Ravisrm - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  Ravisrm
இடம்:  Chennai
பிறந்த தேதி :  01-Mar-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2012
பார்த்தவர்கள்:  5172
புள்ளி:  2156

என்னைப் பற்றி...

தோல்வியில் வசிக்கிறேன்

துவண்டுவிடாமல் அதையே

வெற்றியாக நினைக்கிறேன்

அதன் மூலம் பலப் பாடம் நான் கற்றுக் கொள்ள .

Ravisrm
I AM IS BACK

என் படைப்புகள்
Ravisrm செய்திகள்
Ravisrm - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2019 11:04 pm

உன்னை காணத்தான் கண்கள் கொண்டேனோ
எங்கும் நீயாகி என்னை வென்றாயோ

மண்ணில் உன்னைத்தான் காண காக்கிறேனே
என் மேல் நீயும்தான் மழையாய் பெய்தயோ

நெருங்கி வந்தாலே விலகி செல்கிறாய்
என் நெஞ்சம் தாங்காமல் உன்னை தேடுதே

வீசும் வாசம் போல் வாசல் சேராயோ
வாடும் என் நெஞ்சில் பாதம் பதிப்பாயோ.

எழுத்து
ரவி சுரேந்திரன்

மேலும்

Ravisrm - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Aug-2019 9:04 am

நான் தேடாத துணை
என்னை தேடி தொடர்ந்தது !

நான் வாடி போன நாட்களிலும்
என்னை தேடி அணைத்து ஆறுதல் சொன்னது !

துன்பங்களிலும் இன்பங்களிலும் எனக்கு சரிசமமாக நின்றது !

நான் தூங்காத இரவுகளிலும்
தன் துக்கத்தை மறந்து உரையாடியது !

நான் இறந்து போனாலும் என் உடலை தூங்கி சுமந்து அடக்கம் செய்து என் மணல் மேல் பல கண்ணீர் மலர்களை துவிட்டு துவண்டு செல்லும்!

இறுதிவரையான பயணம் நட்பு.

எழுத்து
ரவி சுரேந்திரன்

மேலும்

தாயின் வயிற்றில் பத்து மாதம்
இருந்து வளர்ந்து தாய் பிறப்பு தர
வெளிவந்தேனடி uyir துடிப்போடு
இதயத் துடிப்பாய்- பின் வளர்ந்து
ஆளான நான் முதல் முதலாய் உன்னை
சந்தித்தேன் , உன் பார்வையில் என்னை
இழந்தேன் , ஒரு நொடி என் இதயம் நின்றதடி
மறு நொடியில் மீண்டும் துடித்தது -ஏன்
ஏன் இதயத்தில் நீ புகுந்தாய் ஏன் உயிர்க்குயிராய்
ஏன் உயிரில் கலந்து

மேலும்

நன்று 10-Jul-2019 9:27 pm
இப்படி அமைந்தால் நன்றாகவே இருக்கிறது நண்பரே சபாபதி நன்றி 10-Jul-2019 9:27 am
தாயின் வயிற்றில் பத்து மாதம் இருந்து வளர்ந்து தாய் பிறப்பு தர.. வெளிவந்தேனடி உயிர்த்துடிப்போடு இதயத் துடிப்பாய் பின் வளர்ந்து ஆளான நான் முதல் முதலாய் உன்னை சந்தித்தேன்! உன் பார்வையில் என்னை இழந்தேன்! ஒரு நொடி என் இதயம் நின்றதடி மறு நொடியில் மீண்டும் துடித்தது - ஏன்? என் இதயத்தில் நீ புகுந்தாய்! என் உயிர்க்குயிராய் என் உயிரில் கலந்து... கவிதை நன்று! இப்படி வரிவடிவம் அமைந்தால் நன்றாக இருக்கிறதல்லவா? 10-Jul-2019 9:03 am
Ravisrm - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2019 9:20 pm

உன்னை காண நொடிகள் யாதும்
என் இமைகளின் ஓரம் ஈரப்பதம் ஆகும்

ஆழ்ந்து கிடக்கிறாய் ஆழமாய்
என் விழிகளுக்குளே

என்னை அழவைத்துப் பார்க்கிறாய்
உன் அடர்ந்த பிரிவாலே

தோய்ந்து போய் உள்ளது உள்ளம்
நீ நீண்ட துலைவிலே நிற்கிறாய்

அடியெடுத்து உன் அருகே வந்துக் கொண்டிருக்கிறேன்
ஏனோ நீ மறைந்துக் கொண்டிருக்கிறாய்
என் விழிகளுக்கு தென் படாமல்

ஓய்ந்து போனேன் தேடி தேடி
உடைந்து போனேன் உன்னை நாடி நாடி
விழுந்து போகிறேன் மண்ணில் ஓடி
கலங்கரை விளக்கமாக நான் மாறி

உன் நினைவின் பிம்பமானது என் ஈரமான விழிகள்

எழுத்து
ரவி சுரேந்திரன்

மேலும்

Ravisrm - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2019 7:05 pm

காற்றோடு கலந்தே எங்கும்
நிறைந்திருக்கும் எங்கள் கஷ்டம்

தரையோடு ஒட்டியே காத்திருக்கும் எங்கள் உணவும் உறக்கமும்

பல வீடுகளை காட்டினாலும் எங்கள் நிரந்தர வீடு ஏனோ வீதிதானே

பசிச்சாலும் படிப்பில்லாவிட்டாலும்
பணம் தேடி ஓட மாட்டோம்

பட்டினியை வயிற்றில் மறைத்துக் கொண்டு
உதட்டில் வறுமையை புன்னகையாகி
வாழ்கிறோம் ஒரு சாலை ஓரமாக.

எழுத்து
ரவி சுரேந்திரன்

மேலும்

Ravisrm - Ravisrm அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2019 12:11 am

நான் எதை செய்கிறேனோ இல்லையோ
உன்னை நினைப்பதை என்னைப்போலவே என்னுள் வைத்திருக்கிறேன்


மாற்றம் இன்றி நானும் இப்படியே இருக்க
மாறாமல் நீயும் அப்படியே பிடிவாதம் பிடிக்கிறாய் பெண்ணே.

எழுத்து
ரவி s

மேலும்

நிஜமே மிக்க நன்றி கருத்திற்கு 23-Mar-2019 9:22 am
பெண் என்றால் பிடிவாதம் பிடிப்பவளே இல்லையா 23-Mar-2019 7:07 am
Ravisrm - நா சேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2018 3:29 pm

உன் மீது
காலம்

வரைந்த
கோடுகள்

தழும்புகளாய்

நீ மட்டும்

ரகசியங்களை
உன்னுள்

புதைத்தபடி

என்னவளுக்கு
நீதான்

கற்றுத்
தந்தாயோ

ஒன்றுமே

நடவாது
போல்

இருப்பதற்கு

ஆனாலும்

நீ மட்டும்
ஜோடியாய்

நான் மட்டும்
தனித்து..,

மேலும்

இணைக்கத்தான் நினைத்தேன் அங்கேயும் ஆக்ரமிப்பு..,நன்றி 22-Dec-2018 7:44 am
நன்று வரிகள் சில இன்னும் இணைத்திருக்கலாம் 22-Dec-2018 7:10 am
Ravisrm - Rajkumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2018 8:07 am

அவள்....

தினமும் என்னை கடிகாரம் போல் சுற்றி வர வேண்டாம்...

சிறு புன்னகை என்னும்
உன் முகத்தை ஒரு சில நொடிகள் தரிசனம் தந்தால் போதும்....

அந்த
நாள் இனிய
நாளாக அமையும்
என் வாழ்வில்....

'' என் கண்மணியே 👀''

மேலும்

எளிமை 22-Dec-2018 7:06 am
Ravisrm - C. SHANTHI அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
25-Oct-2015 10:52 pm

விக்கோ பவள விழா மற்றும் கவிக்கோ கருவூலம் வெளியீட்டு விழா 




காமராசர் அரங்கம், தேனாம்பேட்டை சென்னை-18 இல் மிகப் பிரம்மாண்டமானதொரு இலக்கிய பெருவிழா 
  இருபத்தைந்து இலட்சம் ரூபாய்  செலவில்..!! 

----------------------------------------------------------------------------------------------------
நாள் மற்றும் நேரம் 

26-10-2015     -  மாலை 3.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 
27-10-2015     -  காலை 9.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை 
-----------------------------------------------------------------------------------------------------

பிரபலமான கவிஞர்களும், திரைத் துறையினரும், அரசியலில் முக்கியப் பிரமுகர்களும் 
பங்குகொள்ள இருக்கிறார்கள் அனைவரும் வருகை தந்து தமிழமுது பருகுங்கள்...!!

அழைப்பிதழே 16 பக்கங்கள்

முதல் பக்கத்தில் கவிக்கோவின் படமும் இரண்டாம் பக்கத்தில் கலைஞர் அவர்களின் 
படமும். கலைஞரின் வாசகத்துடன்...

" வெற்றி பல கண்டு நான் 
விருது பெற வரும்போது 
வெகுமானம் 
என்ன வேண்டும் 
எனக் கேட்டால் 
அப்துல் ரகுமானைத் தருக 
என்பேன்..."

- டாக்டர் கலைஞர் - 

என்பதில் துவங்கி அழைப்பிதழ் தொடருகிறது.....  

விருது வழங்குதல்...!! 
உலகம் பாராட்டுதல்..!!
திரை உலகம் பாராட்டுகிறது..!!
இசை உலகம் பாராட்டுகிறது..!!
மாணவர் உலகம் பாராட்டுகிறது..!!
கவிக்கோவின் நூல் வெளியீடு..!!
கவியுலகம் பாராட்டுகிறது..!!
தமிழறிஞர்கள் உலகம் பாராட்டுகிறது..!!
சமய உலகம் பாராட்டுகிறது..!!
அரசியல் உலகம் பாராட்டுகிறது..!!

என்று இப்படி பக்கத்திற்கு பக்கம் தலைப்புகள்...!!

இந்த விழா டாக்டர் கலைஞர் அவர்கள் நிறைவுரை  வழங்க சிறப்பாக முடிய இருக்கிறது 
 
பிரபலமான கவிஞர்களும்,  எழுத்தாளர்களும், திரைத் துறையினரும், அரசியலில் முக்கியப் பிரமுகர்களும் 
பங்குகொள்ள இருக்கிறார்கள்.  

அனைவரும் வருகை தந்து தமிழமுது பருகுங்கள்...!!

தொடர்புக்கு 
எஸ்.எஸ்.ஷாஜஹான் 
கைபேசி - 9444047786 & 9500047786







மேலும்

இன்று 1௦௦௦ ரூபாய் காகிதம் செல்லவில்லை அன்று நான் 1௦௦௦ ரூபாய் கொடுத்து வாங்கிய ஒவ்வொரு மலரும் மணம் வீசுகிறது அழியாச் செல்வமாக உள்ளது 13-Nov-2016 3:52 am
கவிக்கோ பவள விழா :-- முதல் பதிப்பு ஆயிரம் ரூபாய் பக்கத்திற்கு பக்கம் தலைப்புகள் வாங்கி படித்தோம் பகிர்ந்தோம் பலருக்கும் அனுப்பினேன் நன்றி 13-Nov-2016 3:48 am
ஆமாம் மனோ... முடிந்தால் நீ கலந்து கொள்ளேன்.. சென்னையில்தானே இருக்கிறாய்..?? 26-Oct-2015 10:19 pm
அழைப்பிதழ் கிடைத்தும் நான் கலந்து கொள்ள இயலாது போனது குறித்து வருத்தமே அய்யா. அறிஞர்களைக் காணும் நல்லதொரு வாய்ப்பு. கடந்த 10 நாட்களுக்கு மேல் நான் அலுவலகம் செல்லாததால் நிறைய பணிகள் சேர்ந்துவிட்டது. விடுப்பு எடுக்க இயலவில்லை. யாரேனும் கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சியைப் பற்றி எழுதினால் நிறைய பேர் அறிந்துகொள்ளவாவது இயலும். நாளை மதியம் செல்ல இயலுமா என்று முயற்சிக்கிறேன் அய்யா. தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. 26-Oct-2015 10:17 pm
இரா இராமச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) சர் நா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
19-May-2015 10:56 am

இப்படி ஒரு பூ போர்வையும், கிரீடமும் தேவையா? கோவிலில் கூட பார்த்தது இல்லையே?
எவ்வளவு பூக்கள் waste ஆகி விட்டது👹👺😡

மேலும்

இந்த பூக்கள் முழுவதும் புழுக்களாக மாறியிருந்தால் எப்படியிருக்கும் என்றே தோன்றுகிறது எனக்கு.பூக்கள் புழுக்களாக மாறுவதா ? என்ற கேள்வி என்காதுகளில் விழுகிறது.,ஆம் இன்றய சூழலில் பூக்கள் மனம் பரப்பி மகிழ்வித்துக்கொண்டிருந்தால் மாற்றம் நிகழாது.இதுபோன்ற மட சாம்பிராணிகளையும்,மக்கள் மன்றத்தின் மடையர்களையும் மண்ணில் புதைக்க ..,பூக்களும் பூவையரும் மாறித்தான் ஆகவேண்டும்.நன்றி 12-Mar-2017 2:51 pm
ஹஹ்ஹாஹாஹ்ஹா ஹா ஹா...............................ஐயோ முடியலீங்க.......... 19-May-2015 6:14 pm
இவற்றை எல்லாம் செய்து விட்டு நான் அனைத்தையும் துறந்தவன் என்று கூறிக்கொண்டு வளம் வரும் இந்த மானம் கேட்டவருக்கு எதற்கு உயிர் .............? 19-May-2015 5:56 pm
உண்மைதான் என்ன செய்வது சிலரின் மூட நம்பிக்கைக்கு அளவே இல்லை 19-May-2015 5:47 pm
Ravisrm - Ravisrm அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2015 6:00 pm

மருத்துவனயிலே பாரு பச்சிளம் குழந்தைகள் கதறுவதை காதால் கேளு


இது தொற்று நோய் இல்லை
அதை விட அதிகமாக பரவும் புகையிலை புற்று நோய் பாரு


உபயோகிப்பவன் நீ என்றாலும் அருகிலிருக்கும் ஒன்றும் அறியாதவர்கள் மரணமடைவது நாளுக்கு நாள் வேதனை இது என்ன கொடுமை நீயே உன் மனதை கேளு.

மேலும்

Mikka nanri 23-Feb-2015 9:21 am
உலகிற்கு தேவையான அறிவுரை நட்பே! அருமை படித்தேன் ரசித்தேன் 21-Feb-2015 11:44 pm
Muyarchithen poruntha villai nanri 16-Feb-2015 11:14 pm
நன்று , நல்ல கருத்து , கவி நடையில் சொல்லலாமே 16-Feb-2015 11:13 pm
Ravisrm - Ravisrm அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Aug-2014 6:26 pm

சுடிதார் அணிந்த பெண்ணே உன் முகம் காட்டு
என்னுடன் நின்று ஒரு வார்த்தை பேசு
கூப்பிட கூப்பிட செல்கிறாயே
நான் செல்லமாக ஒன்று சொல்லவா
இல்லை உன்னை என் உள்ளம்மாகியத்தை சொல்லவா அன்பே.

மேலும்

arumai 22-Aug-2014 8:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (189)

வருண் மகிழன்

வருண் மகிழன்

திருப்பூர்
user photo

சுட்டித்தோழி சுபகலா

அம்பாசமுத்திரம்
கயல்

கயல்

chidambaram
Sangee

Sangee

பெரம்பலூர்
பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்

இவர் பின்தொடர்பவர்கள் (191)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (192)

uma nila

uma nila

gudalur
தோழமையுடன் ஹனாப்

தோழமையுடன் ஹனாப்

இலங்கை - சாய்ந்தமருது
rajeshkrishnan9791

rajeshkrishnan9791

New Delhi

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே