சீர்காழி பொறிஞர் மா பிரியதர்சினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சீர்காழி பொறிஞர் மா பிரியதர்சினி
இடம்:  Sirkali
பிறந்த தேதி :  11-Jan-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jan-2017
பார்த்தவர்கள்:  63
புள்ளி:  3

என்னைப் பற்றி...

www.facebook.com/divinewomensdesigns

என் படைப்புகள்
சீர்காழி பொறிஞர் மா பிரியதர்சினி செய்திகள்

தமிழ் கவிகள் ஒவ்வொருவரும்
தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆயிரம்..! ஆயிரம்....!!

எரியும் விளக்கின்
எண்ணையை போலத்தான் அவைகள்!
இருள் சூழ்ந்த நம் வாழ்வில்
சுடர்ஒளி பரவிட துணை நிற்பவை!!

தமிழ் மொழியும்,
தமிழர்தம் மரபும் அறிந்திடல் அவசியமே!

பல கோடி மக்களின் தாய்மொழித்தமிழ்!
அறு சுவையை மிஞ்சுகின்ற வாய்மொழித்தமிழ்!
அகரத்தில் தொடங்கும் சிகரமொழித்தமிழ்!
அகத்தியர் கண்ட அமுதமொழித்தமிழ்!
கல்தோன்றும் முன்தோன்றிய முதுமொழித்தமிழ்!

வள்ளுவர் வார்த்தெடுத்த குரள்மொழித்தமிழ்!
உலகத்து மொழிகளில் செம்மொழித்தமிழ்!
இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ?
தமிழுக்காக தலைவணங்கும் - என்னுள்!
"பெருகியது உற்சாகம்

மேலும்

நன்றிகள்.! ஸ்பரிசன் தோழர் 13-Dec-2018 10:55 am
நன்றிகள்.! சூர்யா தோழர். 13-Dec-2018 10:51 am
அருமை தமிழின் ஆளுமை. சிறப்பு 13-Dec-2018 10:27 am
அன்பும், நன்றிகளும் தோழர்.வைத்தியநாதன், செந்தில் குமார். 03-May-2018 12:51 am

நம் குடும்பம்,
நம் உறவினர்கள்,
நம் நண்பர்கள்... எனத் தாண்டி....
முதன் முதலாக 1985 - ல் இப்பாரினில் உம்மை
எமது அண்ணனாக அறிமுகம் செய்தவள் என்ற
பெருமிதத்தோடு.... - இன்று! வாழ்த்துக்களுடன்...

ஒன்றாய் பிறந்தோமே! சிறந்தோமா?


ஒன்றாய் பிறந்தோமே! சிறந்தோமா?
என எண்ணும்போது....
முகநூல் நட்புகள் நம்மை மனங்குளிர பாராட்டி வாழ்த்திய
www.facebook.com/Divine-Enviro-Designs-855331597866830 

www.facebook.com/divinewomensdesigns
பதிவு வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன்....

சிறந்தோமா எனத் தெரியாது. ஆனால்,
பிறந்ததற்கு சமுதாயத்தில் முற்போக்காய்,
வாழையடி வாழையாய்....
சிறந்த எடுத்துக்காட்டாய் - செய்வதை
சிறப்பாகச் செய்ய முயல்கிறோம் என்பது உண்மை.!

அன்பு காட்டுகையில் அண்ணனாய்,
அறிவுரை கூறுகையில் தந்தையாய்,
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்,
துன்பம் நேர்கையில் தோழனாய்,
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய்,
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய்,
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும் - நீ
பதிவுலகில் மட்டுமல்ல!
என்றும் பார் போற்றும் தலைமகனாய் !!
இந்நாளல்ல! எந்நாளும் !!
புன்னகையுடன் நலமாக வாழ....
உமது இந்த பிறந்தநாளில்
அன்புத் தங்கையின் சிறப்பு வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,

மேலும்

                     சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !

சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !
மூடமதி மாந்தர்சிலர் தோற்றுவித்த சாதியை !
ஓதியொதி உரைப்பதற்கோ நீபெற்றாய் - ஆறறிவை !
தொழிலுக்கொரு சாதியெனில் பூமியென்ன சாதியோ?
மோதிமோதி சிரமுடைந்தும் புத்திதெளியா மானிடா !
சாதியெனும் சனிவிடுத்து நற்சான்றோனாய் வாழடா ! .


என்றும் சேவை மனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

மேலும்

நன்றிகள்! தோழர். மலர்1991, பாத்திமா மலர் 01-May-2018 11:26 pm
சரியான சவால் நிறைந்த கவி வரிகள் , வாழ்த்துக்கள் 25-Jan-2017 10:39 am
தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே. வாழ்த்துக்கள். 25-Jan-2017 2:20 am
நீயாமான ககேள்வி. இதுபோன்ற அறிவுப்பூர்வமான.விசயங்களப் புறக்கணிப்பவர்களே அதிகம் கற்றவர்களில் பெரும்பாலோரே பொருளியத்தை துதிபாடி பக்திக் கவசத்தை அணிந்நது கொண்டு குறுக்கு வழிகளில் பணம் பொருள்களைச் சேர்க்கும் புனிதப் பயணங்களில் வெற்றி நடைபோடுகிறார்கள். 25-Jan-2017 2:13 am

தமிழ் கவிகள் ஒவ்வொருவரும்
தெரிவிக்கும் கருத்துக்கள்
ஆயிரம்..! ஆயிரம்....!!

எரியும் விளக்கின்
எண்ணையை போலத்தான் அவைகள்!
இருள் சூழ்ந்த நம் வாழ்வில்
சுடர்ஒளி பரவிட துணை நிற்பவை!!

தமிழ் மொழியும்,
தமிழர்தம் மரபும் அறிந்திடல் அவசியமே!

பல கோடி மக்களின் தாய்மொழித்தமிழ்!
அறு சுவையை மிஞ்சுகின்ற வாய்மொழித்தமிழ்!
அகரத்தில் தொடங்கும் சிகரமொழித்தமிழ்!
அகத்தியர் கண்ட அமுதமொழித்தமிழ்!
கல்தோன்றும் முன்தோன்றிய முதுமொழித்தமிழ்!

வள்ளுவர் வார்த்தெடுத்த குரள்மொழித்தமிழ்!
உலகத்து மொழிகளில் செம்மொழித்தமிழ்!
இம்மொழிக்கு ஈடு இணை எம்மொழி ?
தமிழுக்காக தலைவணங்கும் - என்னுள்!
"பெருகியது உற்சாகம்

மேலும்

நன்றிகள்.! ஸ்பரிசன் தோழர் 13-Dec-2018 10:55 am
நன்றிகள்.! சூர்யா தோழர். 13-Dec-2018 10:51 am
அருமை தமிழின் ஆளுமை. சிறப்பு 13-Dec-2018 10:27 am
அன்பும், நன்றிகளும் தோழர்.வைத்தியநாதன், செந்தில் குமார். 03-May-2018 12:51 am

நம் குடும்பம்,
நம் உறவினர்கள்,
நம் நண்பர்கள்... எனத் தாண்டி....
முதன் முதலாக 1985 - ல் இப்பாரினில் உம்மை
எமது அண்ணனாக அறிமுகம் செய்தவள் என்ற
பெருமிதத்தோடு.... - இன்று! வாழ்த்துக்களுடன்...

ஒன்றாய் பிறந்தோமே! சிறந்தோமா?


ஒன்றாய் பிறந்தோமே! சிறந்தோமா?
என எண்ணும்போது....
முகநூல் நட்புகள் நம்மை மனங்குளிர பாராட்டி வாழ்த்திய
www.facebook.com/Divine-Enviro-Designs-855331597866830 

www.facebook.com/divinewomensdesigns
பதிவு வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன்....

சிறந்தோமா எனத் தெரியாது. ஆனால்,
பிறந்ததற்கு சமுதாயத்தில் முற்போக்காய்,
வாழையடி வாழையாய்....
சிறந்த எடுத்துக்காட்டாய் - செய்வதை
சிறப்பாகச் செய்ய முயல்கிறோம் என்பது உண்மை.!

அன்பு காட்டுகையில் அண்ணனாய்,
அறிவுரை கூறுகையில் தந்தையாய்,
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்,
துன்பம் நேர்கையில் தோழனாய்,
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய்,
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய்,
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும் - நீ
பதிவுலகில் மட்டுமல்ல!
என்றும் பார் போற்றும் தலைமகனாய் !!
இந்நாளல்ல! எந்நாளும் !!
புன்னகையுடன் நலமாக வாழ....
உமது இந்த பிறந்தநாளில்
அன்புத் தங்கையின் சிறப்பு வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,

மேலும்

                     சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !

சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !
மூடமதி மாந்தர்சிலர் தோற்றுவித்த சாதியை !
ஓதியொதி உரைப்பதற்கோ நீபெற்றாய் - ஆறறிவை !
தொழிலுக்கொரு சாதியெனில் பூமியென்ன சாதியோ?
மோதிமோதி சிரமுடைந்தும் புத்திதெளியா மானிடா !
சாதியெனும் சனிவிடுத்து நற்சான்றோனாய் வாழடா ! .


என்றும் சேவை மனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

மேலும்

நன்றிகள்! தோழர். மலர்1991, பாத்திமா மலர் 01-May-2018 11:26 pm
சரியான சவால் நிறைந்த கவி வரிகள் , வாழ்த்துக்கள் 25-Jan-2017 10:39 am
தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே. வாழ்த்துக்கள். 25-Jan-2017 2:20 am
நீயாமான ககேள்வி. இதுபோன்ற அறிவுப்பூர்வமான.விசயங்களப் புறக்கணிப்பவர்களே அதிகம் கற்றவர்களில் பெரும்பாலோரே பொருளியத்தை துதிபாடி பக்திக் கவசத்தை அணிந்நது கொண்டு குறுக்கு வழிகளில் பணம் பொருள்களைச் சேர்க்கும் புனிதப் பயணங்களில் வெற்றி நடைபோடுகிறார்கள். 25-Jan-2017 2:13 am

                     சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !

சாதிசாதி யென்றுசொல்லி சாதித்தது யென்னடா !
மூடமதி மாந்தர்சிலர் தோற்றுவித்த சாதியை !
ஓதியொதி உரைப்பதற்கோ நீபெற்றாய் - ஆறறிவை !
தொழிலுக்கொரு சாதியெனில் பூமியென்ன சாதியோ?
மோதிமோதி சிரமுடைந்தும் புத்திதெளியா மானிடா !
சாதியெனும் சனிவிடுத்து நற்சான்றோனாய் வாழடா ! .


என்றும் சேவை மனப்பான்மையுடன்,
பொறிஞர்.மா.பிரியதர்சினி, பி.இ., எம்.எஸ்.டபுள்யூ.,
மேலாண்மை அறங்காவலர்,
"டிவைன் விமென்ஸ் டிசைன்ஸ்"

மேலும்

நன்றிகள்! தோழர். மலர்1991, பாத்திமா மலர் 01-May-2018 11:26 pm
சரியான சவால் நிறைந்த கவி வரிகள் , வாழ்த்துக்கள் 25-Jan-2017 10:39 am
தொடர்ந்து எழுதுங்கள் தோழமையே. வாழ்த்துக்கள். 25-Jan-2017 2:20 am
நீயாமான ககேள்வி. இதுபோன்ற அறிவுப்பூர்வமான.விசயங்களப் புறக்கணிப்பவர்களே அதிகம் கற்றவர்களில் பெரும்பாலோரே பொருளியத்தை துதிபாடி பக்திக் கவசத்தை அணிந்நது கொண்டு குறுக்கு வழிகளில் பணம் பொருள்களைச் சேர்க்கும் புனிதப் பயணங்களில் வெற்றி நடைபோடுகிறார்கள். 25-Jan-2017 2:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
சஜா

சஜா

வவுனியா,இலங்கை
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (5)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே