சிந்துதாசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிந்துதாசன்
இடம்:  கோவில்பட்டி
பிறந்த தேதி :  17-Feb-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Oct-2016
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  44

என்னைப் பற்றி...

தொியவில்லை,,தேடுகிறேன்.....

என் படைப்புகள்
சிந்துதாசன் செய்திகள்
சிந்துதாசன் - சிந்துதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2017 5:53 pm

வாழ்க்கை நமக்கு கற்றுக்கொடுப்பது ஒன்றை மட்டும் தான் கடந்த காலங்களை மீட்க முடியாது!!

மேலும்

ஆமாம் கவிஞ்ரே! நன்றி 18-Aug-2017 2:08 pm
அனுபவம் பேசுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 9:15 am
சிந்துதாசன் - சிந்துதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2017 8:11 pm

பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டை பற்றி நினைப்பதும், புகுந்த வீட்டில் பிறந்த வீட்டை பற்றி நினைப்பதுமே பெண்களின் சாபக்கேடு!!

மேலும்

புரிந்த சிலர் போற்றுகிறார்கள்! 18-Aug-2017 2:06 pm
இதனால் தான் பெண்மையை உலகம் போற்றுகிறது 11-Aug-2017 9:24 am
சிந்துதாசன் - சிந்துதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Aug-2017 12:14 pm

நாம் எல்லாரும் வாழ்க்கையின் அர்த்தம் தேடித்தான் அலைகிறோம், ஆனால் அர்த்தம் கிடைப்பதில்லை கடைசிவரை!

மேலும்

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி! தோழரே! 18-Aug-2017 2:04 pm
சிறு சிதறலில் பெரு வெள்ளம் போல் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Aug-2017 7:42 pm
சிந்துதாசன் - சிந்துதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2017 12:10 pm

நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு கட்டத்தில் சூழ்நிலை கைதியாக மாறும் போது, நம் வாழ்க்கையே அர்த்தமற்றதாகிறது!

மேலும்

மிக்க மகிழ்ச்சி அன்பரே! நன்றி 18-Aug-2017 2:02 pm
ஒரு துளியில் நினைவுகளை ஞாபகப்படுத்துகிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Aug-2017 6:50 pm
சிந்துதாசன் - சிந்துதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2016 8:42 pm

காய்ந்த இலை கூட உன்னிடம் சென்றால் துளிர்த்து விடும்!! அனல் காற்று கூட உன்னிடம் சென்றால் சில்லேன்று மாறிவிடும்! சிலை கூட உன்னிடம் பேச துடிக்கும்!! நான் மட்டும் என்ன விதிவிலக்கா!!!

மேலும்

நியாயம் தானே!தூரத்தில் விளையும் பார்வைகள் வாழ்க்கையின் நிகழ்வில் அழியாத கோளங்கள் 15-Dec-2016 10:54 am
சிந்துதாசன் - சிந்துதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2016 9:11 pm

கைக்குட்டை என்பது எனக்கு துணை, நீயில்லா நேரங்களில் என்னை கரைச்சோ்க்கிறது! வெயில் என்னை சுடவில்லை,

மேலும்

சிந்துதாசன் - நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்
26-May-2016 3:16 pm

நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

மேலும்

மிகவும் அருமை சார் வாழ்த்துக்கள் சார் ! 07-Nov-2020 9:29 pm
முட்களின் மேல் நின்று கொண்டு அழுவதை விட நெருப்பில் விழுந்து எரிந்து கொண்டு முயல்வது மேல் 28-Jun-2016 6:00 am
சிந்துதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Nov-2016 9:11 pm

கைக்குட்டை என்பது எனக்கு துணை, நீயில்லா நேரங்களில் என்னை கரைச்சோ்க்கிறது! வெயில் என்னை சுடவில்லை,

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே