சீராளன்,வீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சீராளன்,வீ
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Feb-2015
பார்த்தவர்கள்:  242
புள்ளி:  68

என்னைப் பற்றி...

படித்தது அரசியல் சிறப்புக் கற்கை BA (Hons) Political science
செய்யும் தொழிலோ தொழில்நுட்பவியலாளன்
விருப்பமோ தமிழ் ஆதலால் எழுதுகிறேன்
என்னையும் எனக்குள் உள்ளதையும்

என் படைப்புகள்
சீராளன்,வீ செய்திகள்
சீராளன்,வீ - சீராளன்,வீ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2017 5:04 pm

கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !

பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !

அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !

துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெ

மேலும்

வணக்கம் ! இது சிந்துப்பாடல். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் 14-Mar-2019 12:40 am
ஆஹா...சொல் நயம் பொருள் நயம் இரண்டும் மனதை எங்கெங்கோ அழைத்துப் போகிறது 27-Jun-2017 5:51 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) thoufik rahman மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2018 12:44 pm

தோளில் சாய்ந்து சாகவே
சாவைக் கூட கேட்கிறேன்
நிழலாய் காய்ந்து தாகவே
பாலை நீராய் தாவினேன்
துண்டு துண்டாய் ஏனம்மா
என்னை கூறு போடுறாய்
ஒரு பிள்ளை போல நீயடி
இதய நதியில் பாய்கிறாய்
மார்பின் மேலே பாரமாய்
ஒரு கனவு வந்து வளருது
கண்களின் ஓரம் ஈரமாய்
நீ வந்து வந்து பார்க்கிறாய்
நீயாகி மழை வந்த - போது
குடையின்றி நனைந்தேன்
கைக்குட்டைச் சுவர்களில்
கனவை காயப்போட்டேன்
நிலவு கூட ஜன்னல் - வழி
என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன்
ஒரு நொடிப் பார்வையில்
இதயம் தொலைந்து போக
தவ வீதியில் அகதி போல
கால்கள் கடுக்க நிற்கிறேன்
அண்ணார்ந்த

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 21-May-2019 2:34 pm
அருமை வாழ்த்துகள் 20-May-2019 9:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 17-Mar-2019 10:46 pm
வணக்கம் ! உணர்வை எல்லாம் ஒன்றாய்த் திரித்து உலகைக் கட்டி இழுப்போம் - விதி மனதைக் கொன்று மடிந்தால் அதையும் மகிழ்வைக் கொண்டு நிறைப்போம் ! அருமை தொடர வாழ்த்துகள் 12-Mar-2019 3:22 pm

முதல் மேஜையில் நீ,கடைசி மேஜையில் நான்.பேசிக்கொள்ளும் தூரம்தான்,ஆனால் பேசமுடியவில்லை.பார்த்துக்கொள்ளும் தூரம்தான்,ஆனால் பார்க்கமுடியவில்லை.நீ என்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும்,நான் உன்னை நினைக்கும் ஒவ்வொரு நொடியும் போதும்,நம் நட்பு எவ்வளவு ஆழம் என்று காட்டுவதற்கு!!!இந்த நினைவு பேச்சையும் பார்வையையும் தாண்டியது.முதல் மேஜையில் நீ இருந்தால் என்ன,கடைசி மேஜையில் நான் இருந்தால் என்ன.உன் வலியை என்னாலும்,என் வலியை உன்னாலும் உணரமுடிகிறதே.இந்த உணர்வே போதும்,நம் நட்பு எவ்வளவு ஆழம் என்று காட்டுவதற்கு!!!முதல் ஆக நீயும்,கடை ஆக நானும் இருக்க வேண்டும்.இடை என்று எதுவும் இருக்கக்கூடாது.

மேலும்

அருமை Dr. A.S. KANDHAN அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன் 24-Aug-2019 9:29 am
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி, சகோதரா. நட்பே தமிழச்சி. 26-Mar-2019 12:00 pm
வணக்கம் ! உயிரை ஆளும் உணர்வின் கீதம் உறையும் இடமே நட்பு - அது குயிலாய் என்றும் கூவ வேண்டும் கொன்றும் உடலைத் தொட்டு ! அருமை தமிழச்சியே ! 09-Mar-2019 6:31 pm
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி சகோதரா.கடைசி மூன்று வரிகள்,நட்பில் ஒளிவு மறைவு எதுவும் இருத்தல் கூடாது என்பதை உணர்த்துகிறது.நட்பில் ஒளிவு மறைவு ஏற்பட்டால்,அது இடைவெளியை உண்டாக்கிவிடும்.இந்த கருத்தை உணர்த்தவே அந்த மூன்று வரிகள். 04-Mar-2019 7:51 pm
சீராளன்,வீ - பாத்திமா மலர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2019 11:53 am

நாதியற்ற காதல் நெஞ்சில்
சேதி சொல்ல தயங்குதே
பாவி மனதில் காதல் பதுங்குதே
அவளாக காதல் சொல்ல
கூடாதோ அச்சம், நாணம்,

தாரகை போல் அவள் எண்ணம்
மின்னி மின்னி என் நெஞ்சில் ஒளியாக,
பெண்ணே உன் நினைவே
என் நெஞ்சில் பாரமற்ற சுமையாக
இனிமையில் நான் உறங்க உலவுதடி
ஆழ் கடலும் நானாக , ஆணிமுத்தும் நீயாக

காதலெனும் எண்ணத்தில் கவலையற்ற
பயணத்தில் நாமாக நலமுடன் ....
நம் பயணங்கள் தொடர, பாதைகள் சீராக
காதலிலே உள்ளங்கள் அலைபாய
காதலையும் சொல்வோம் ,
கவிதைகளும் புனைவோம்
காலமெல்லாம் காதலர்கள் கொண்டாட
அமைப்போம் காதல் சாம்ராஜ்யம் காதலுக்காக.........

மேலும்

நன்றி சீராளன் வாழ்த்துக்கள் 09-Mar-2019 8:48 pm
வணக்கம் ! காதல் வேட்கை கண்ணில் சொட்டும் கம்பன் கவியாய் இனித்து - அவள் மோதல் பட்டும் மூச்சில் இருக்கும் மோகத் தூறல் தனித்து ! 09-Mar-2019 6:17 pm
சீராளன்,வீ - சீராளன்,வீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2019 5:49 pm

ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம்
உள்ளம் அழுதது மெத்தையி லே
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம்
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !

வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும்
வண்ணக்க னாவெழத் தோணலை யே !

அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ
அங்குமே காணலை ஒத்திரு கை
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !

அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை
அங்குமிங் கானது ஏக்கமெ ழ
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும்
ஓடியொ ழிகின்றாய் ஏன்தயக் கம் !

உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன்
ஊடலி லெல்லாமும் மாறிய த

மேலும்

சீராளன்,வீ - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2019 5:49 pm

ஓரிரு மாதங்கள் ஒத்தையி லே - தினம்
உள்ளம் அழுதது மெத்தையி லே
போரிரு வாளிடைச் சத்தங்க ளாய் - எண்ணம்
போட்டுயிர் கீறுதே முத்தங்க ளாய் !

வெட்டவெ ளிப்பந்தல் போடலை யே ! - வஞ்சி
வெட்கத்தில் மாவிலை ஆடலை யே !
வட்டநி லாவெழில் காணலை யே - கொஞ்சும்
வண்ணக்க னாவெழத் தோணலை யே !

அச்சக மேறலை பத்திரி கை - ஐயோ
அங்குமே காணலை ஒத்திரு கை
இச்சையு டைக்குது தேகவில் லை - மனம்
இன்னுந்து டிக்குது நோகவில் லை !

அன்றிலு ளக்கிய பூக்களெ ன - ஆசை
அங்குமிங் கானது ஏக்கமெ ழ
ஒன்றிய ழிந்தது ஓர்மயக் கம் - இன்னும்
ஓடியொ ழிகின்றாய் ஏன்தயக் கம் !

உச்சிவ ரையாசை ஏறிய தும் - உன்றன்
ஊடலி லெல்லாமும் மாறிய த

மேலும்

சீராளன்,வீ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Oct-2017 1:46 am

சந்தமிகத் தந்தகவிச் சிந்தனையும் எந்தனுயிர்
வந்தவளைச் சார்ந்துமணம் வீசுதே - அவள்
கந்தமிகக் கொண்டகுழல் விந்தையெனத் தென்றலதும்
உந்தியெழத் தந்துதமிழ் பேசுதே !

அந்திவருந் தந்தியவள் அஞ்சிறையுள் இட்டதனால்
முந்திவரும் கந்தமதைக் கூறுதே - விழி
குந்திமகன் அம்பெனவும் கோதைமகன் அன்பெனவும்
விந்தைபுரிந் துள்ளமதைக் கீறுதே !

எந்தயிடம் வந்திடினும் ஏந்திழையாள் அன்புதனைச்
சிந்தைதனில் வைத்துமகிழ்ந் தாடுவேன் - விதி
மந்தகுணந் தந்துவுடல் மண்ணறையில் இட்டபினும்
மஞ்சரியாள் கொஞ்சுதமிழ் தேடுவேன் !

பங்கயமாய்க் காலையவள் பண்ணழகுப் பார்வைதரப்
பாவலனாய்ப் பாடிமகிழ்ந் தாடுவேன் -

மேலும்

வணக்கம் ! தங்கள் அன்புக்கு மிக்க நன்றி முஹம்மது ஹனிபா ம்ம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுகிறேன் நன்றி வாழ்க நலம் 18-Oct-2017 12:38 am
குறுநகையும் பொன் நாணமும் கண்களின் ஊடகத்தில் காதல் செய்தி சொல்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-Oct-2017 1:16 pm
சீராளன்,வீ - சீராளன்,வீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2017 5:04 pm

கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !

பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !

அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !

துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெ

மேலும்

வணக்கம் ! இது சிந்துப்பாடல். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் 14-Mar-2019 12:40 am
ஆஹா...சொல் நயம் பொருள் நயம் இரண்டும் மனதை எங்கெங்கோ அழைத்துப் போகிறது 27-Jun-2017 5:51 pm
சீராளன்,வீ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 5:04 pm

கனியிதழில் கசியும்துளி
...கண்டுமனம் வாடும் - தினம்
...கருங்குழலாய் ஆடும் - விழி
...கண்டகனா பாடும் - உயிர்க்
...கவிதையிலே எழுதிவிடக்
...கற்பனைகள் தேடும் !

பனிமலராய்ப் பருவவெழில்
...பளிச்செனவே மின்னும் - அதில்
...பதிந்தவிழி பின்னும் -உனைப்
...பார்த்திருந்தால் இன்னும் - மனம்
...பறிகொடுத்துப் பறந்துவிடும்
...பருவங்களைத் தன்னும் !

அணியழகுத் தமிழ்மொழிபோல்
...அணங்கவளின் பார்வை - இதழ்
...அரும்புகளின் கோர்வை - இதம்
...அளித்தமூச்சுப் போர்வை - அலை
...அடித்துமனம் அறுக்கவரும்
...அன்பிலாத தீர்வை !

துணிமணிகள் போல்கிழித்தாய்
...தொங்குதடி நெ

மேலும்

வணக்கம் ! இது சிந்துப்பாடல். தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றிகள் 14-Mar-2019 12:40 am
ஆஹா...சொல் நயம் பொருள் நயம் இரண்டும் மனதை எங்கெங்கோ அழைத்துப் போகிறது 27-Jun-2017 5:51 pm
சீராளன்,வீ - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jun-2017 4:56 pm

அருமைப் பெற்றோர் அன்பிற்கும்
.....அயலார் உற்ற மகிழ்விற்கும்
பெருமை தேடிக் கொடுத்திடலாம்
.....பெருந்தகை எண்ணம் கொண்டிடலாம்
உருகத் துணியும் மெழுகாக
......உள்ளம் கனவில் மிதந்தாலும்
பருவத் தேடல் மறந்திங்கே
......பள்ளிப் படிப்பை தொடர்வோமே !

மேலும்

சீராளன்,வீ - சீராளன்,வீ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2015 4:55 pm

நட்பின் சாரல்கள் !
---------------------------

ஒவ்வோர் கனவையும் உன்னதம் ஆக்கும் 
உன்றன் நட்பின் உயிர்மை - விடியல் 
அவ்வோர் நினைவையும் அகத்தில் நிறைக்கும்
அனிச்சம் பூவின் மகிமை !

பூவில் வரைந்த ஓவியம் போல்'எழில் 
புன்னகை காட்டும் புருவம் - தமிழ் 
பாவில் வடித்த பண்ணிசை போல்'எழில் 
பண்பினை ஊட்டும் உருவம் !

வேதம் சொல்லும் விழிகள் இரண்டும் 
வெட்சிப் பூக்களின் தாது - அழகுக் 
காதில் ஜொலிக்கும் கம்மல்கள் இரண்டும் 
கைக்கிளைக் கிள்ளையின் தூது !

படத்தில் காணும் பாவை இவளும் 
பாடும் கம்பன் கவிதான் - மனத் 
தடத்தில் நாணும் பூவை இவளும் 
தங்கத் தருவின் கனிதான் ! 

நித்தம் ஓர்கவி நெஞ்சில் எழுதிடும் 
நினைவுகள் தந்தவள் நீதான் - அதைச் 
சத்தம் இன்றியே சரணப் பாடிடும் 
சந்தக் குயிலும் நீதான் !

செவ்விதழ் சிந்திய செந்தேன் புன்னகை 
செத்தும் மாறா ஓவியம் - உன்னைச் 
செதுக்கும் விரல்கள் சிந்தும் வியர்வையால் 
செழுங்கவி எழுதினால் காவியம் !

எத்தனை பிறவிகள் எடுத்தும் உயிரில் 
இருந்திடும் உந்தன் அன்பு - உடல் 
செத்தும் அழியா சுகந்தம் காக்கும்
சுடலையில் எந்தன் என்பு !

பாவலர் ,வீ. சீராளன் 

மேலும்

அழகான இனிமையாய படைப்பு.... 16-Nov-2015 7:29 pm
வணக்கம் சுசிந்திரன் ! தங்கள் இனிய கருத்துக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் ...மன்னிக்கவும் மூவசை கொண்ட ஒரு சிந்தும் எழுதினேன் அதில் ஒரு பாடல் இங்கே வந்துவிட்டது அதுதான் சந்தம் மாறிவிட்டது ...இதோ அதனை அழித்து விட்டேன் நன்றி ! 08-Nov-2015 1:22 am
தங்கள் இனிய கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி 08-Nov-2015 1:20 am
மிக்க நன்றி ,,,,,இது தமிழ் அருவி ஐயா அருந்துங்கள் 08-Nov-2015 1:19 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (15)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (14)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே