கோசணம்ராமநாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோசணம்ராமநாதன்
இடம்:  தமிழ்நாடு (இந்தியா)
பிறந்த தேதி :  22-Jul-1949
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Aug-2015
பார்த்தவர்கள்:  96
புள்ளி:  3

என்னைப் பற்றி...

https://www.youtube.com/user/seniorPmme/videos
https://www.youtube.com/user/KoshanamRamanathan/videos

என் படைப்புகள்
கோசணம்ராமநாதன் செய்திகள்
கோசணம்ராமநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2016 10:51 am

ஸ்ரீமன் நாராயணனின் பெருமைகளுள் ஆழ்ந்து அவரைப் பாடிப் பரவியவர்கள் ஆழ்வார்கள். அவர்கள் பன்னிருவர்.அவ்ர்கள் பாடிய பாடல்களை கொண்ட
நூல் "திவ்யப்ரபந்தம்" அதில் முதற்பகு்தி "திருப்பல்லாண்டு". பாடியவர் விஷ்ணுசித்தர். இவரை "பெரியாழ்வர்" என்றும் கூறுவர். இவர் நந்தவனத்தில் துளசிச்
செடிகளுக்கு இடையே மண்வெட்டியால் பாத்திகளைச் செப்பனிட்டுக் கொண்டிருந்தபோது அங்கு கிடைத்த ஒரு பெட்டியில இருந்த பெண் குழந்தை தான்
"கோதை" என்னும் ஆண்டாள். பெரியாழ்வார் தினந்தோறும் மாலை ஒன்று கட்டி கோயிலுக்கு எடுத்துச் செல்வார். அந்த மாலையை பெரியாழ்வாருக்குத்
தெரியாமல் தன் கழுத்தில் அணிந்து கண்ணாடி முன் நின்று தன் அழகை

மேலும்

கோசணம்ராமநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2015 2:40 am

ஆணடாள் அருளிச் செய்தது- திருப்பாவை
தித்திக்கும் தேன் தமிழ்- திருப்பாவை
முப்பது கவிதைகள் கொண்டது- திருப்பாவை
ந்றுமணச் சொல் மாலை- திருப்பாவை

பக்திச் சுவை சொட்ட சொட்ட- திருப்பாவை
முத்திப் பதம் கிட்ட கிட்ட - திருப்பாவை
பூமாலை சூடியவள் பாடியது- திருப்பாவை
பாமாலை இன்னிசை பன்பதியம்- திருப்பாவை

பாதகங்கள் தீர்க்கும் தமிழ் - திருப்பாவை
பரமனடி காட்டும் தமிழ்- திருப்பாவை
வேதத்திற்கே வித்தாகும் தமிழ் - திருப்பாவை
சாதகம் செய்வதற்கே தமிழ் - திருப்பாவை

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.... 13-Aug-2015 12:09 am
கோசணம்ராமநாதன் - கோசணம்ராமநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Aug-2015 11:34 am

மாலை அலுவலகத்தை விட்டு வேளியெ வந்து சாலையில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். குழந்தை ஜனனிக்கு உடல் நலம் என்னவாயிற்றோ என்று மனம் பதை பதைத்தது. இரவு முழுவதும் அவளுக்குக் காய்ச்சல் விட்டு விட்டு அடித்துக்கொண்டே இருந்தது. 3 வயதே ஆன என் ஒரே செல்லப் பெண். அத்தனை அறிவு அவளுக்கு. காலையில் அலுவலகத்திற்க்குப் புறப்படும்போதே மனைவி ஜானகி "என்னங்க குழந்தைக்குக் காய்சல் விட்டு விட்டு அடிக்கிறது.. நீங்க பாட்டுக்கு அலுவலகத்திற்கு புறப்பட்டுட்டிங்க... டாக்டரிடம் காட்டவேண்டுமே.. " என்றாள். ஆனால் என்னிடம் சல்லிக் காசு கூட இல்லை என்பது அவளுக்குத் தெரியாதே.அதை அவளிடம் சொல்லாமல் "பார்க்கலாம்.. காய்ச்சல் மால

மேலும்

இந்த மாதிரி சூழ்நிலைகள் தான் நம் உண்மையான குணத்தை நாமே வழி செய்யும், ஒருவரின் உண்மையான பக்தியை உலகிற்கு உணர்த்த கடவுள் திருவிளையாடல் நடத்துவது போல தான் இதுவும்...இறுதியில் நேர்மை வென்று நேர்மையின் பரிசாய் ஜனனி குணமாவது தான் கதையின் சிறப்பு... இதுபோல் மேலும் பல சிறந்த படைப்புகளை தர எனது வாழ்த்துக்கள்... 12-Aug-2015 3:21 pm
உங்கள் கதையின் கருத்திற்கு என் தாழ்மையான வணக்கங்கள் . 12-Aug-2015 2:09 pm
கோசணம்ராமநாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 11:34 am

மாலை அலுவலகத்தை விட்டு வேளியெ வந்து சாலையில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். குழந்தை ஜனனிக்கு உடல் நலம் என்னவாயிற்றோ என்று மனம் பதை பதைத்தது. இரவு முழுவதும் அவளுக்குக் காய்ச்சல் விட்டு விட்டு அடித்துக்கொண்டே இருந்தது. 3 வயதே ஆன என் ஒரே செல்லப் பெண். அத்தனை அறிவு அவளுக்கு. காலையில் அலுவலகத்திற்க்குப் புறப்படும்போதே மனைவி ஜானகி "என்னங்க குழந்தைக்குக் காய்சல் விட்டு விட்டு அடிக்கிறது.. நீங்க பாட்டுக்கு அலுவலகத்திற்கு புறப்பட்டுட்டிங்க... டாக்டரிடம் காட்டவேண்டுமே.. " என்றாள். ஆனால் என்னிடம் சல்லிக் காசு கூட இல்லை என்பது அவளுக்குத் தெரியாதே.அதை அவளிடம் சொல்லாமல் "பார்க்கலாம்.. காய்ச்சல் மால

மேலும்

இந்த மாதிரி சூழ்நிலைகள் தான் நம் உண்மையான குணத்தை நாமே வழி செய்யும், ஒருவரின் உண்மையான பக்தியை உலகிற்கு உணர்த்த கடவுள் திருவிளையாடல் நடத்துவது போல தான் இதுவும்...இறுதியில் நேர்மை வென்று நேர்மையின் பரிசாய் ஜனனி குணமாவது தான் கதையின் சிறப்பு... இதுபோல் மேலும் பல சிறந்த படைப்புகளை தர எனது வாழ்த்துக்கள்... 12-Aug-2015 3:21 pm
உங்கள் கதையின் கருத்திற்கு என் தாழ்மையான வணக்கங்கள் . 12-Aug-2015 2:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஹாஜா

ஹாஜா

ஐக்கிய அமீரக குடியரசு
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே