சரவணக்குமார் சு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சரவணக்குமார் சு
இடம்:  இந்தியா
பிறந்த தேதி :  18-May-1980
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Apr-2017
பார்த்தவர்கள்:  359
புள்ளி:  80

என்னைப் பற்றி...

எளிமை , முழுமை நோக்கி , தமிழுடன் ...



கைபேசி எண்: 09601510657
bestandsweet@gmail.com

என் படைப்புகள்
சரவணக்குமார் சு செய்திகள்
சரவணக்குமார் சு - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2018 1:16 pm

எந்தன்
நெஞ்சில்
நீங்கா
ஞாயிறு ....

டயர் உருட்டி
ட்யர்ட் ஆகி
வீடு திரும்பி
வீட்டுப்பாடம்
எழுத அமர்வோம்...

பக்கத்து தெரு
சென்று
பம்பரம் சுழட்டி
பாட்டியிடம்
திட்டு வாங்குவோம்...

தட்டாங்கல்
ஆறும்
தட்டி எடுத்து
சொடுக்கு இட்டு
வெற்றி
சூடுவோம்...

பல்லாங்குழி
முத்தை
எண்ணிப்பிரித்து
எதிரியை
வீழ்ப்போம்...

அந்தி வேளை
திரும்பும்போது
திருடன் போலீஸ்
தெருவில்
களிப்போம்...

இரவு வந்ததும்
உணவு முடித்து
உறங்க செல்வோம்
நாளை
ஸ்கூல் செல்லவேண்டும்
என்ற
சோகத்தோடு...


உலகம்
மறந்து
உய்த்ததொரு
காலம்....

உலகம்
பார்க்க
ஓடி
உழைப்பதொரு
காலம்...


மேலும்

சரவணக்குமார் சு - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2018 1:11 pm

ஈரைந்து
மாதங்கள்
கருவறையே உலகம்...

மூவைந்து வருடங்கள்
ஆடிப் பாடுவதே
உலகம்...

கட்டிளம் வயதெட்டினதும்
காதலே இவ்
உலகம்...

மீசை முறுக்கத்
துவங்கியதும்
ஆசை நாயகியே
உலகம்...

குழந்தைப்பேறு
அடைந்ததும்
குடும்பமே நம்
உலகம் ...

பெற்ற பிள்ளைகளை
உற்ற நிலைக்கு
உயர்த்த முனைகையில்
உழைப்பே நம்
உலகம் ...

அனைத்தும்
அடங்கையில்
ஆண்டவனே நம்
உலகம் ...

அடங்கி
முடிந்தபின்
அடுத்த
ஜென்மம்
எதுவென்று
யாரிங்கு
அறியும்???

இன்றைய
பொழுதை
இனிதாக்குவோம்!

இருக்கும்வரை
இதயம்
மகிழ்தாக்குவோம்!

மேலும்

சரவணக்குமார் சு - அருணன் கண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Jul-2017 11:54 am

நிஜம் ஓய்ந்தது அன்று
உன் நினைவு மலர்ந்தது இன்று
பேய்க்கரும்பு சென்று
உன் பெயர்ச்சொல்லி அழுவோம் இன்று
அக்கினி சிறகு ஒன்று
அமைதியாய் உறங்குதே இன்று
கனவு காணுங்கள் என்று
எங்கள் உறக்கம் கலைத்தாய் இன்று
மாணவர் மனங்களை வென்று
மயக்க நிலையில் நீ இன்று
ஈடில்லை உனக்கொருவன் என்று
விஞ்ஞானமும் விரக்தியில் இன்று
தோல்விகள் பல கொன்று
தொலைந்து போனாய் இன்று
உன் சாதனைக்குண்டு ஆயிரம் சான்று
எங்கள் வேதனைக்கில்லை ஆறுதல் இன்று
வெற்றி வேண்டும் உன் போன்று
உன் வெற்றிடத்தால், அது வேறிடத்தில் இன்று
மீண்டும் இம்மண்ணிலே தோன்று
இதற்காய் பிரார்த்திக்

மேலும்

தமிழை தின்று - கலாமின் புகழை கவியில் ஈன்றாய் !!! அருமை நண்பரே ! 31-Jul-2017 3:57 am
Karthika Pandian அளித்த படைப்பில் (public) Karthika Pandian மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Jul-2017 10:42 pm

காதலுக்கும் காமத்திற்கும் சிறு இடைவெளிதான்,
மனங்கள் சங்கமித்து விழிகள் பேசிக் கொண்டால் அது காதல்,
விழிகளின் சந்திப்பில் மனங்கள் தடுமாறினால் அது காமம்.

மேலும்

நன்றி 01-Aug-2017 12:19 am
நன்றி 01-Aug-2017 12:18 am
நன்றி 01-Aug-2017 12:18 am
அருமை 31-Jul-2017 6:27 pm
ஷிபாதௌபீஃக் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2017 8:29 pm

தடை அதை உடை

தாயின் மடியில் தவழும் போது,
தரையில் தவழ எத்தனித்தேன்...
தாயின் கரங்கள் தடைகள் போட
முதல் முயற்ச்சினிலே வீழ்ச்சியுற்றேன்!!!

தரையைத் தொட்டு தவழும்போது,
பாதம் ஊன்ற எத்தனித்தேன்......
கால்கள் தளர்ந்து தடைகள் போட,,
மீண்டும்,மீண்டும் தரையைத்தொட்டேன்!!!

கால்கள் ஊன்றி நடந்து போக,
ஓடிச்செல்ல எத்தனித்தேன்....
தரைகள் இடித்து தடைகள் போட,
வீழ்ந்து, வீழ்ந்து எழுந்து நின்றேன்!!!

பொறுமையாக அடிகள் நகர்த்த,
இறுதியாக ஓடிச்சென்று,
முதல்தடையைப் போட்டு தாண்டச் செய்த,
என் அண்ணை முகத்தில்,
எச்சில் கெண்டு கோலமிட்டேன்!!!

முதலில் போட்ட தடையினாலே,
இன்று வரை எத்தனித்து,
வெற்றிகொ

மேலும்

உண்மை நண்பா 05-Aug-2017 10:38 pm
தடைகள் இல்லாத பாதை மண்ணிலில்லை 05-Aug-2017 6:27 pm
நன்றி தோழா 31-Jul-2017 4:05 am
நன்றி தோழா 31-Jul-2017 4:05 am
சரவணக்குமார் சு - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jul-2017 2:47 am

மெல்லிய இதழின் புன்சிரிப்பு ...
முகத்தில் துளிரும் சிறு நடிப்பு ...

நிலத்தில் படா மென்நடை ...
நிஜத்தில் தெரியா குறுஇடை ...

வாய் திறக்கா விளையும் உள்மௌனம் ...
விழிகள் திறந்து பயிலும் நறுவதனம் ...

தென்றல் வெட்கும் உன் ஸ்பரிசம் ...
கண்கள் கொட்டும் காதல்விரசம் ...

இவை அனைத்தும் -
கன்னியின் மனம்
காதல் தரித்த பின் ...

பெண்மை எனும்
வெண்கற்றை ஒளி
காதல் எனும்
முப்பட்டகத்தில்
முட்டி விலக
முழு நிறமாலையாய்
முடிவடையும் ...

மேலும்

சரவணக்குமார் சு - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2017 1:24 am

சிரிப்பின் சிறகுகள்
விரியும்போது
சோகத்தின் வானம்
சுருங்க துவங்கும் ...

சிரிக்கும் ஒவ்வொரு நொடியும் - நீ
சொர்க்கத்தை தொட்டு
சுயத்திற்கு திரும்புகிறாய் ...

சிரித்து பழகு -
சிந்தனையும் அழகாகும் ....

மகிழ்ந்து பழகு -
மரணமும் சிறிதாகும் ...

மேலும்

சரவணக்குமார் சு - விக்னேஸ்வரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Mar-2017 1:19 pm

விலைமாது

விலைமாதுவிடம்
உன் விலை என்னவென்று கேட்டேன் ........
கலங்கிய விழிகளுடன் சிறு புன்னகையோடு
அவள் கூறியது ..........
என் வறுமையும் உன் இச்சையும் என்று .......

மேலும்

நன்றி தோழா ....... 11-Jul-2017 1:54 pm
கொச்சைப்படுத்தாது குமுறலை கொட்டிய கவிதை ... அருமை ... 11-Jul-2017 12:57 am
நன்றி தோழா ......... 23-Mar-2017 12:13 pm
கண்கள் கலங்கும் வலிகள்.., 23-Mar-2017 11:37 am
சரவணக்குமார் சு - செநா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-May-2017 3:52 pm

ஆயிரம் முறை தினம் பிறக்கும்;
இன்று மட்டும் உண்ண கேட்கும்;
.
கொடுத்துவிட்டால் காட்டில்
__இடம் தேடம்;
கடமைக்கு கொடுத்துவிட்டால் __உன்னை
மன்னனாக்கிவிடம்;
.
தடைகள் வென்று
_சரித்திரம் படைத்தவர்கள் பலர்;
தடுக்கி விழுந்து
_எழுந்தவர்கள் தான் அதில் பலர்;
.
.
உடல் முழுவதும்
_ ஊனம் இருந்தாலும்;
ஊக்கம் மனதில்
_ நிறைத்து வை;
.
.


ஊன் உயிர் கவலைக்கு இருந்து,
உன்னை எதிர்க்க நினைத்தால் கூட,
உன் ஊக்கம் கண்டு உயிர்பிரிந்துவிடும்;
.
.
வீழ்வது இயல்பு,
வீழ்ந் தெழுவதே சிறப்பு.......

மேலும்

சரவணக்குமார் சு - சரவணக்குமார் சு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2017 8:21 pm

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு
கூகுள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
என்னாளும் எப்போதும்
உன் கையில் பொம்மையாவேன்


தொட்டு பேசும் போதும்
ஷாக்கடிக்க கூடும்
காதல் செய்யும் நேரம்
மோட்டார் வேகம் கூடும்
இரவில் நடுவில் ஃபேட்டரி தான் தீரும்

மெ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
மேலே