கீதா சாத்தையா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கீதா சாத்தையா
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  22-Feb-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2011
பார்த்தவர்கள்:  425
புள்ளி:  64

என்னைப் பற்றி...

வாழ்வின் விடையைத் தேடும் வினா!!!

என் படைப்புகள்
கீதா சாத்தையா செய்திகள்
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2014 4:04 pm

தாயுடன் ,
உறவு கொள்ளும் ..
நாய் பிறவிகளே ..!

தந்தைக்கே ,
கோர்த்துக் கொடுக்கும் ..
ஈனப் பிறவிகளே ..!

தங்கைகளை ,
ருசி கொள்ளும் ..
தாசி மகன்களே ..!

பாட்டிகளைக்கூட ,
விட்டு வைக்காத ..
பாவிப் பதர்களே ..!

*********************************************************************************************************************

உங்கள் ,
காமம் தனிக்க ..

ஒரு இடம் கூடவா ,
கிடைக்கவில்லை ..

ஒரு பெண்களும் ,
இல்லையா ..

உங்கள் ,
வீட்டினில் ..???

***********************************************************************************************************************

வீட்டிற்க

மேலும்

ஆஹா எவ்வளவு அழகாக உள்ளத்தில் உயிர்கொண்டெழுகிறது... 10-Dec-2015 4:05 pm
திருந்துவர் என்று நம்புவோம் தோழரே .. வருகையிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் ... 20-Jan-2015 12:44 pm
வலிகள் இதயம் எங்கும் குடிக்கொள்கிறது.... கவி முடியும் முன்பே!!! நாளிதழ்களில் இதுவே தினச்செய்தியாய் இடம் பெறுகிறது. வருத்தமான செய்தி__ டெல்லி நிற்பயா சம்பவத்தின் போது திரைப்பட இயக்குனர் சமுத்திரகனி சொன்னது தான் நினைவிற்கு வருகிறது__ பெண்ணை விட ஆணை பலமாக படைத்ததற்கு காரணம் ; அவங்களுக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றுதான். பலவந்த படுத்துவதற்கு அல்ல. உண்மையான வரிகள்.... ஒவ்வொரு ஆணும் உணர வேண்டிய வரிகள் 20-Jan-2015 5:42 am
ஆமா தோழரே .. 13-Jan-2015 2:34 pm
கீதா சாத்தையா - கீதா சாத்தையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2014 3:11 pm

பெண்களின் சுதந்திரம்
என்றுமே பறிக்கப்படுவதில்லை,
கொடுத்தால் தானே பறிப்பதற்கு!!

வேண்டாம் எனக்கொரு தனி உலகம்;
நான் கேட்பதெல்லாம்...
எனக்கென ஒரு தனி இடம்!!
எனக்கென ஒரு தனி கனவு!!
எனக்கென ஒரு தனி உறவு!!

எது என் குற்றம்??
பெண்ணாகப் பிறந்ததா?
எழுத்தின்மேல் காதல் கொண்டதா?
பெண்ணுரிமை படித்ததா?
சுயஉரிமை தேடியதா?

பெண்ணென என்னைப்
போற்றி பாதுகாக்க வேண்டாம்;
உன்னைப்போல் ஒரு சகமனுஷியாகப் பார்!!
அதுவே போதும்!!
என்னை வாழவைக்க வேண்டாம்!!
வாழ விட்டாலே போதும்!!
வாழ்க்கை வாழ்வதற்கே!

மேலும்

நன்றிகள் பல!! 27-Oct-2014 10:34 am
நன்றி தோழரே!! 27-Oct-2014 10:34 am
அருமை தோழமையே.. 26-Oct-2014 11:36 pm
வேண்டாம் எனக்கொரு தனி உலகம்; நான் கேட்பதெல்லாம்... எனக்கென ஒரு தனி இடம்!! எனக்கென ஒரு தனி கனவு!! எனக்கென ஒரு தனி உறவு!! mika arumai .... 26-Oct-2014 3:28 pm
கீதா சாத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 3:11 pm

பெண்களின் சுதந்திரம்
என்றுமே பறிக்கப்படுவதில்லை,
கொடுத்தால் தானே பறிப்பதற்கு!!

வேண்டாம் எனக்கொரு தனி உலகம்;
நான் கேட்பதெல்லாம்...
எனக்கென ஒரு தனி இடம்!!
எனக்கென ஒரு தனி கனவு!!
எனக்கென ஒரு தனி உறவு!!

எது என் குற்றம்??
பெண்ணாகப் பிறந்ததா?
எழுத்தின்மேல் காதல் கொண்டதா?
பெண்ணுரிமை படித்ததா?
சுயஉரிமை தேடியதா?

பெண்ணென என்னைப்
போற்றி பாதுகாக்க வேண்டாம்;
உன்னைப்போல் ஒரு சகமனுஷியாகப் பார்!!
அதுவே போதும்!!
என்னை வாழவைக்க வேண்டாம்!!
வாழ விட்டாலே போதும்!!
வாழ்க்கை வாழ்வதற்கே!

மேலும்

நன்றிகள் பல!! 27-Oct-2014 10:34 am
நன்றி தோழரே!! 27-Oct-2014 10:34 am
அருமை தோழமையே.. 26-Oct-2014 11:36 pm
வேண்டாம் எனக்கொரு தனி உலகம்; நான் கேட்பதெல்லாம்... எனக்கென ஒரு தனி இடம்!! எனக்கென ஒரு தனி கனவு!! எனக்கென ஒரு தனி உறவு!! mika arumai .... 26-Oct-2014 3:28 pm
கீதா சாத்தையா அளித்த படைப்பில் (public) umarsheriff மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-May-2014 10:20 pm

தொலைவில் சென்றாலும்
தொடர்பில் இருப்போம்
என்றோம் அந்நாளிலே...
நட்பாய் நாளும்
உருகி நெகிழ்ந்தோம்
பிரியும் நாள்வரை...
கண்ணீர்க் கோலத்தில்
கலைந்த வானவில்லாய்
கவலையுடன் சென்றோம்...
நட்பை மட்டும் சேமித்து...

இன்று...
ஓராண்டு ஆகியும்
ஒரு தொடர்பும் இல்லாதோர் பலர்...
பிறந்தநாள் வாழ்த்துக்காகவாவது
ஒருமுறை அழைத்தோர் சிலர்...
பல முறை அழைத்தும்
தொடர்புகொள்ள முடியாதோர் பலர்...

வண்ணங்களாக வந்தோம்;
ஓவியமாய் சேர்ந்தோம்;
கானல் நீராய் கரைந்த்தோம்...

எதோ ஒருநாள்
மீண்டும் சந்தித்தாலும்
ஓரிரு வரிகளில்
முடிந்துவிடும் நம் நட்பு...
நம் பெண்களின் நட்பு...


வழியறியாத வலிகளோடு...

மேலும்

அருமை வரிகள் தோழி 21-Nov-2016 5:43 pm
அருமை தோழியே! 11-Jun-2014 11:23 am
உண்மை தோழரே... 04-May-2014 10:17 am
நன்றி அண்ணா... 04-May-2014 10:17 am
கீதா சாத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 10:20 pm

தொலைவில் சென்றாலும்
தொடர்பில் இருப்போம்
என்றோம் அந்நாளிலே...
நட்பாய் நாளும்
உருகி நெகிழ்ந்தோம்
பிரியும் நாள்வரை...
கண்ணீர்க் கோலத்தில்
கலைந்த வானவில்லாய்
கவலையுடன் சென்றோம்...
நட்பை மட்டும் சேமித்து...

இன்று...
ஓராண்டு ஆகியும்
ஒரு தொடர்பும் இல்லாதோர் பலர்...
பிறந்தநாள் வாழ்த்துக்காகவாவது
ஒருமுறை அழைத்தோர் சிலர்...
பல முறை அழைத்தும்
தொடர்புகொள்ள முடியாதோர் பலர்...

வண்ணங்களாக வந்தோம்;
ஓவியமாய் சேர்ந்தோம்;
கானல் நீராய் கரைந்த்தோம்...

எதோ ஒருநாள்
மீண்டும் சந்தித்தாலும்
ஓரிரு வரிகளில்
முடிந்துவிடும் நம் நட்பு...
நம் பெண்களின் நட்பு...


வழியறியாத வலிகளோடு...

மேலும்

அருமை வரிகள் தோழி 21-Nov-2016 5:43 pm
அருமை தோழியே! 11-Jun-2014 11:23 am
உண்மை தோழரே... 04-May-2014 10:17 am
நன்றி அண்ணா... 04-May-2014 10:17 am
கீதா சாத்தையா - கீதா சாத்தையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2014 12:07 am

தவமாய்த் தவமிருந்து
நீ பெத்த புள்ள,
இப்போ உனக்காக
தவம் கிடக்கேன்!!

அன்பால நீ என்ன
அரவணைக்காத போதும்
உன் அன்பை புரிஞ்சுக்க
ஆசையாய் கிடக்கேன்!!

"அப்பா அப்பா"ன்னு
உருகி உருகி கூப்பிட
ஆயிரம் கனவு
கண்டு கிடக்கேன்!!

உன் வார்த்தை கேக்க,
உன் வழி நடக்க,
ஆயாசமா நா கிடக்கேன்!!

அம்புட்டுப் பாசம்
என்மேல இருந்தாலும்
யாரோ போல
தனியா கிடக்கேன்!!

உன் கிட்ட சொல்ல
ஆயிரம் கதை,
உன் கிட்ட கேக்க
ஆயிரம் கேள்வியோட
அனாமத்தாக் கிடக்கேன்!!

இன்னும் சில வருஷத்துல - என்
வருங்காலத்துக்குப் போயிருவேன்;
இப்போ கூட பேசலைன
எப்போதான்பா பேசுவ நீ??

மேலும்

நன்றி தோழரே!! 27-Apr-2014 10:48 am
ஏக்கத்தின் ஆக்கம் நன்று. 27-Apr-2014 6:10 am
ஏக்கம் தாக்கத்தில் படைப்பு சிறப்பாக இருக்கிறது. மிக அருமை. வழக்கு மொழி. அருமை 27-Apr-2014 3:51 am
கீதா சாத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 12:26 am

உலகமே நீதான் என்று
உருகவில்லை;
நாள்தோறும் நாழிதோறும்
பேசிக்கொண்டே இருக்கவில்லை;
உன்னைத்தவிர வாழ்வில்
வேறு எதுவுமே இல்லை - என
ஒருநாளும் இருந்ததில்லை;
கால்கடுக்க காத்திருந்து
மனம்கடுக்க வேதனித்து
உயிராக உனையே நினைக்கவில்லை;

இருந்தாலும் அன்பே,
நீ கொடுக்கும் ஆறுதலும்
சுயநலமற்ற உன் அன்பும்
உன்னுடைய அரவணைப்பும்
நீ தரும் நம்பிக்கையும்
ஆயுள் முழுவதும்
வேண்டும் எனக்கு!!
துணையாகவோ அல்லது துணைவனாகவோ!!

மேலும்

அருமை 27-Apr-2014 7:20 am
மிகவும் உயர்ந்த சிந்தனை கீதா... அருமை . 27-Apr-2014 7:12 am
வேண்டுதல் சிறப்பு. 27-Apr-2014 6:12 am
First Class ...! நல்ல எழுதியிருக்கீங்க கீதா..! 27-Apr-2014 3:49 am
கீதா சாத்தையா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2014 12:07 am

தவமாய்த் தவமிருந்து
நீ பெத்த புள்ள,
இப்போ உனக்காக
தவம் கிடக்கேன்!!

அன்பால நீ என்ன
அரவணைக்காத போதும்
உன் அன்பை புரிஞ்சுக்க
ஆசையாய் கிடக்கேன்!!

"அப்பா அப்பா"ன்னு
உருகி உருகி கூப்பிட
ஆயிரம் கனவு
கண்டு கிடக்கேன்!!

உன் வார்த்தை கேக்க,
உன் வழி நடக்க,
ஆயாசமா நா கிடக்கேன்!!

அம்புட்டுப் பாசம்
என்மேல இருந்தாலும்
யாரோ போல
தனியா கிடக்கேன்!!

உன் கிட்ட சொல்ல
ஆயிரம் கதை,
உன் கிட்ட கேக்க
ஆயிரம் கேள்வியோட
அனாமத்தாக் கிடக்கேன்!!

இன்னும் சில வருஷத்துல - என்
வருங்காலத்துக்குப் போயிருவேன்;
இப்போ கூட பேசலைன
எப்போதான்பா பேசுவ நீ??

மேலும்

நன்றி தோழரே!! 27-Apr-2014 10:48 am
ஏக்கத்தின் ஆக்கம் நன்று. 27-Apr-2014 6:10 am
ஏக்கம் தாக்கத்தில் படைப்பு சிறப்பாக இருக்கிறது. மிக அருமை. வழக்கு மொழி. அருமை 27-Apr-2014 3:51 am
கீதா சாத்தையா அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
26-Apr-2014 11:34 pm

உள்ளதை சொல்லடி-
உளறுவாய் என்பார்கள்!!

உன் உணர்வுகளை சொல்லடி-
பைத்தியக்காரி என்பார்கள்!!

துணிச்சலுடன் வாழடி-
திமிர் பிடித்தவள் என்பார்கள்!!

அஹிம்சையாய்ப் பாரடி-
ஊமைக்குசும்பி என்பார்கள்!!

தன்னம்பிக்கை கொள்ளடி-
தலைக்கனம் என்பார்கள்!!

நியாயதர்மம் பாரடி-
அதிகப்ரசிங்கி என்பார்கள்!!

உன் வேலையுண்டு நீயுண்டு என்றால்
சுயநலவாதி என்பார்கள்!!

என்னவோ பேசட்டும்
இந்த உலகம்;
ஒன்றுமட்டும் கருத்தில்கொள்!!
உலகின் நாக்கைக் குப்பையில்போடு;
உன் மனதின் ஓசையை மட்டும்
உற்றுக் கேளு;

உன்னை உணர்ந்துகொள்;
உலகிடம் நடித்துக்கொள்!!

மேலும்

உண்மை 27-Apr-2014 7:21 am
உன்னை உணர்ந்து கொள். சரியான வரி. உன்னையறிந்தால் உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம். கவிஞரின் வரிகளைக் கண்முன் காட்டியதற்கு நன்றி. 27-Apr-2014 6:17 am
உலகின் நாக்கைக் குப்பையில்போடு; உன் மனதின் ஓசையை மட்டும் உற்றுக் கேளு; ///////////////சபாஷ்,,, பலத்த கைத்தட்டல் இதற்கு உண்டு. 27-Apr-2014 3:56 am
:-) 26-Apr-2014 11:41 pm
மேலும்...
கருத்துகள்

மேலே