சுரு கண்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சுரு கண்ணன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  05-Aug-1983
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Nov-2016
பார்த்தவர்கள்:  49
புள்ளி:  0

என்னைப் பற்றி...

ரசித்த கவிதை பிரிவு உடல்களுக்கிடையே தொலைவை அதிகரித்து மனங்களை நெருக்கமாக்கும் ஒரு பாலம்.

என் படைப்புகள்
சுரு கண்ணன் செய்திகள்
சுரு கண்ணன் - கருவாடு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2017 4:55 am

எது பெண்மையின் அழகு!
அதிகாலை பொழுதினிலே ஈரத்துணியிலே அவள் ஓரக்கண்ணால் பார்ப்பதே அழகு!
சேவல் கூவயிலே இடுப்பில் சேலை சொருகி அவள் கோலம் போடுவதே அழகு!
தூங்கும் என்னை எழுப்ப அவள் கெஞ்சும் கொஞ்சலே அழகு!
எழும்பாத என்னை நெருங்கி அவள் ஈரதுணியால் என்னை நனைப்பதே அழகு!
கொஞ்சலாய் என் காதை அவள் கடிப்பதே அழகு!
குளிர் கண்டு குளிக்க பயப்படும் என்னை அவள் தோள் கொண்டு தள்ளுவதே அழகு!
வேகமாய் கிளம்பும் என்னை அவள் தாய்மையால் தலை தட்டி ஊட்டுவதே அழகு!
அம்மு என்று நான் அழைக்கயில் அவள் முகம் சிவப்பதே அழகு!
எனக்காக காத்திருக்கும் அவள் காத்திருப்பே அழகு!
நீலவான நெற்றியிலே அவள் வைக்கும் சி்ன்ன மஞ்சள் சிகப்பு

மேலும்

அருமை நண்பா வாழ்த்துகள் 19-Jan-2017 2:45 pm
கருத்துகள்

மேலே