சஅருள்ராணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சஅருள்ராணி
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  05-Sep-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  12-Jan-2016
பார்த்தவர்கள்:  894
புள்ளி:  291

என்னைப் பற்றி...

நல்லவற்றை அனைத்தும் பிடிக்கும்,
தமிழும்,தமிழ் அழகும்,பண்பும் பிடிக்கும்,
அமைதியின் அழகையும்,
ஆனந்த கொண்டாட்டத்தையும் சுவைக்க ரசிக்க பிடிக்கும்,
இயற்கையோடே ஒன்றித்து இணைய பிடிக்கும்,
பிடிக்கும் நல்லவற்றை எல்லாமே பிடிக்கும் !!!!

என் படைப்புகள்
சஅருள்ராணி செய்திகள்
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2019 5:43 pm

அசையாது அமர்ந்தபடி நானிருந்தேன் ,
அரசமரம் தலையசைத்து
அன்னமே என்னாயிற்று என்றது ?
அமைதியில் ஒன்றுமில்லை என்றேன் !

குயில்கள் குரலெழுப்பி
குமரிக்கு என்னாயிற்று என்றது ?
குறு அசைவில் ஒன்றுமில்லை என்றேன் !

மேகம் அசைந்தாடி
மங்கைக்கு என்னாயிற்று என்றது ?
மௌனத்தோடு ஒன்றுமில்லை என்றேன் !

வானம் விரித்தெழுந்து
வண்ணமே என்னாயிற்று என்றது ?
வாய் சிணுங்கலோடு ஒன்றுமில்லை என்றேன் !

தென்றல் பூப்போல் உரசி
தங்கமே என்னாயிற்று என்றறிந்தேன் என்றது ?

தலைநிமிர்ந்து நான் காண ,
தலைவர் என் துணைவரவர்,
தென்றலின் துணையோடு
தேரில் பறந்து வர ,
தவித்த மனம்
துள்ளி குதி

மேலும்

......மணவாளனோடு மலர்ந்தெழுந்து மகிழ்ந்து நாணி நின்றாள் மாது ' என்றிருந்தால் [/பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன் 21-Sep-2019 12:15 pm
சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2019 8:31 pm

காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !

காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !

காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !

கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை

மேலும்

நன்றி தோழரே .. 28-Aug-2019 9:56 pm
நன்றி அண்ணா ... 28-Aug-2019 9:56 pm
நன்றி .. 28-Aug-2019 9:55 pm
அருமை........ 15-Jul-2019 12:40 pm
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jul-2019 8:31 pm

காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !

காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !

காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !

கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனை

மேலும்

நன்றி தோழரே .. 28-Aug-2019 9:56 pm
நன்றி அண்ணா ... 28-Aug-2019 9:56 pm
நன்றி .. 28-Aug-2019 9:55 pm
அருமை........ 15-Jul-2019 12:40 pm
சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2019 5:24 pm

நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !

நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !

நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !

உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !

என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !

என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !

உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !

மேலும்

நன்றி தோழரே 28-Aug-2019 9:52 pm
நன்றி நண்பரே 28-Aug-2019 9:51 pm
காதல் கவிதை அழகு.... 04-Jul-2019 12:30 am
மரியாதை குறையாத காதல் அழகு தான் 02-Jul-2019 5:08 pm
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jul-2019 5:24 pm

நினைவெல்லாம் நீரே நின்றால்,
நான் என்னை மறந்தே போகிறேன் !

நிழல் போல உந்தன் பின்னால்,
நிதம் நானே தொடர்கிறேன் !

நீர் என்னை பார்க்க தானே,
என் விழிகள் துடிகிறதே !

உம் குரலை கேட்க தானே,
கண்திறந்தே தொலைகிறேன் !

என்னை என்று அழைப்பீரோ,
எதிர்பார்த்தே தவிக்கின்றேன் !

என் கரத்தை பிடிப்பீரோ,
என்னை முழுதும் தருகின்றேன் !

உம் நினைவே கவியாய் பொழிகிறது,
உணர்வோடு உறவாய் மாறி,
உடன் இன்றே அழைப்பாயா !

மேலும்

நன்றி தோழரே 28-Aug-2019 9:52 pm
நன்றி நண்பரே 28-Aug-2019 9:51 pm
காதல் கவிதை அழகு.... 04-Jul-2019 12:30 am
மரியாதை குறையாத காதல் அழகு தான் 02-Jul-2019 5:08 pm
சஅருள்ராணி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2018 5:30 pm

( இதுவரை : புது எண்ணிலிருந்து குரல் அழைப்பு ராதிகாவிற்கு வருகிறது )
ராதிகா : [ அமைதியாக ]
புது எண்: ராதிகா ? எண் குரல் உனக்கு தெரிகிறதா நான் சித்தார்த் ?
ராதிகா : ம்ம் ஏன் விடுகை குரல் அழைப்பு எப்படி என் எண் கிடைச்சது ?
சித்தார்த் : அதுலாம் அப்படித்தான் ! சரி என்னமோ சொன்ன நிறைய தொல்லை விடுகைனு ? என்னனு சொல்லு
ராதிகா : [ விவரம் சொல்கிறாள் ]
சித்தார்த் : அந்த எண்களை எனக்கு அனுப்பு .
ராதிகா : [ அந்த எண்களை அனுப்பிகிறாள் ]
சித்தார்த் : சரி என்ன பண்ற ?
ராதிகா : நான் சென்று வருகிறேன் [ என்றபடி அழைப்பை துண்டிக்கிறாள் .]

[ ராதிகாவுக்கு அதன் பின் எந்த அழைப்பும் யாரிடமிருந்தும் வரவில்லை .சி

மேலும்

சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Jan-2018 6:09 pm

அமைதியிழந்து வேளையில்
அவர் மடியென விவிலியத்தில்
அழுகையோடு என் சிரம் வைப்பேன் ,
அடுத்தநொடி உதட்டோரம் சிரிப்பும்
அரவணைப்பில் கதகதப்பும்
அவர் கரம் என் முடி கோதுவதான உணர்வும் !
அத்தனை மென்மையும் அழகுமென
அதிசயம் மனமுழுதும் மலர் ததும்பும் !

சுற்றி அரை முழுதும் வெண்மை குடியேறும்
சுகமான சிலிர்த்திடும் தருணமது !
சிதைக்கும் எட்டாது
சொல்ல கவிக்கும் வார்த்தை கிட்டாது !
செல்வனுக்கு எட்டாத விலை ,
சுவை போஜகனுக்கும் கிட்டாத சுவை !
சிறு குழந்தையென மகிழும் உள்ளம்
சுவையினை உணரும் தருணம் !
சோகமா எப்போது எதற்க்காக என்று நானே
சற்று எண்ணும்வண்ணம் என்
சிந்தையும் நினைவிழந்து போகும் !

இன

மேலும்

சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jan-2018 4:57 pm

எனக்கு அவளை பிடிக்கும் - ஆனால்
என் மனதை முழுதுமாய் வெளிப்படுத்த
என் இலக்கு என்னை தடுக்கிறது ,
எனக்கு அவளிடம் பேச ஆயிரமுண்டு
என்ன அதனை பேச வார்தைதானில்லை !

காலமுண்டு கவலைவேண்டாம் ,
கலிப்பான மன ஒப்பந்த நாளன்று - அவள்
கலைத்தாலும் கண்ணயர்ந்தாலும்
கடிகார நேரம் பாராது பேசுவேன் என்று ,
கவலைவிட்டு கடைமையை செய்ய வேண்டும்
கடந்திடும் காலம்
கைசேரும் காதல் வரம் !

நான் பேச நினைக்கிறன்,
நேரம் கிடைக்கின்றது - ஆனால்
நாளைய எண்ணங்களினால் - இன்று
நகர்த்துகிறேன் உன்னிடம் பேசாது !
நினைத்திருப்பாய் மறந்தேன் எனவே தான்
நொடிகூட அழைக்கவில்லை என்று - ஆனால்
நான் மறக்கவில்லை
நம் வாழ்வை நின

மேலும்

நன்றி நண்பரே ! 13-Jan-2018 5:20 pm
அருமை நட்பே... 13-Jan-2018 5:06 pm
சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Oct-2017 8:06 pm

காற்றோடு உரசும் இசை
கவியோடு அன்னையின் தாலாட்டு,

கவலை வேளையிலும் கோபத்திலும்
கண்டித்து அரவணைக்கும் தந்தை,

சீண்டி விளையாடும் உடன்பிறப்பு,
சிலிர்க்க செய்யும் மணவாளன்,

தெளிந்த சிந்தை தரும் ஞானி,
தவிப்பிலும் களிப்பாக்கும் தோழன்,
துன்பம் இன்பம் பகரும் காதலன்,

கடல் , காதலின் கண்ணாடி வின்பம் !

மேலும்

நன்றி தோழரே ! 31-Oct-2017 1:07 pm
அலைகள் போல அலையும் காதலுக்கு கரைகள் மட்டும் சுலபமாய் கிடைப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 1:33 am
சஅருள்ராணி - சஅருள்ராணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Apr-2017 5:46 pm

விடுமுறை என்றாலே கேட்கும் முதல் ஒலி
விளையாடி திரியும் சின்ன மொட்டுக்கள் - இன்று,
வாட்டம் ஏனோ ஒலி கேட்கவில்லை என்றேன் ?
வார்த்தை கோர்க்க அறியாது வானத்தை காட்டியது ,
வாடியவாறு அழுகையுடன்.

வானம் பார்க்க இயலா வெயில்,
வண்ணம் எங்கனம் அறிந்திடா கண்கள்,
வெப்பம் தணிக்க துடிக்கும் மரங்கள் சோகத்தில்,
வினாவினேன் மரங்களே எங்கே உங்களின்,
வாசமுடைய பாசமிகு தென்றல் என்று ?

வினா எழுப்பாதே என் தோழியே,
விளையாடும் என் தோழரின்
வெப்பம் தணிக்க முடியாது,
விரல்க்கோர்த்து வாசம் தரும் உறவை இழந்து - என்
வாழ்க்கை தனிமையானதை கண்டாயா ?

வருத்தம் அதுதானோ,
விடுமுறை சுற்றிலா சென்றுள்ளனரோ ?
விடைகூறு அழைத்து

மேலும்

மிகவும் நன்றி நண்பரே .... 01-May-2017 9:44 am
போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 01-May-2017 4:51 am
நன்றி நண்பரே .... 30-Apr-2017 7:59 pm
நாம் செயலுக்கு நமக்கே அழிவு. உணராது இயற்கையை அழித்திட வெயிலில் வெந்து சாகும் நிலைதான். அருமையான கவி. வாழ்த்துக்கள்... 30-Apr-2017 9:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
சஜா

சஜா

வவுனியா,இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (43)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (44)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
மலர்91

மலர்91

தமிழகம்
சிவா

சிவா

படுக்கபத்து,தூத்துக்குடி

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே