Shathyapriya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Shathyapriya
இடம்:  Chennai
பிறந்த தேதி :  10-Apr-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Aug-2017
பார்த்தவர்கள்:  115
புள்ளி:  46

என்னைப் பற்றி...

என் பேரு ஷத்யபிரியா... நல்ல பொண்ணு ஆனா சேட்டை அதிகம் னு சொல்லுவாங்க ... எனக்கு பொய் சொன்னா சுத்தமா பிடிக்காது! Cheat பண்றது , நம்புறவங்கள சந்தேக படுறதுலாம் பிடிக்கவே பிடிக்காது **தளபதி னா உயிர் ** நண்பர்கள் னா ரொம்ப இஷ்டம் ... எனக்கு பிடிச்சவங்களுக்காக எது வேணாலும் பண்ணுவேன் ... எனக்கு பிடிச்சதை யார் தடுத்தாலும் பண்ணுவேன் ,பிடிக்காத விஷயத்தை எவ்ளோ Force பண்ணாலும் பண்ண மாட்டேன் ....இது என் வாழ்க்கை ...என் இஷ்டப்படி இருப்பேன் ...! at the same time correct limit கூட இருப்பேன்...! life ல சிலரை நம்பி ரொம்பவே ஏமாந்து இருக்கேன் ... so இதுக்கும் மேல யாரையும் நம்புற நிலமைலயும் நான் இல்ல ... மத்தபடி straight forward... Jovial type. ஒருத்தர பத்தி தப்பு தப்பா பின்னாடி பேசுறவங்கள கண்டாலே காண்டு ஆயிடுவேன்...அவனவன் அவன் lyf அ பாருங்கயா ... அடுத்தவனை பாக்குறதையே பொழப்பா வைச்சுக்காதீங்க ... Free advice கேட்டா கேளுங்க ,கேக்காட்டி போங்க.... by வாலு பொண்ணு "No one Handle Me"

என் படைப்புகள்
Shathyapriya செய்திகள்
Shathyapriya அளித்த படைப்பில் (public) Mahesh Lakhiru மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2017 10:32 am

வாழ வைப்பவன்
இறைவன்
வாழ நினைப்பவன்
மனிதன்
விழ வைப்பவன்
துரோகி
விழுந்தாலும் தூக்குபவன்
நண்பன்

மேலும்

அருமையான சிந்தனை.....✌✌ 08-Aug-2017 7:11 pm
அனுபவமே சிதைக்கிறது மனதை 06-Aug-2017 9:00 pm
அனுபவம் பேசுகிறது மனதோடு... இன்னும் எழுதுங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 06-Aug-2017 5:54 pm
Shathyapriya - Shathyapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2017 10:58 am

காதல் ஒரு மிருகம்,,,
இம் மிருகத்திற்கு வெறி பிடித்தால் #தன்னைத்தான் உணவாக்கி கொள்ளும்,,,
காதல் ஒரு போர்,,,
தொடங்குவது எளிது,,,
முடிப்பது அரிது,,,
கண்டவனுக்கு கடவுள்,,,
காணதவனுக்கு கல்,,,
காதல் ஒரு பருவ பச்சோந்தி,,,
காதல் ஒரு பருவ கால பறவை,,,
காதல் மகிழ்ச்சியான ஒன்று,,,
ஆனால் காதலிப்பவர்களை அது மகிழ்ச்சியாக இருக்க விடாது,,,
இரு மனங்கள் கஷ்ட்ட பட்டு வாழ்வில் இஷ்ட்டமாய் வாழ்வதே காதல்,,,
காதல் புனிதமான ஒன்று,,,
உயிர் பலி கொடுத்து புனிதம் கலங்குவதும் உண்டு,,,
நீ மிஞ்சி போனால் உன்னை கெஞ்சி போகும்,,,
நீ கெஞ்சி போனால் உன்னை மிஞ்ச வைக்கும்,,,
வாழ்க்கையின் குறுகிய முன்னேற்றம் கொண்ட திறவு

மேலும்

அண்டமே காதலால் ஆசிர்வதிக்க பட்டுள்ளது 06-Aug-2017 8:59 pm
ஒருத்தியிடம் அறிமுகமில்லாமல் அவளுக்காய் கண்கள் எழுதும் கண்ணீர்க் கவிதையில் காதல் பிரசவிக்கிறது 06-Aug-2017 5:57 pm
Shathyapriya - Shathyapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2017 11:02 am

இதயம் இல்லா இனையதளத்தில்
ஈடு இனை இல்லாமல் ஈன்ட்றெடுத்த இனிய நட்பே

உங்களை மறுக்கவும் முடியாது
மறக்கவும் முடியாது

முகம் முன் இருக்கும் நட்க்குக்கு கொஞ்சம் கூட சலைத்ததில்லை
எங்கள் முகநூல் நட்பு

பாசம்னு வந்தா பாஞ்சோடுவோம்
நட்பே நிலைத்திரு

மேலும்

நினைவுகளின் இம்சையில் நான் 06-Aug-2017 8:58 pm
நினைவுகள் மறவாமையும் அறநெறி தான் 06-Aug-2017 5:57 pm
Shathyapriya - Shathyapriya அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2017 11:05 am

உணர்வுகளை புரிந்து கொண்டும்
விருப்பங்களை விட்டு கொடுத்தும்
ஒருவரை ஒருவர் நேசிக்கும் காதலில்
பிரிவு என்றைக்கும் வராது !

மேலும்

காதல் மட்டும் அல்ல.. நட்பிற்கும் 06-Aug-2017 8:57 pm
பிரிவுகள் பலரது காதலின் தொடக்கம் 06-Aug-2017 5:58 pm
Shathyapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 4:28 pm

நீயும் நானும்
சேரா விட்டாலும்
நீ என்னிலும்
நான் உன்னிலும் மனதால்
கூடி தானே வாழ்கிறோம்??
ஆயினும் இந்த துயரம்
துயரமாகவே இருக்கிறது!!

மேலும்

அந்த சில அழகிய பொழுதுகளை நினைவேந்தியபடியே செல்லும் இதயம் கதறும் ஓசை யார் காதில் கேட்கும்...? பிரிவை எண்ணி வருந்துவதை விட அதை புரிந்துகொண்டு நடப்பது தான் வழி என்றால், "வாழ்வெங்கும் நினைவலைகள்.." நடப்பதா இல்லை நடிப்பதா..? புரிவதற்குள் வாழ்க்கை முடிந்துவிடுகின்றது... துயரம்.., துயரம் தான்..!! 12-Aug-2017 1:39 pm
ஆணாக இருப்பின் தாடி வளர்த்து ஆறுதல் காணலாம் ... பெண்ணான காரணத்தால் வரிகளே வலி நிவாரணி 06-Aug-2017 8:49 pm
அவளை நினைத்து தாடி வைத்து கவிதை எழுதி மரணம் வரை ஆயுளை கிடப்பதே கவிஞனின் காதல் கதை 06-Aug-2017 6:06 pm
Shathyapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 4:26 pm

கொஞ்சம் அழ வேண்டும்
உன் பிரிவுணர்ந்து
கொஞ்சம் துயில வேண்டும்
உன் தோள் மறந்து
உடனே சாக வேண்டும்
நான் உன்னை மறந்து

மேலும்

உறவுகளின் துரோகங்கள் நம்பிக்கையை சிதைக்கும் சகோ 06-Aug-2017 8:53 pm
காதல் என்றும் நினைவுகளின் சங்கமம் .... 06-Aug-2017 8:52 pm
மரணம் வேண்டாமே! காதலின் இனிமைக்கு எல்லைகள் இல்லை என்பார்கள் அதை போல அதனது சுமையை போல வலியும் இல்லை தான் இன்னும் எழுதுங்கள் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 06-Aug-2017 6:07 pm
சாவதனாலே விடிவதில்லை இரவு பிரிவுகளாலே முடிவதில்லை உறவு ! 06-Aug-2017 5:45 pm
Shathyapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 4:24 pm

நின்னை தழுவிய காற்றை
பதனிட்டு வைத்து
சுவாசித்து கொள்கிறேனடா!!

மேலும்

எல்லாமாகி போனவன் என்னை கடந்து போனவன் 12-Aug-2017 12:27 pm
காற்றும் அவன் காற்று மூச்சும் அவன் மூச்சு . அருமை . 07-Aug-2017 1:34 am
காதல் இல்லாமல் மனதிற்குள் பூங்கா அமைத்த வாலு பொண்ணு ஆனேன் ...... 06-Aug-2017 8:45 pm
காதலின் ஆழம் மனதிற்குள் பூங்கா செய்கிறது 06-Aug-2017 6:09 pm
Shathyapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2017 4:21 pm

தன் இறந்த காலத்தை
புரட்டி பார்த்து
தன்னை தேடும்
பைத்தியக்காரி அவள்!

மேலும்

வலிகளில் விடை தேடி சோர்ந்த நிலையில் பைத்தியக்காரி 06-Aug-2017 8:44 pm
ஆழமான சிந்தனை.. தேடியும் விடைகள் இல்லாத விடுதலையில் மனித வாழ்க்கை 06-Aug-2017 6:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
டூலஸ்அ

டூலஸ்அ

thangachimadam
user photo

NSA

நாகர்கோயில்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி

இவரை பின்தொடர்பவர்கள் (9)

மேலே