Selvakumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Selvakumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  27-Jul-2017
பார்த்தவர்கள்:  394
புள்ளி:  12

என் படைப்புகள்
Selvakumar செய்திகள்
Selvakumar - Selvakumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2017 8:51 pm

பாகம் - 6

சமுத்திரா அந்த பெரியவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரின் நம்பிக்கையை பெருக்கினான். இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெரியவருடன் சேர்ந்து ஆர்யவர்தா தீவின் முக்கிய சந்தைக்கு சென்றான். அந்த பிரமாண்ட சந்தைதான் ஆர்யவர்தா தீவின் மைய்ய பகுதி.
சந்தையை வந்தடைந்ததும், அங்கே கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் கட்டுமான பணியை பார்த்து சமுத்திரா வியந்தான். மேலும் ஆரியவர்தா தீவில் மூன்று இனத்தவர் மற்றும் பல மொழிகளும் கலந்திருந்தன, என்றாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடு சந்தையை மகிழ்ச்சியாக சுற்றி திரிவதை பார்த்து கேள்விக்குள்ளானான்.
பொறுக்க முடியாமல், அந்த பெரியவரிடம் சமுத்திரா கேட்டான்.
எப்படி

மேலும்

Selvakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Sep-2017 8:51 pm

பாகம் - 6

சமுத்திரா அந்த பெரியவருக்கு தேவையான உதவிகளை செய்து அவரின் நம்பிக்கையை பெருக்கினான். இரண்டு நாட்களுக்கு பிறகு அந்த பெரியவருடன் சேர்ந்து ஆர்யவர்தா தீவின் முக்கிய சந்தைக்கு சென்றான். அந்த பிரமாண்ட சந்தைதான் ஆர்யவர்தா தீவின் மைய்ய பகுதி.
சந்தையை வந்தடைந்ததும், அங்கே கட்டப்பட்டிருந்த கட்டிடங்களின் கட்டுமான பணியை பார்த்து சமுத்திரா வியந்தான். மேலும் ஆரியவர்தா தீவில் மூன்று இனத்தவர் மற்றும் பல மொழிகளும் கலந்திருந்தன, என்றாலும் அனைத்து மக்களும் ஒற்றுமையோடு சந்தையை மகிழ்ச்சியாக சுற்றி திரிவதை பார்த்து கேள்விக்குள்ளானான்.
பொறுக்க முடியாமல், அந்த பெரியவரிடம் சமுத்திரா கேட்டான்.
எப்படி

மேலும்

Selvakumar - Selvakumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Aug-2017 5:24 pm

பாகம் 5

சமுத்திராவின் வீரம் மன்னன் ருத்ரவனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே ருத்ரவன் சமுத்திராவை காண போர் கலத்துக்கே சென்றான்.

ருத்ரவன் சமுத்திராவை பாராட்டினான்,

சமுத்திரா உன் வீரத்தை பற்றி தளபதி மகிசா கூறினான். உன்னை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நம் நாட்டுக்கு உன் போல் ஒரு வீரன் மிக முக்கியம். உன் தந்தையை போல் நீயும் ஒரு சிறந்த வீரன் என்பதை நிருபித்து விட்டாய். அதேபோல் உன் தந்தையின் ஆசையையும் நிறைவேற்றி விட்டாய் என்றால் நம் நாட்டுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூறினான்.

என் தந்தையின் ஆசையா ? அது என்ன என்று சமுத்திரா ஆவலுடன் கேட்கிறான்.

ஆர்யவர்தா தீவின் ம

மேலும்

Selvakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Aug-2017 5:24 pm

பாகம் 5

சமுத்திராவின் வீரம் மன்னன் ருத்ரவனுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே ருத்ரவன் சமுத்திராவை காண போர் கலத்துக்கே சென்றான்.

ருத்ரவன் சமுத்திராவை பாராட்டினான்,

சமுத்திரா உன் வீரத்தை பற்றி தளபதி மகிசா கூறினான். உன்னை நினைத்து நான் பெருமை அடைகிறேன். நம் நாட்டுக்கு உன் போல் ஒரு வீரன் மிக முக்கியம். உன் தந்தையை போல் நீயும் ஒரு சிறந்த வீரன் என்பதை நிருபித்து விட்டாய். அதேபோல் உன் தந்தையின் ஆசையையும் நிறைவேற்றி விட்டாய் என்றால் நம் நாட்டுக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூறினான்.

என் தந்தையின் ஆசையா ? அது என்ன என்று சமுத்திரா ஆவலுடன் கேட்கிறான்.

ஆர்யவர்தா தீவின் ம

மேலும்

Selvakumar - Selvakumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 1:16 pm

பாகம் - 4

சிறையில் நூறுக்கும் மேட்பட்ட கைதிகள் போர் பயிட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சமுத்திராவும் போர் பயிட்சியில் ஈடுபட்டான். சிறு வயதிலேயே தன் தந்தை கட்பித்த அனைத்து பயிட்சிகளும் நினைவிலிருக்க, அவனுக்கு அவர்கள் அளிக்கும் போர் பயிட்சி மிகவும் சுலபமாக இருந்தது.

இப்படியே ஒரு மாத காலம் ஓடிவிட, திடீரென்று ஒரு அறிவிப்பு வந்தது. அது என்னவென்றால்,

நாளை ஆர்யவர்தா தீவை நோக்கி போர் புரிய வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும். அறிவிப்பை கேட்டு சில கைதிகள் பயத்தில் புலம்ப தொடங்கினர். சிலரோ அமைதியாக எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மன நிலமையுடன் அமர்திருந்தனர், அதில் சமு

மேலும்

Selvakumar - Selvakumar அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2017 1:32 pm

பாகம் 3

சமுத்திராவின் தங்கை மீனா ஒரு சிறந்த பாடகி. தினமும் காலையும் மாலையும் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று சிறந்த இறை பாடல்களை பாடி கடவுளை தொழுதுவிட்டு வருவது அவளது வழக்கம்.

அவ்வாறே இன்று மாலையும் அவள் கோயிலுக்கு சென்று திரும்பினாள். வழியில் நான்கு அரண்மனை காவலாளிகள் அவளை வழி மறைத்து உன் குரல் இனிமையாக உள்ளது என்று கூறினர். அதட்கு மீனா நன்றி என்று கூறிவிட்டு புறப்பட முட்பட்டால். ஆனால் அவர்கள் மீண்டும் வழி மறைத்து, உன் குரல் மட்டுமல்ல மற்ற அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று தகாத வார்த்தைகளால் அவளை கிண்டல் செய்தனர். கோபத்தில் மீனா அவர்களை தாக்க முயன்றால், ஆனால் அவர்களோ அவளை கைய

மேலும்

Selvakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 1:16 pm

பாகம் - 4

சிறையில் நூறுக்கும் மேட்பட்ட கைதிகள் போர் பயிட்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் சேர்ந்து சமுத்திராவும் போர் பயிட்சியில் ஈடுபட்டான். சிறு வயதிலேயே தன் தந்தை கட்பித்த அனைத்து பயிட்சிகளும் நினைவிலிருக்க, அவனுக்கு அவர்கள் அளிக்கும் போர் பயிட்சி மிகவும் சுலபமாக இருந்தது.

இப்படியே ஒரு மாத காலம் ஓடிவிட, திடீரென்று ஒரு அறிவிப்பு வந்தது. அது என்னவென்றால்,

நாளை ஆர்யவர்தா தீவை நோக்கி போர் புரிய வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும். அறிவிப்பை கேட்டு சில கைதிகள் பயத்தில் புலம்ப தொடங்கினர். சிலரோ அமைதியாக எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற மன நிலமையுடன் அமர்திருந்தனர், அதில் சமு

மேலும்

Selvakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Aug-2017 1:32 pm

பாகம் 3

சமுத்திராவின் தங்கை மீனா ஒரு சிறந்த பாடகி. தினமும் காலையும் மாலையும் அருகில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று சிறந்த இறை பாடல்களை பாடி கடவுளை தொழுதுவிட்டு வருவது அவளது வழக்கம்.

அவ்வாறே இன்று மாலையும் அவள் கோயிலுக்கு சென்று திரும்பினாள். வழியில் நான்கு அரண்மனை காவலாளிகள் அவளை வழி மறைத்து உன் குரல் இனிமையாக உள்ளது என்று கூறினர். அதட்கு மீனா நன்றி என்று கூறிவிட்டு புறப்பட முட்பட்டால். ஆனால் அவர்கள் மீண்டும் வழி மறைத்து, உன் குரல் மட்டுமல்ல மற்ற அனைத்துமே நன்றாக இருக்கிறது என்று தகாத வார்த்தைகளால் அவளை கிண்டல் செய்தனர். கோபத்தில் மீனா அவர்களை தாக்க முயன்றால், ஆனால் அவர்களோ அவளை கைய

மேலும்

Selvakumar - Selvakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Aug-2017 3:43 pm

இன்று மரங்களின் மாநாடு,

தலைவரும், பொருளாளரும் மட்டுமே வந்துள்ளனர். தலைவர் பொருளாளிரிடம் கேட்கிறார்,

எங்கே அனைவரும், நாம் இருவர் மட்டும் வந்துள்ளோம்?

தலைவரே ஏற்கனவே நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம் கூட்டத்தினரை இழந்து வருகிறோம், இப்போது யாரும் வரவில்லை என்றால், அனைவரும் மனிதர்களால் வெட்ட பட்டுவிட்டனர் என்று நினைக்கிறேன்.

என்ன சொல்கிறாய், இன்னும் இந்த மனிதர்கள் திருந்தவில்லையா?

நம்மை அழித்ததால் ஏட்பட்ட வறட்சியும், வெள்ளமும் இன்றும் அவர்கள் உணரவில்லையா?

பொருளாளரே நான் சொல்வதை கேள், இனி நாமும் பொறுக்க வேண்டாம், நம்மையும் அவர்கள் அளித்து விடுவார்கள் அதற்கு முன்பு நாமே சுய மரணம் அடைவோம்

மேலும்

நன்றி தோழரே 12-Aug-2017 11:00 am
புதுமை . 11-Aug-2017 2:01 pm
Selvakumar - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Aug-2017 1:53 pm

காந்த உடலால் கண்டதும் என்னைக் கலவரம் செய்தாள்
பழரசக் கண்ணால் நின்று பல்வகை மந்திரம் செய்தாள்
பவ்விய நடையில் அசைவில் தந்திரம் பல செய்தாள்
அறியாது அன்றவள் இடையாடை சோர்ந்தாள்
அதனாலே என் நினைவெல்லாம் நின்றவள் ஊர்ந்தாள்
அமுதாய் தேனாய் பழமாய் வந்தெனக்கு
பல்சுவைக் கதம்பமாய் மாறிப் போனாள்
என்னில் இணைந்தவளே என்னுதிரம் கலந்தவளே
பாலும் கசக்குதடி பழரசமும் எனக்கு வெறுக்குதடி
எங்கு நீ சென்றாய் என்னுடலம் நோகுதடி
ஓடி நீ வருவாயா உன்நினைவால் மனம் உருகுகிறேன்
ஆறுதல் தருவதற்கும் அன்புமழை பொழிவதற்கும்
யாரடி எனக்குக் கூறடி நீதானே எனக்குத் தாய் மடி

ஆக்கம்
அஷ்ரப் அ

மேலும்

மிக்க நன்றி 02-Aug-2017 1:40 pm
அருமை 02-Aug-2017 12:04 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (1)

மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (2)

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
மகேஷ் முருகையன்

மகேஷ் முருகையன்

தஞ்சை மற்றும் சென்னை
மேலே