க மறுக்கிறது...

மேலும்

நன்றி நண்பரே 22-Apr-2016 12:45 pm
காதல் ஒரு தீராத நோய்!அதில் விழுந்தவர்கள் என்றும் குணமடைந்து போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 7:29 am
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2016 11:29 pm

அனுக்கதிர்களாய்
அலைபாய்கிறது -அடுப்பு
அனலில்கூட உன் நினைவலைகள்;

கரும்புகையிலும்
கண்கள் இமைக்க -மறுக்கிறது;
காண்பதெல்லாம்
உன் பிம்பம் என்று ;

நான் ஊதி, ஊதி
எரித்தாலும்-என்
உள்ளம் தான் கொதிக்கிறது;

உன் அருகில்
நான் இல்லை -என்று
உலைகூட கொதிக்க மறுக்கிறது...

மேலும்

நன்றி நண்பரே 22-Apr-2016 12:45 pm
காதல் ஒரு தீராத நோய்!அதில் விழுந்தவர்கள் என்றும் குணமடைந்து போவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 7:29 am
ராஜா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2016 11:24 pm

மூடிய விழிகளுக்குள்
மூன்றாம் உலகபோர் நடத்துகிறேன்
இருண்ட என் இரவுகளை
இமைகள் மூடி விரட்டுகிறேன்

காலைபனியாய்
என் காதுமடல் கடித்து
காதல் மொழி ஓதுகிறாய்
விரட்டிய இரவை
விரட்டிதேடி தோற்று
நான் விழித்து பார்க்கும் முன்
காணாமல் போய்விட்டாய்

வினாவுகின்றேன் விடைகளொ
நீ வெகுதூரம் என்று

அன்பே நீ சென்னைக்கு சென்றாயொ
இல்லை செவ்வாய்க்கு சென்றாயொ
உன்னால் சிவந்து நிற்க்கிறேன்
அரைத்த மருதாணியாய் நான்

நிறங்கள் மாறலாம் நாளாக
உன் நினைவுகள் மாறுமா ?

நீ வருவாய் வருவாய் என்று
வாடாத பூக்களால் வாசம் சேகரித்து
உன் வரவுக்காக காத்திருக்கிறேன்
நீதான் என் வாழ்வென்று எண்ணி....

மேலும்

உண்மைதான் . நன்றி நட்பே 22-Apr-2016 12:47 pm
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 7:27 am
காத்திருப்பின் இடைவெளியில் தான் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் பாடமும் நடக்கிறது 22-Apr-2016 7:27 am
ராஜா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2016 8:20 pm

வானத்தின் காதலை
மண்மகள் ஏற்கிறாள்
மனம்பறித்தவன்
மனம் குளிர
திசையெல்லாம்
பச்சைவண்ணம் பூசி

கொதிக்கும் கண்கொண்டு
உன்காதலை கோடையாக்க
துடிக்கும் சூரிய கள்வனை
உன் அங்க ஆடை மேகத்தால் தடுத்து
உன்பாச பரிதவிப்பை பறைசாற்றுகிறாய்!

உரசும் காதலில்லை உன் காதல்
தொடாமலே பூக்கிறாள் பூமி
ஊணக்காதல் இல்லை உனது
உன்னதகாதல் உன் காதல்

மழைமுத்தம் கேட்குதோ!
மரக்கிளைகள்
ஆடி ,ஆடி அழைக்கிறது
ஆசைக்காதல் இல்லை உனது
அன்புக்காதல்

உயிர் இல்லை என்றாலும்
உயிர்கள் வாழுதே உன் காதலால்
உயர்ந்த காதல்தான் உன் காதல்...!

மேலும்

நன்றி நண்பரே 12-Apr-2016 11:51 pm
காதல் என்ற சொல்லே உலகில் மிகவும் விலை உயர்ந்தது தானே! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Apr-2016 10:48 pm
ராஜா - ராஜா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2016 3:26 pm

வானுக்கும் உன்மேல் காதல்
மேகதோழிகள் துணையோடு
எழுதியது
காதல் கடிதம் -மழை...

மேலும்

உங்கள் அன்பிற்கு என்றும் என் நன்றி உறித்தாகும் சார்பன்.. 12-Apr-2016 11:49 pm
அழகு மழையில் நானும் ரசனையோடு நனைந்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Apr-2016 11:04 pm
ராஜா - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2015 2:33 pm

காரணங்களை தேடிகொண்டிருக்கிறேன்
அவன் நினைவுகளை
என் இதயத்திலிருந்து
விரட்டி அடிக்க...ஆனால்
அதுவே ஒரு காரணமாகிவிட்டது
அவன் நினைவுகள்
தினம் தினம்
என்னை உரசி செல்ல...

மேலும்

நன்றி தோழரே, உங்கள் கருத்தில் மகிழ்ச்சி... 11-Aug-2015 2:36 pm
மலருது நினைவுகள் ம்ம்,,,,நன்று 11-Aug-2015 12:14 am
உங்கள் கருத்தில் மகிழ்ச்சி தோழமையே.... 10-Aug-2015 2:40 pm
தினம் தினம் என்னை உரசி செல்ல.......எங்கேயும் பெருமூசுகள் ! 09-Aug-2015 4:59 pm
ராஜா - ராணிகோவிந்த் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2015 1:22 pm

அவளது தாலாட்டை
தலையணையாகவும் -அவள்
தாய் பாசத்தை போர்வையாகவும்
கொண்டு உறங்கிய
நாட்களை எண்ணும்
பொழுதெல்லாம் நெஞ்சம்
கனத்து போகிறது....
விழிகளோ அழ யாசகம்
கேட்டு விம்மி நிற்கிறது...
ஆனால் அன்றொரு
நாள் அவள் கூறினாள்
பிள்ளைங்க அழுதா
செத்தாலும் பெத்தவ
நெஞ்சு தாங்காதாம்....
கூறிவிட்டு சென்றுவிட்டாள் அவள்...
ஒரு முறையாவது
என் சோகத்தை போக்க
அழுது கொள்கிறேன்
என்று ஒவ்வொருமுறையும்
அவள் புகைப்படத்திற்கு
முன் மண்டியிட்டு கிடக்கிறேன் நான்...

மேலும்

நன்றி தோழமையே, கருத்தில் மகிழ்ச்சி 18-Jun-2015 5:31 pm
உங்கள் மனம்தொடும் வரிகள் தாயின் பாசம் சும்மா அல்ல புரிகிறது 18-Jun-2015 4:49 pm
நன்றி தோழமையே... 18-Jun-2015 3:04 pm
புரிதலில் மகிழ்ந்தேன் தோழரே... 18-Jun-2015 3:04 pm
ராஜா - செ.பா.சிவராசன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2015 9:21 am

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கத்தின்அறிவிப்பு

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க பாரதீய ஜனதா ஆட்சியில் அமைந்துள்ள மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் 21-06-2015 ஞாயிற்று கிழமை காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை "திருக்குறள் தேசிய நூல் மாநாடு"ஒன்றினை அனைத்து இந்திய மக்களின் சார்பாக கடலூர் மாவட்டம் வள்ளலார் குருகுலத்தில் தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் நடத்த உள்ளது . இதை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் திருக்குறள் சம்பந்தமான கட்டுரைப் போட்டிகள் , குறள் ஒப்புவித்தல் போ (...)

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (11)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மனக்கவிஞன்

மனக்கவிஞன்

உடுமலைப்பேட்டை / சென்னை -க
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (11)

user photo

செ.பா.சிவராசன்

மங்கலக்குன்று
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கார்த்திக்

கார்த்திக்

சுவாமிமலை

இவரை பின்தொடர்பவர்கள் (11)

மேலே