ரூபெல்லா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரூபெல்லா
இடம்:  karaikudi
பிறந்த தேதி :  24-Feb-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Dec-2013
பார்த்தவர்கள்:  222
புள்ளி:  36

என்னைப் பற்றி...

முதுகலை கணித பட்டதாரி

என் படைப்புகள்
ரூபெல்லா செய்திகள்
ரூபெல்லா - ரூபெல்லா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2014 8:51 pm

காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளும் நண்பர்களை என்ன செய்வது?

மேலும்

காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளும் நண்பர்களை காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளவும் . 14-Jul-2014 2:22 pm
விலகுவதே சரி 04-Jul-2014 5:19 pm
நன்றி தோழமையே.. 04-Jul-2014 5:17 pm
பல நேரங்களில் அவர்கள் செய்வது கோபத்தை ஏற்படுத்துகிறது . கருத்திட்டமைக்கு நன்றி தோழரே... 04-Jul-2014 5:16 pm
அளித்த கேள்வியில் (public) குமரிப்பையன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Jul-2014 11:11 am

தாங்கள் படித்த நாவல் களில் தங்களை கவர்ந்த கதை மாந்தர் யார் எந்த நாவல் ஏன் , ஒரு சிறு பகிர்வு

மேலும்

என் பெயர் கொண்ட கதாபாத்திரம் என்பதாலும் எனக்கு பிடிக்கும் தோழரே!!! 04-Jul-2014 3:55 pm
படியுங்கள் தோழரே இன்றும் புத்தகங்கள் கிடைகின்றன 04-Jul-2014 6:22 am
என்ன உங்கள் பெயரையும் சேர்த்து போட்டுவிட்டீர்கள் , ஹஹஹ எனக்கும் அவர்களை பிடிக்கும் நன்றி தோழமையே 04-Jul-2014 6:20 am
ராஜேஷ்குமாரின் நாவல்களில் கோகுல்நாத், விஷ்ணு, விவேக், ரூபலா போன்ற கதாபாத்திரங்கள் பிடிக்கும். 03-Jul-2014 8:54 pm
ரூபெல்லா - கேள்வி (public) கேட்டுள்ளார்
03-Jul-2014 8:51 pm

காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளும் நண்பர்களை என்ன செய்வது?

மேலும்

காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளும் நண்பர்களை காரியம்(தேவை) என்றால் மட்டுமே தொடர்பு கொள்ளவும் . 14-Jul-2014 2:22 pm
விலகுவதே சரி 04-Jul-2014 5:19 pm
நன்றி தோழமையே.. 04-Jul-2014 5:17 pm
பல நேரங்களில் அவர்கள் செய்வது கோபத்தை ஏற்படுத்துகிறது . கருத்திட்டமைக்கு நன்றி தோழரே... 04-Jul-2014 5:16 pm
ரூபெல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2014 8:45 pm

இறந்தபின் பரலோகம் சென்ற ஒருவர்
தான் செய்த பாவங்களுக்கு தண்டனை பெற மற்றவர்களோடு
சேர்ந்து வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது சற்று தொலைவில் ஒரு பெரியவர்
நடனம் ஆடி கொண்டிருந்ததை கண்டார் .
கூடவே சிம்ரனும் ஆடி கொண்டிருந்தார்.

இதை பார்த்த இவருக்கோ சிம்ரனுடன் நடனம் ஆட ஆசை வந்தது.

சிம்ரனுடன் நடனம் ஆடும் அளவிற்கு இவர் என்ன பாவம் செய்திருப்பார்.

நம்முடைய பாவங்களும் அவருடைய பாவங்களும்
ஒத்துள்ளதா என அவரிடம் சென்று கேட்டு
அறிந்து கொள்ளவேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டே நடந்தார்.


கேட்டார்.

"பெரியவரே நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்
சிம்ரனுடன் ஆடும் அளவிற்கு???"

மேலும்

நன்று! 04-Jul-2014 6:43 pm
சூப்பர் . ஹ ஹ ஹா 04-Jul-2014 1:56 pm
திரைத்தாக்கா தோழமையே 03-Jul-2014 10:05 pm
ரூபெல்லா அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jun-2014 9:40 pm

நீ எங்கே என் அன்பே!!!

நீ இல்லாத இத்தனை நாட்களும்
எத்தனை யுகமாய் கடக்கிறது...

நீயும் நானும் சென்று வந்த பாதைகளில்
நீ இல்லை
தடங்கள் மட்டுமே...

நெஞ்சம் கனத்த எனக்கு
கண்ணீர் மட்டுமே காணிக்கையாய்...

உன் பிரிவை எண்ணி ஏங்கும் எனக்கு
உன் குரல் மட்டுமே பரிசாய்...

காலையில் கண் விழித்தால்
நீ!!!
இமை மூடி திறந்தால்
மறைந்து விடுகிறாய்!!!
என் விழி நீர் உனக்கு விளையாட்டாய்...

நீ விட்டு சென்ற ஒவ்வொன்றும் கேட்கிறது
நீ எங்கே என்று!!!

உன் நிழலை மட்டுமே குடித்து
உயிர் வாழ்கிறேன்
என் கண்களுக்கு விருந்து எப்போது ???

நீ என்னை மட்டும் காதலிக்கிறாய் என்று நினைத்தேன்
இல்லை

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி. 03-Jul-2014 8:31 pm
காதல் அழகு :) 28-Jun-2014 3:52 pm
அருமை 28-Jun-2014 3:39 pm
அப்படி போட்டு தாக்குங்க காதல் கலக்கல் 28-Jun-2014 3:36 pm
ரூபெல்லா அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jun-2014 11:32 am

ஒருவர்: இந்த சட்டை எப்ப எடுத்தது?
மற்றொருவர்: ஜவுளி கடைகாரர் குனிந்து பில் போடுறப்ப..
ஒருவர்:???

மேலும்

திருட்டு ,நன்று 13-Sep-2014 1:27 pm
நன்றி தோழரே 03-Jul-2014 8:30 pm
நன்றி தோழரே 03-Jul-2014 8:30 pm
நன்றி தோழரே 03-Jul-2014 8:30 pm
ரூபெல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jun-2014 11:32 am

ஒருவர்: இந்த சட்டை எப்ப எடுத்தது?
மற்றொருவர்: ஜவுளி கடைகாரர் குனிந்து பில் போடுறப்ப..
ஒருவர்:???

மேலும்

திருட்டு ,நன்று 13-Sep-2014 1:27 pm
நன்றி தோழரே 03-Jul-2014 8:30 pm
நன்றி தோழரே 03-Jul-2014 8:30 pm
நன்றி தோழரே 03-Jul-2014 8:30 pm
ரூபெல்லா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jun-2014 10:14 pm

(மழையில் நனைந்து வந்தவரிடம்)
ஒருவர்: ஏன் இப்படி தலை வீங்கியிருக்கு?
அவர்: வேறொன்றுமில்லை மழை கொட்டு கொட்டென்று கொட்டிவிட்டது !!!
ஒருவர்: ????!!!

மேலும்

செமக் காமடி ,மழை கொட்டி தலை வின்கிச்சா ஹா ஹா 13-Sep-2014 1:29 pm
நன்றி தோழமையே!! 30-Jun-2014 11:17 am
ரசித்தமைக்கு நன்றி தோழமையே!! 30-Jun-2014 11:17 am
நன்றி தோழமையே!! 30-Jun-2014 11:16 am
ரூபெல்லா - ரூபெல்லா அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
24-Jun-2014 8:49 pm

நேற்று செய்திதாளில் வெளிநாட்டு வினோதங்கள் படித்தேன்.

80 வயது மூதாட்டி சிகிச்சைக்காக hospital சென்றபோது 87 வயது முதியவரை சந்தித்தார்.
தற்செயலாக நடந்த இந்த சந்திப்பிலிருந்து அந்த முதியவர் மூதாட்டியை தொல்லை செய்ய ஆரம்பித்திருக்கிறார். அந்த மூதாட்டி தன்னை காத்து கொள்ள போலீசில் புகார் செய்திருக்கிறார்.

87 வயதில் காதல் வருமா??
இல்ல இதற்கு பெயர்தான் என்ன???

மேலும்

சரியாக சொன்னீர்கள்!!! 25-Jun-2014 12:15 pm
Yen வரக்கூடாது 24-Jun-2014 10:52 pm
நான் சொல்லியிருப்பதைப் பாருங்கள் முதலில்! 24-Jun-2014 10:47 pm
நன்றி தோழரே 24-Jun-2014 10:41 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
சீனி அலி இப்ராஹிம்,

சீனி அலி இப்ராஹிம்,

பெரியபட்டினம்.
vinovino

vinovino

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (50)

சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (51)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே