ஸ்ரீனி முரளி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஸ்ரீனி முரளி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  01-Feb-2015
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  11

என் படைப்புகள்
ஸ்ரீனி முரளி செய்திகள்
ஸ்ரீனி முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2016 12:23 am

ஒரு புதிய போர் யுக்தி
இந்திய உளவு பிரிவு “ரா” , நம்முடைய அண்டைய எதிரி நாடு தீவிரவாதிகளை கொண்டு மிக பெரிய தாக்குதலை செய்து நம்முடைய சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி செய்வதாகவும், நம் ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சியாச்சின் மலை முகடுகளில் மிக பெரிய ராணுவ படை பிரிவை குவித்து இருப்பதாகவும் ரகசிய தகவலை இந்திய அரசுக்கு தெரியபடுத்தியது. அரேபியன் கடலில் சிந்து நதி முகத்துவாரத்தின் அருகே தீவிரவாதிகள் முகாமிட்டிருப்பதை செயற்கை கோளும் உறுதி செய்தது.

கடல் வழியாக நம் நாட்டு நீர் முழ்கி கப்பலில் அந்த இடத்திற்கு சென்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதே சமயம் வான் வழியாக எதிரி நாட்டின் உள்ளே நுழைந்து அந

மேலும்

ஸ்ரீனி முரளி - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2015 10:08 am

களம்: கல்லூரி
காலம்: 1972

சீக்கிரமாக எழுந்து அவசர அவசரமாக கல்லூரிக்குக் கிளம்பினேன். அம்மா என் அவசரத்தைப் பார்த்து அதிசயமாகப் பார்த்தாள். நான் எப்பொழுதும் பின் தூங்கி பின் எழுபவன். இவ்வளவு சீக்கிரமாக நான் கிளம்பியதில்லை. அம்மாவின் தலைக்கு மேல் தெரிந்த ஆச்சரியக் குறியை அழித்து, 'கல்லூரியில் தேர்தல், நண்பனுக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும்' என்று கூறிக் கிளம்பினேன்.

கல்லூரி வந்தடைந்ததும் எப்போதும் இருந்ததைவிட கூடுதல் அமைதியாக இருந்தது. விசாரிக்க விடுதி மாணவர் ஒருவர் இறந்து விட்டதாகவும் அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும்.

கல்லூரியும் விடுதியும் அடுத்தடுத்தே. விடுதி

மேலும்

நன்றி 12-Aug-2015 2:52 pm
சிறப்பான ஒரு சிந்தனை வாழ்த்துக்கள் சார் 12-Aug-2015 2:14 pm
மிக்க நன்றி திரு ஜின்னா. எழுத்துப் பிழை திருத்த உதவியதற்கு மிக்க நன்றி! 10-Aug-2015 7:08 am
மிக அருமை தோழரே... ஒரு மாணவ நண்பரின் இறுதி ஊர்வலத்தை ஒரு போர்க்கள உணர்வை தந்து விட்டீர்கள்... ஒரு கட்டுரையின் நோக்கம் அதை எதை நோக்கி செல்கிறதோ அதை நோக்கி செல்ல வேண்டும்... மனது கனக்கிறது... எழுதியது வார்த்தைகள் ஆயினும் மனதை கனக்க செய்து விட்டீர்கள்... சிக்கிரமாக = சீக்கிரமாக ( முதல் வாக்கிய பிழை ) பிரசாரம் = பிரச்சாரம்? குண்டுசியும் = குண்டூசியும்? பதினந்து = பதினைந்து? ஏதொ = ஏதோ? 10-Aug-2015 1:12 am
ஸ்ரீனி முரளி - கோசணம்ராமநாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2015 11:34 am

மாலை அலுவலகத்தை விட்டு வேளியெ வந்து சாலையில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். குழந்தை ஜனனிக்கு உடல் நலம் என்னவாயிற்றோ என்று மனம் பதை பதைத்தது. இரவு முழுவதும் அவளுக்குக் காய்ச்சல் விட்டு விட்டு அடித்துக்கொண்டே இருந்தது. 3 வயதே ஆன என் ஒரே செல்லப் பெண். அத்தனை அறிவு அவளுக்கு. காலையில் அலுவலகத்திற்க்குப் புறப்படும்போதே மனைவி ஜானகி "என்னங்க குழந்தைக்குக் காய்சல் விட்டு விட்டு அடிக்கிறது.. நீங்க பாட்டுக்கு அலுவலகத்திற்கு புறப்பட்டுட்டிங்க... டாக்டரிடம் காட்டவேண்டுமே.. " என்றாள். ஆனால் என்னிடம் சல்லிக் காசு கூட இல்லை என்பது அவளுக்குத் தெரியாதே.அதை அவளிடம் சொல்லாமல் "பார்க்கலாம்.. காய்ச்சல் மால

மேலும்

இந்த மாதிரி சூழ்நிலைகள் தான் நம் உண்மையான குணத்தை நாமே வழி செய்யும், ஒருவரின் உண்மையான பக்தியை உலகிற்கு உணர்த்த கடவுள் திருவிளையாடல் நடத்துவது போல தான் இதுவும்...இறுதியில் நேர்மை வென்று நேர்மையின் பரிசாய் ஜனனி குணமாவது தான் கதையின் சிறப்பு... இதுபோல் மேலும் பல சிறந்த படைப்புகளை தர எனது வாழ்த்துக்கள்... 12-Aug-2015 3:21 pm
உங்கள் கதையின் கருத்திற்கு என் தாழ்மையான வணக்கங்கள் . 12-Aug-2015 2:09 pm
ஸ்ரீனி முரளி - ஸ்ரீனி முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2015 6:03 pm

மதியம் மணி 2, சைதாப்பேட்டை குப்பையா தெருவில் இருந்த ஜமதக்னி அபார்ட்மெண்ட்டில் இரண்டாவது ப்ளோரில் வசிக்கும் கம்பௌண்டேர் மைக்கேல் கவலைக்கு தீர்வு கிடைத்த மகிழ்சியில் இருந்தார்.ஆம் அவருடைய மனைவியின் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வாக Imported medicine ஒன்றை தன் கப்போர்ட்டில் வைத்து இருப்பதாக டாக்டர் அறிவுடை நம்பி போனில் சொன்னது தான் அவரின் மகிழ்ச்சிக்க்கு காரணம்.

அதே நாள் மதியம் 2 மணி, சென்னை லயோலா கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் மதன் இறுதியாண்டு மாணவர்களிடம், ஆம்வே ஏஜென்ட்டிடம் சிக்கிய பக்கத்து வீட்டுக்காரன் போல்,செய்வதறியாது முழித்தான். இறுதியாண்டு காமேஷ் ஒரு சாடிஸ்ட்.முதலாண்டு மாணவர்களை அவன் செ

மேலும்

நன்றி சார் ...... இதை ஒரு குறும்படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளேன் . 09-Aug-2015 9:59 pm
சினிமாவா எடுத்துடுங்க....! 09-Aug-2015 7:20 pm
ஸ்ரீனி முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Aug-2015 6:03 pm

மதியம் மணி 2, சைதாப்பேட்டை குப்பையா தெருவில் இருந்த ஜமதக்னி அபார்ட்மெண்ட்டில் இரண்டாவது ப்ளோரில் வசிக்கும் கம்பௌண்டேர் மைக்கேல் கவலைக்கு தீர்வு கிடைத்த மகிழ்சியில் இருந்தார்.ஆம் அவருடைய மனைவியின் மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வாக Imported medicine ஒன்றை தன் கப்போர்ட்டில் வைத்து இருப்பதாக டாக்டர் அறிவுடை நம்பி போனில் சொன்னது தான் அவரின் மகிழ்ச்சிக்க்கு காரணம்.

அதே நாள் மதியம் 2 மணி, சென்னை லயோலா கல்லூரியின் முதலாமாண்டு மாணவன் மதன் இறுதியாண்டு மாணவர்களிடம், ஆம்வே ஏஜென்ட்டிடம் சிக்கிய பக்கத்து வீட்டுக்காரன் போல்,செய்வதறியாது முழித்தான். இறுதியாண்டு காமேஷ் ஒரு சாடிஸ்ட்.முதலாண்டு மாணவர்களை அவன் செ

மேலும்

நன்றி சார் ...... இதை ஒரு குறும்படமாக எடுக்கும் முயற்சியில் உள்ளேன் . 09-Aug-2015 9:59 pm
சினிமாவா எடுத்துடுங்க....! 09-Aug-2015 7:20 pm
ஸ்ரீனி முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Jul-2015 10:20 am

கதையாஞ்சலி
(மனிதனின் சுபாபமே வாழ்வில் சிறிது ஏற்றம் கண்டாலும் யதார்த்த வாழ்வை தொலைத்து மாய நடிப்பிலே மயங்கி வீழ்வர். வானவில் நடிப்பு வாழ்க்கை எல்லோர்க்கும் தெரிந்ததே, ஆனால் நிலைத்த வானமாய் புகழ் படைத்தும் நடிக்க விரும்பா ஏவுகணை நாயகா,
மண்ணில் உன் எளிமையும்
விண்ணில் உன் சாதனையும்
எண்ணில் இந்த பூமி தாய் வியக்குமே
மாமனிதர் கலாம் இந்த கதையும்
உனக்கு ஒரு சலாம். )


அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சல் செய்தி அங்கிருந்தவர்களை திடுக்கிட செய்தது. பூமியை சக்திவாய்ந்த ஒரு ஏவுகனை மூலம் தகர்க்க போவதாக சவால்விட்டது அந்த மிரட்டல் மின்னஞ்சல். அது எங்கிருந்து அனுப்பட்டது என

மேலும்

நன்றி சார் ....... 04-Aug-2015 9:41 pm
நல்ல படைப்பு ...வாழ்த்துகள் 04-Aug-2015 8:17 am
மிக்க நன்றி சகோதரி . அவர் கனவின் படி நான் வாழ்வதே சிறந்த அஞ்சலியாக இருக்கும் . 30-Jul-2015 1:56 pm
நல்லதொரு கதை . வாழ்த்துக்கள் 29-Jul-2015 11:03 pm
ஸ்ரீனி முரளி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Apr-2015 10:02 pm

தகராறு

இந்த கதையை நீங்கள் முழுவதும் படித்து முடிக்கும் போது ............ வேண்டாம் முடிவில் தகராறு வரும்.

என் பெயர் ராஜேந்திரன். நான் கோவை கலைக்கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன்.சங்கரன் தெருவில் வாடகை வீட்டில் இருக்கும் போதுதான் சந்தித்தேன் என் அழகு தேவதை ரஞ்ஜனியை. மாநிறம் கொள்ளை அழகு. கண்களில் எப்போதும் ஒரு காந்தம். என்னை அவள் கவர்வதற்கு அதுவும் ஒரு காரணம். ஹவுஸ் ஒனேரின் ஒரே செல்ல மகள். +2 படித்துகொண்டு இருந்தாள். என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு நியூஸ் பேப்பர் படிப்பது. என் வீட்டில் எப்பொழுதும் மலர்கள் இருக்கும் (தினமலர், மாலைமலர் போன்ற செய்தித்தாள்களை சொல்கிறேன்). ரஞ்ஜனி தினமும் என்னிடம

மேலும்

நன்றி சதாம் ஹுசைன் , அது என்ன சம்ரோகர் 05-Apr-2015 2:27 pm
குட் சார்... 04-Apr-2015 1:49 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கோசணம்ராமநாதன்

கோசணம்ராமநாதன்

தமிழ்நாடு (இந்தியா)
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
கோசணம்ராமநாதன்

கோசணம்ராமநாதன்

தமிழ்நாடு (இந்தியா)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
கோசணம்ராமநாதன்

கோசணம்ராமநாதன்

தமிழ்நாடு (இந்தியா)
மேலே