கோபிநாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோபிநாத்
இடம்:  சிதம்பரம்
பிறந்த தேதி :  23-May-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Dec-2015
பார்த்தவர்கள்:  624
புள்ளி:  2

என்னைப் பற்றி...

நான் ஒரு ஆசிரியன். தமிழ் - நான் மிகவும் நேசிக்கும் ஒரு சிலவற்றில் முதன்மையானது. கதை, கவிதை, உலக செய்திகளை படிப்பது மற்றும் மனதை பாதித்த சம்பவங்களைப்பற்றி கவிதை எழுதுவது என் பொழுதுபோக்கு.

என் படைப்புகள்
கோபிநாத் செய்திகள்
கோபிநாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2017 6:01 pm

மாடுகளுடன் மல்லுக்கட்டவே
மரினாவில் கூடினோம்...
மல்லும் கட்டினோம் நாங்கள்,
மாடுகளோடு அல்ல...
மனித உருவில் இருந்த
சில எந்திரங்ளுடன்!!

மேலும்

கோபிநாத் - மாரியப்பன் S அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jan-2016 12:37 pm

இன்றைய காலத்தில் செல்போனில் அதிகம் பதிகபடுவது ? யாரு 1. ஆண் 2. பெண்

மேலும்

அளவிடற்பாலது...! 05-Jan-2016 2:30 pm
2 05-Jan-2016 9:46 am
பெண்களின் பதிவு ஆண்களின் ஏக்கம் 04-Jan-2016 6:13 pm
கோபிநாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2015 8:34 pm

சின்னஞ்சிறு நந்தவனத்தில்
சிறகடித்த சிட்டுக்குருவியே
காலனெனும் கல்நெஞ்சனின்
கண்பட்டு உயிர் நீத்தாயே!

பிழையாய் கற்பித்தேனோ பிள்ளையே
பின் சுவாசிக்கச் சொன்ன காற்றை
ஏன் நேசித்து அதில் கலந்தாய்?
பின் ஏன் சுவாசிக்க மறந்தாய்?

வழி மறந்து நீ சென்றிருந்தால்
வருவாயென நான் காத்திருப்பேன்
உன் ஒருவழிப் பயணத்தில்
உண்டோ சொல் மீளும் வழி?

அறிவாலே நீ பெற்ற பதக்கத்தை
அணிவிக்கத்தானே நான் காத்திருந்தேன்
மகுடம் வேண்டாமென நினைத்தாயோ?
மலர் வளையம் வைத்திடச் செய்தாயோ?

பெற்றவன் மடிதனிலே பெற்ற சுகம்
போதுமென எண்ணித்தான் போனாயோ?
படைத்தவன் பாதத்தில் தலை சாய்த்து
படுத்துறங்க இறைவனட

மேலும்

எல்லாம் இறைவன் எழுதிய விதி.காலம் செய்த பிழை.அக்குழந்தையின் ஆத்மா சாந்தியிட பிராத்திப்போம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Dec-2015 7:19 am
கண்ணீர் அஞ்சலிகள் ... அந்தக் குழந்தையின்ஆன்மா சாந்தி அடையட்டும். 26-Dec-2015 8:48 pm
கருத்துகள்

மேலே