Sajipriya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Sajipriya |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 25-Mar-1990 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 7 |
பெண் என்பவள் அதிசயமானவள்!
பிறப்பின் உண்மை தெரிந்தவளும் அவளே!
உறவுகளுக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்வதில்
அந்த பச்சோந்தியையும் மிஞ்சிடுவாள் அவள்!
சில உண்மையான ஆண்மகன்களுக்கு மட்டுமே
அவள் ஒரு பெண்ணாக தெரிகிறாள்
பல காமக்கொடூரர்களுக்கு காமப்பசியின்
உணவாகவே தெரிகிறாள் அதனால்தான்
அவள் எந்த வயதிலும் சூறையாடப்படுகிறாள்
ஒரு நல்ல ஆண்மகன் தன தேடலை
ஒரு பெண்ணிடத்திலிருந்துதான் தொடங்குகிறான்
அந்த தேடலின் முதல் பிம்பமாக
தெரிந்தவள் தான் அவனின் தாய்
அவளும் ஒரு பெண் தானே !
அவனின் இரண்டாவது பாச பிம்பமாய்
தெரிந்தவள் அ
நான் ஏழையாய் இருந்தேன் ..,*
* உன்னைப் பார்க்காத வரயில்..!*
*ஆனால் மகிழ்ச்சியாய் வாழ்ந்தேன் ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நிற்ககூட நிழல் இல்லை ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நிம்மதி இருந்தது ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஒரு வேளை உணவுதான் கிடைத்தது..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*அதில் அன்பு நிறைந்திருந்தது ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*நிறைய நண்பர்கள் இல்லை..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*ஆனால் நல்ல நண்பன் இருந்தான் ..!*
* உன்னைப் பார்க்காத வரயில்..! *
*பதவிப
பெண் வீட்டாரிடம் ஆண் மகனை
பெற்றவர்கள் கேட்கும் கௌரவ பிச்சை...!!!
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தான் பிள்ளை தானாக வளரும் ... எந்த பழ மொழியின் உண்மை கருத்து என்ன?
ஆமை புகுந்த வீடு விளங்காது ? என்று சொல்லும் பழமொழி என்ன விளக்கம் இருக்கும் .
நாம் பல பழமொழிகளை தவறாக விளக்கத்தில் புரிந்து கொண்டு பயன்படுத்தி வருகிறோம் .. அவை என்ன என்ன என்று பிறகு சொல்கிறேன் .
இப்போது மேல சொன்ன பழமொழிக்கு என்ன விளக்கம் ?
கருத்துக்களை எழுத்துக் கோர்வையில் சொல்வது தான் கவிதையா?
நான் செய்த தவறு தான்
என்னவோ அம்மா!
வயிற்றில் எட்டி உதைத்தேனென்று
என்னை வீதியில் எறிந்தயோ!
அப்பா இல்லாமல் பிறந்தது
என் தவறாம்மா!
ஒரு முறையேனும் என் முகம்
பார்க்கத் தோனலயாம்மா!
பாத்துமாதம் வயிற்றில் சுமந்த உனக்கு
ஒரு நொடி கையில் சுமக்க
விருப்பம் இல்லையாம்மா !
உன் குட்டி பாப்பாவிற்கு பசிக்கிறது
ஒரு முறையேனும் பாரம்மா!
காற்றுகூட தீண்டாத உன் பாப்பாவின்
உடலெங்கும் ஈக்கள் மொய்க்கிறதம்மா!
உன்னை மட்டும் பார்க்க
நினைத்த உன் பாப்பாவின்
கண்களை பருந்துகள்
கொத்திச்செல்கின்றன
உன்னை எட்டி உதைத்த
என் கால்க
நான் செய்த தவறு தான்
என்னவோ அம்மா!
வயிற்றில் எட்டி உதைத்தேனென்று
என்னை வீதியில் எரிந்தயோ!
அப்பா இல்லாமல் பிறந்தது
என் தவறாம்மா!
ஒரு முறையேனும் என் முகம்
பார்க்கத் தோனலயாம்மா!
பாத்துமாதம் வயிற்றில் சுமந்த உனக்கு
ஒரு நொடி கையில் சுமக்க
விருப்பம் இல்லையாம்மா !
உன் குட்டி பாப்பாவிற்கு பசிக்கிறது
ஒரு முறையேனும் பாரம்மா!
காற்றுகூட தீண்டாத உன் பாப்பாவின்
உடலெங்கும் ஈக்கள் மொய்க்கிறதம்மா!
உன்னை மட்டும் பார்க்க
நினைத்த உன் பாப்ப (...)